அவள் முதுகு இன்னும் நடுங்க அவள் முதுகினை மெல்ல தடவி விட்டான். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட அணைத்து கொள்ளும் தூரம் அளவிற்கு நெருங்கி இருந்தார்கள். அப்படி தன்னை அணைத்து கொண்டால் அவன் மார்பில் விழுந்து கதறி தன் துயரங்களை தீர்த்துக் கொள்ள அவளும் தயாராக இருந்தாள். ஆனால் மீண்டும் பாபு வயதில் இன்னொரு பையனா? இது சரியா? கடவுளே!
ஆனாலும் சுரேஷ் அவளை
மெல்ல விலக்கி "எங்க போட்டிங்க வைப்ரேட்டரை ?"என கேட்டுக்கொண்டே
டஸ்ட்பின் அருகே செல்ல,
" ப்ளீஸ் வேணாம்
ப்ளீஸ் எடுக்காதீங்க அதை எடுக்காதீங்க "என்றாள்.
"ஐயோ ப்ளீஸ் அது
எடுக்காதீங்க அதை நீங்க பார்த்தீங்கன்னா நானும் பயங்கரமா அழுதுடுவேன்” என சொன்னாள்.
சுரேஷ் அவளை திரும்பி பார்த்தான். "நான்
இப்ப பார்க்கறதால என்ன ஆகிட போகுது?" என்றான். கூடையில் கை விட்டு
வைப்ரேட்டர் பெட்டியை எடுத்தான். ஆபீஸ் டேபிளில் போட்டு பிரித்தான்.
"அய்யோ என் மானமே
போகுது"
அவன் வைப்ரேட்டர், ஒயர், சார்ஜர் என எல்லாவற்றையும் எடுத்து அவள் மேஜையில் பரப்பினான்.
அட அச்சு அசலாய் ஒரு
ஆணுருப்பு வடிவம்?
அதை ஆன் செய்தான். அது
மேலும் கீழும் அசைய., சிரித்தான் அவளைப்
பார்த்தான். அவளுக்கு அவமனாமாய் இருக்க.,
ஒரு வைப்ரேட்டரை ஆன் செய்து தன்னை அவன்
பார்க்கும் பார்வையில் மலர்விழி மிகவும் அவமானப்பட்டாள்.
"இதை ஏன் இவனிடம்
சொன்னோம் ' என்றாகி விட்டது அவளுக்கு .
ஆனால் சுரேஷ் அதை
பிரித்து பார்த்தான். ஆராய்ந்தான் .அந்தக் கருவியை திருப்பித் திருப்பி
ஆராய்ந்தான். ஒவ்வொரு பட்டனாக அமுக்கினான். பிறகு பிறகு ஒரு திருகு திருக அது
இரண்டாய் பிளந்து பிரிந்தது. அதற்குள் கேமரா லென்ஸ்.. கூடவே ஒரு மெமரி கார்டு இருந்தது.
"பார்த்தீங்களா
மெமரி கார்டு நீங்க அதை அப்படியே குப்பையில போட்டிருந்திங்கன்னா, இது யார் கையிலாவது சிக்கியிந்தா என்ன ஆகியிருக்கும் பாருங்க" என்றான்
"அய்யோ அய்யோ இத
நான் யோசிக்கலியே " என்றாள்
"அதனாலதான் நான்
இதை எடுக்கணும்னு பார்த்தேன்"
என்றான் .
அந்த மெமரி கார்டை
எடுத்து தன் பாக்கெட்டில் போட்டான். அவளையே பார்த்தான்
"அந்த மெமரி
கார்டு நீ எங்க கொண்டு போற ? என கேட்கும் தைரியம்
அவளுக்கு இல்லை.
