மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 28, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1786

மறுநாள் விடிந்த பிறகும், அவள் உடல் கூடலுக்கு பிந்தையது போல் வலிதத்து. சுஜாதா படுக்கையில் நெடுநேரம் படுத்திருந்தாள் அவளால் ஒரு ஆண் திருட்டுதனமாக உடலினை தொடாமல் மனதால் அவளை அனுபவித்துவிட்டு போயிருக்கிறான் என்பதை நம்பமுடியவில்லை. எனக்கு கூட காதலன் இருக்கிறானா என்ன?

ஒரு பத்து பதினைந்து ஆண்டு காலம் பின்னோக்கி போய் இளமை திரும்பியது  போல் உணர்ந்தாள். உடல் முழுக்க குறுகுறுப்பாக இருந்தது. திருமணமாகி வெகு நாளாகி அவளது மர்மமான மகரந்த இதழ்களை விரித்து பார்த்து சேர்க்கை செய்த அந்த  நாயகனை அவளால்  மறக்கமுடியவில்லை. சதா அவன் ஞாபகமாகவே இருந்தது. வீட்டில் மாப்பிள்ளை, மகள் இருக்க அவளால் கதவை சாத்தி கொண்டு அவனிடம் பேசுவது இயலாத காரியமாக இருக்க., மதியத்திற்கு பிறகு எல்லோரும் வெளியில் சென்று விட, இவளால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஈஸ்வருக்கு போன் போட்டாள்.

அவன் அவள் போன் காலுக்கு தயாராக இருந்தான்.

அவள் போன் செய்த உடனே அவளை முழுதாக அபகரித்துக் கொண்டான். ‘ப்ஸ்ப்ச்ச்ப்ச் என போனில் முத்தம் கொடுத்து அவளை சிவக்க வைத்தான்.

இருவருமே உருகி உருகி பேசினார்கள். பருவ வயது இளங்காதலர்கள் போல அவர்கள் நடந்து கொண்டார்கள். சுஜாதா அவனிடம் கிசுகிசுப்பாக பேசினாள். சினுங்கினாள், உருகினாள், முனகினாள். அவனுடன் பேசும் தருணங்கள் அவளுக்கு தித்திப்பாக இருந்தது.

அவன் நேற்று நடந்த அந்த கள்ள உறவை விலாவாரியாக விவரித்தான் எப்படி செய்தேண்? எங்கெங்கு தொட்டேன்? அவள் எப்படியெல்லாம் சிலிர்த்தாள். என விவரிக்க அவளால் தாங்க முடியவில்லை.,

எனக்கு நீங்க வேணும் ஈஸ்வர் என்றாள் கண் சொருகி.,

எப்படி ? இப்பவா ? புடவை அவிழ்த்து போடறியா? வரட்டுமா இப்ப? சொல்லுடி…”

ம்கூம்.. நேர்ல வேணும்…”

நேர்லயா? நேர்ல வந்து………. “

“……………..”

சொல்லுடி..நேர்ல வந்து செய்யட்டுமா?”

ம்கூம்…. இல்ல உங்க கூட பேசனும்…”

அவன் யோசித்தான். இவ்வளவுக்கு அப்புறமும் தொட விட மாட்டாளோ..?

நீங்க என் வீட்டுக்கு வாங்க ஈஸ்வர்

உங்க வீட்டுக்கா?”

ஆமா என் வீட்டுக்கு

எப்ப வரட்டும்?”

எப்ப வேணாலும்..இப்ப கூட.. வீட்டுல யாரும் இல்ல.”

லூசுஇப்ப நான் பாண்டிச்சேரியில் இருக்கேன்.. நான் வரதுக்கு நைட் ஆகும்..”

அப்ப நைட்டு. வாங்க

அய்யோ லூசு.. விர்ச்சுவலா வரனும்னா எங்க., எப்படி இருந்தாலும் ஓகே.. ஆனா நேரா வரனும்னா  நான் எப்படி உங்க வீட்டுக்கு வரது? “

ஏன்?”

அப்படியெல்லாம் நான் சாதாரணமா வர முடியாது

என்ன சொல்றீங்க?  நீங்க வாங்க., என் வீட்டுக்கு., என் கூடயே இருங்க

ஐயோ அதெல்லாம் முடியாது., உங்க வீட்டுக்கு வரணும்னா உங்க வீடு என்னை வாசலில் நுழைய விடனும்

வீடா? என்ன சொல்றீங்க?

