"அப்படி இல்லன்னா, உங்களுக்கு எப்போ என் மேல் நம்பிக்கை வருதோ அப்போ சொல்லுங்க" என்றான் சுரேஷ்.
அவள் நிச்சயம் சொல்வாள் என அவன்
எதிர்பார்த்தான். இந்த மலர்விழி நல்ல அழகி. வாளிப்பான உடற்கட்டு. கூமையான
முலைகளின் சொந்தக்காரி. நெருக்கத்தில் இன்னும் அழகாக இருக்கிறாள். வாசனை அபரிதமக
இருக்கிறது. பவுடர் வாசனையும்
வியர்வை வாசனையும் கலந்து ஒரு
புதிய நறுமணத்தை தருகிறாள். கொஞ்ச நேரம்
முன்னாடி பார்த்த அந்த பயந்த முகம் இப்போது இல்லை கலையாக இருக்கிறாள்.
கம்ப்யூட்டர் சென்டரில் எல்லோரையும் எரிந்து
விழும் அந்த சிடுமூஞ்சி முகம் இப்போது இல்லை, அவள் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் கிறங்கடிக்க செய்கிறது.
கண்ணிமைகள் புருவங்களும் அத்தனை அழகு .அவள் இப்போது சந்தோசமாக இருகிறாள். அதான் இந்த அலங்காரம்.
அவளுக்கு மிகவும்
அந்தரங்கமான ரேசர் பற்றி கேட்டதற்கு பதில்
சொல்லிவிட்டாள். அப்படி என்றால் அதற்கு மேலே வேறு ஒன்று இருக்கிறது. அதையும்
சொல்லிவட்டால் மலர்விழி தனக்கு கிடைப்பாள். மலர்விழி கிடைக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை, மலர்விழி போன்ற ஒரு பேரழகி என் பாக்கெட்டில் இருக்கிறாள் என்கிற
இறுமாப்பு அது ஒன்றே போதும் என்பதாய் சுரேஷ் அவளை மீண்டும் மீண்டும் சீண்டினான்.
" சொல்லுங்க
அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?"
'......"
" ப்ரைவேட் வீடியோ
ரெக்கார்ட் பண்ணீங்கனா என்ன பண்னீங்க?" எனக் கேட்டான்.
"..."
அவள் அப்போதும்
அமைதியாக இருக்கவே அவனால் தாங்க முடியாமல் "ஏதாச்சும் நியூடு செல்பி
எடுத்தீர்களா?" என படக்கென கேட்டான்.
மலர்விழி எதுவும் சொல்லவில்லை. ஆனால்
உள்ளுக்குள் திகைத்துப் போனாள்.
இந்த சுரேஷ் .நம்மை
என்னவென்று நினைத்து விட்டான் என்பதாய அவளுக்கு கோபம் வந்தது .
" நான் ஒன்னு அந்த
மாதிரி பொண்ணு இல்ல புரிஞ்சுக்கோ"
என்றாள் .
"சரி அப்ப வேற
என்ன தான் எடுத்தீங்க சொல்லலாம் இல்ல.
மறுபடி அந்த தப்பு நீங்க பண்ணாம இருக்கறதுக்கு தானே கேட்கிறேன். ஏன் இந்த புரிஞ்சுக்க
மாட்டீறீங்க "என்றான்.
அவல் முகத்தை திருப்பி
கொண்டாள்.
" நான் ஒரு
மெஷினை தெரியாம யூஸ் பண்ணேன்.. ஆனா அது என் மிஷின் இல்ல. நன ஆர்ற்ற பண்ணலை.
யாருக்கோ வந்த மிஷின். நான்தான் தப்பா பேக்கை பிரிச்சுட்டேன்.."
".....'
" நான் பெரிய
தப்பு பண்ணிட்டேன் " என அவள் அழ.,
" சரி சரி இதுக்கு
எதுக்கு ஏன் அழுவுறீங்க..அது என்ன மெஷின் தான் சொல்லுங்களேன்"
". அய்யய்யோ அதனை
சொல்ற வரைகும் என்னை விட மாட்டியா?"
"..........எனக்கு
அது தெரிஞ்சாகனும்"
"ஐயோ நான்
தெரியாத்தனமா செஞ்ச பெரிய தப்பு எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு
கடவுளே " மேலே பார்த்து அழுதாள்.
" என்னை ஏன்
பொம்பளையா படைச்சே? எனக்குன்னு உணர்வு
இருக்கக்கடாதா ? ஆசை இருக்கக் கூடாதா ?ஒருமுறை செஞ்ச தப்புக்கு எனக்கு மன்னிப்பே கிடையாதா?" என அவள் அழ ஆரம்பிக்க
"அச்சச்சோ இப்ப
எதுக்கு அழுவுற? நான் என்ன இப்ப தப்பா
கேட்டுட்டேன்? இவ்வளவு பேசறதுக்கு அது
என்னன்னு சொல்லு சொல்லி தொலைக்க கூடாதா?" என்றான்
" சுரேஷ் சுரேஷ்
ப்ளீஸ் என்ன தப்பா நினைக்காதீங்க, நான் வேணும்நு அதைப் பண்ணல தெரியாமத்தான்
பண்ணிட்டேன். ஆன் பண்ணி தொலைச்சிட்டேன் "
"ஐயோ உங்கள தப்பா
நினைக்கல.ஆனா என்னதான் பண்ணீங்க?"
" சுரேஷ். அது..
ஒரு .அது ஒரு ...சுரேஷ் அது ஒரு வைப்ரேட்டர் மெஷின் "
"வாட்?.."
No comments:
Post a Comment