அவள் தலை குனிந்து கொண்டாள் சுரேஷ் மறுபடியும்
அந்த வைப்ரேட்டரை ஆன் செய்தான். அதை அது
மேலும் கீழும் அசைவதை பார்த்து சிரித்தான் க.டைசியாக ஆப் செய்தான். பெட்டியில்
போடுவதற்கு முன்பு அதை எடுத்து முகர்ந்தான்
"யேய்யுய் என்ன
பண்றே? அதை எடுத்து
குப்பையில போடுங்க" என்றாள்
"உங்க வாசனை
இருக்கான்னு பார்த்தேன்" என்றான் சுரேஷ் பேசிய முதல் வார்த்தை. மிகவும்
அந்தரங்கமான வார்த்தை. மலரை வெறியேற்றிய முதல் வார்த்தை அதுதான்.
"அய்யோ அத கொடு ., அதை என்கிட்ட கொடு " என்றபடி மலர்விழி கேட்க., அவளை மறித்து சுரேஷே வைப்ரேட்டரை
எடுத்து குப்பையில் எறிந்தான்.
"ஏன்.. எதுக்கு இவ்வளவு கோபம்? பதட்டம் ? எனக்கேட்டான்
"எனக்கு பிடிக்கல, இது பிடிக்கல நீ
பண்றது பிடிக்கல"
" நான் என்ன பண்ணேன்?"
" நீ எடுத்து அது கையில
புடிச்சு என்னையே பாக்குற எனக்கு அது புடிக்கல
சுரேஷ் .."
'..........ம்ம் அப்புறம்?"
"அப்போ பண்ணிட்டேன்.. தெரியாம
பண்ணிட்டேன் "
"சரி நான் போகட்டுமா?"
" அதை கொடுங்க "
"எது?"
" மெமரி கார்டு.."
" இந்த மெமரி கார்டில் என்ன
பதிவாகி இருக்குன்னு நான் பார்க்கலாமா ?"
"நீ பாத்தீன்னா, நான் செத்தே போயிடுவேன்"
" நான் ஒரு தடவை
பார்த்துக்கிறேன்"
" ஒன்னும் வேணாம் "
"எதுக்கு வேணாம்"
" எதுக்கு சுரேஷ் ப்ளீஸ் என்ன
ரொம்ப ஹமில்டிங் பண்ணாதே .."
"அந்த வீடியோல அப்படி என்னதான்
இருக்குன்னு ஒரு தடவை பார்த்துக்குறேன். இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்"
" ஆமாமா உங்களுக்கு சும்மாவே தலை
வெடிச்சிடும். எனக்கு மெமரி கார்டு கொடுங்க" என அவள் அவன் பாக்கெட்டில் கை
விட , அவள் கையை அப்படியே வைத்துக் கொண்டான்.
" ஏன் மலர் நான் பார்க்க
கூடாதா"" என்றான் அவளை ஒருமையில் அழைக்க அவள் அவன் கண்களைப் பார்த்தாள்
"வேணாம் சின்ன பசங்க பாக்கக்
கூடாது "
"அப்ப நான்?"
"நீ கூடதான்"
"ஏண் நான் பார்க்க கூடாது "
"ஏன்ன நீ ரொம்ப நல்ல பையன்"
"அப்படின்னு உனக்கு யார் சொன்னது?"
" நான் அப்படிதான்
நினைச்சிகிட்டேன் நம்புறேன் "
"சரி கொஞ்ச நேரம் கெட்ட பையன்
இருக்கேனே. இந்த மெமரி கார்டு ஏதாச்சும்
டிவைசுல போடு . பார்த்திடுவோம் ..ரொம்ப ஆசையா இருக்கு"
"படவா எழுந்து போடா..மரியாதையா கொடு..அதை யாரும்
பாக்க கூடாது"
" சரி மெமரி கார்டு தானே அது உன்
கையில் கொடுத்துடறேன். அவன் நல்ல பிள்ளையாய் பாக்கெட்டில் கைவிட்டு மெமரி கார்டை
எடுத்து அவளுக்குக் கொடுத்தான்.
"என்ன டக்குனு கொடுத்திட்டே?"
" எனக்கு அதெல்லாம் வீடியோல
பார்க்க வேணாம்"
" பின்ன?"
" நேரிலேயே
பார்த்துக்குறேன்" என்றான்.