அப்படின்னா நான் சொல்றதயெல்லாம்.  நீ செய்யணும் என்றான்

சொல்லுங்க

உங்க வீட்டு பூஜை ரூமை மூடி வெச்சிடு , இன்னிக்கு ஈவ்னிங்க் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு பொருத்த கூடாது

அவள் இதெல்லாம் எதற்கு என கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை.

சரி

உங்க வீட்டு வாசலில் கருப்பு கயிறு,  படிகாரம் வேற எந்த விஷயமும் இருக்கக்கூடாது. வீட்டை பெருக்கி சுத்தம் செய்யாதே. அழுக்கு துணி எதுவும் துவைச்சி வைக்காதே. நைட்டு சாப்பிட்ட மீதம் கிச்சனல்யே இருக்கனும்., அசைவமா இருந்தா பெட்டர்

அச்சச்சோ இவ்ளோ விஷயம் இருக்கா?” என்றாள்

ஆமா இதெல்லாம் நீ செஞ்சிட்டு., எல்லாரும் தூங்கிட்ட அப்புறம் நீ உங்க வீட்டுக்கு  கீழே வந்து  நில்லு.. “

“..நான் உங்களுக்காக நைட்டு காத்துகிட்டு இருப்பேன்..ஆனா..”

ஆனா .,என்னடி..?”

பேசறதுக்காக மட்டும் தானே?”

ம்ம் பேசறதுக்கும் பார்க்கறதுக்கும்தான்

காமம் மேலோங்க்கி இருந்த சுஜாதாவுக்கு அவன் எதற்கு வர போகிறான். என்ன செய்ய போகிறான்? என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் அவன் வருகையை ஆர்வமாக எதிர்பார்த்தாள்.

பல காலமாக தெய்வ கடாட்சம் செழித்து விளங்கும் தன் வீட்டில் செய்யகூடாதவை  யெல்லாம் அவன் சொன்னதற்காக முட்டாள்தனமாக செய்தாள்.

அவளது அறிவை அவளது திடீர்காமம் தின்றுவிட்டிருந்தது. நெஞ்சு பபடபட அடித்து கொண்டது. சுஜாதா  அவன் சொன்னபடி எல்லாம் செய்து அவன் குடியிருந்த வீட்டின் தெய்வீக தன்மையை மாற்றினாள். அந்த வீடு அன்று இரவு நடக்கப்போகும் அமானுஷ்யதிற்காக காத்திருந்தது.

ஆம். ஈஸ்வர் சந்திரன் அந்த வீட்டில் நுழைவதற்காக அந்த வீடு தனது தெய்வீக கலையை இக்க ஆரம்பித்தது .

----------------

 

 வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்


Wednesday, June 22, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1783

சுஜாதா அன்று இரவு 10 மணி ஆனதும் போனை கையில் எடுத்து போன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.  ஈஸ்வரனின்  அழைப்பு   வரும் என 15 நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். வரவில்லை பிறகு அவளே ஈஸ்வருக்கு போன் செய்தாள்.

அவனும் அவள் காலுக்காக தான் காத்திருந்தான்.

" என்ன ?"

"ம்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் .."

"எதுக்கு?"

" எல்லாத்துக்கும்."

" அப்படி பொதுவா சொன்னா எப்படி?"

" என் ப்ரண்ட் அந்த விஜயா பெரிய சீனியர்.ரொம்ப திமிர் புடிச்சவ .,அவ என்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு  வந்தா.  நான் இத நல்லபடியா செஞ்சு கொடுத்துட்டேன் சொல்லி அவர் அவளுக்கு ரொம்ப சந்தோஷம். நாளைக்கு ஹோட்டல்ல் ட்ரீட் கொடுக்க என்னை கூப்பிட்டு இருக்கா.இது எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் ., "

'சரி.. எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு" அவன் கேட்க

"புருஷன் இல்லாத கஷ்டம்..ஐ மீன்.. புருஷனுக்கு இன்னொரு அபையர்  இருந்தா எவ்ளோ வலின்னு எனக்கு தெரியும்"

"ஓ உங்க ஹஸ்பண்ட்....அப்படித்தான் செய்றாரா என்ன?"

அவள் தன் புருஷனின் வெளிநாட்டு குடும்பம், மனைவி பற்ரி சொன்னாள்.

"சரி..என் பிரண்ட் விஜயாக்கு எப்படி ஹெல்ப் பண்ன்னனும்னு நீங்க நினைச்சீங்க?" அவள் கேட்க

"அது ரொம்ப சிம்பிள் . அவங்க என் சுஜாதாவோட விட பிரண்ட் "என்றான்

என்னது என் சுஜாதாவா?

அதுவுமில்லாம., அந்த விஜயா..”

விஜயா?’

கொஞ்சம் அழகு கூட

ஏய்…”

நீங்க மட்டும் தான் என் கண்னுக்கு அழகா இருக்கனுமா

இவள் அமைதியாக இருந்தாள்.

"என்ன ஆச்சு சைலண்ட் ஆகிட்டே..?"

அவன் ஒருமைக்கு தாவினான். .இன்னும் ஏண் இவளை விட்டு வைக்க வேண்டும்? அவளே போன் செய்து விட்டாள்.

"சுஜாதா நான் உன்கிட்ட அத்துமீறுறேன்னு நீ  நினைக்கறீயா?'

"..................இ..இல்ல"

"உங்கள தப்பா மிஸ் யூஸ் பண்ணுவேன் நினைக்கிறீங்களா ?

"இஇல்ல "

"அப்புறம் எதுக்கு என்ன அவாய்ட் பண்றே சொல்லு "

"உங்களுக்கே தெரியும்"

" என்ன தெரியும்?"

" என்னுடைய சிச்சுவேஷன் ?"

"என்ன சிச்சுவேஷன்  உனக்கு இப்ப?"

" உங்களுக்கு சொன்னா புரியாது"

"சரி  புரியாது நீயே சொல்லு "

"எனக்கு கல்யாணம் ஆகி தனியாக குடும்பம் இருக்கு.,  "

"அதுதான் நானும் சொல்றேன் உன் குடும்பம் தனியா இருக்கு ., நீ தனியா இருக்கே.."

" ஈஸ்வர்.."

"இங்க பார் சுஜா உனக்குன்னு துணை வேணாமாஉன்ன பாத்தா அந்த நிமிஷத்திலேயே நான் உன்கிட்ட என்ன முழுசா இழந்துட்டா  சுஜா"

"அ..ய்ய்ய் ஐயோ டீன் ஏஜ் பையன் மாதிரி பேசுறீங்க "

"எல்லா வயசுலயும் காதல் உண்மைதானே "

"ஆனா இது முறையான காதல் இல்லையே "

"அப்ப இந்த காதலும் முறை இருக்கணும்னா என்ன செய்யணும்னு சொல்லு"

" வேணா ஈஸ்வர் இதெல்லாம் டூ லேட் "

"இல்ல.. லேட் இஸ் பெட்டர் தன் நெவர் உங்களுக்கு தெரியாதா ?"

" ஐயோ மிஸ்டர் ஈஸ்வர் சந்திரன்  நீங்க ரொம்ப சில்லி."

"சுஜா உனக்கு ஏன் புரியலை சுஜா?"

"டைம் கொடுங்க .."

'........"

"இப்ப வேணாம்ம்"

"சுஜா.. இப்ப இல்லாட்டி எப்போ  சுஜா டார்லிங்க்.."

'.........................."

"சுஜா பேசேன்.."

"ஈஸ்வர்., எனக்கு குழப்பமா இருக்கு"

" எதுக்கு குழப்பம் சொல்லு? "

"என் பியூச்சரை நினைச்சா"

"இங்க பார்..  உன் உடம்பு சொல்றத கேளு.உன் மனசு சொல்றதை கேளு.அதுக்கு என்ன வேணும்னு கேளு.அது எப்பவாச்சும் கேட்டு இருக்கியாபொண்ணு ,மாப்பிள்ளை, அவங்க குழந்தை குடும்பம்னு உன் லைப் போயிட்டு இருக்கே..  எப்பவாச்சும் உன்  உடம்புக்கு என்ன வேணுமுன்னு  கேட்டு இருக்கியா?"

" ஏன் என் உடம்புக்கு என்னஅது நல்லா தானே இருக்கு"

"லூசு சுஜாதா.. உன் அழகான உடம்புக்கு என்ன  தேவை உனக்கு நிச்சயமா தெரியலையால்ல நடிக்கிறியா ? "

"................"

"சொல்லு"

"நான் நிம்மதியா இருக்கேன்"  அவள் அமைதியாக இருக்க

நிம்மதி மட்டும் போதுமா., இந்த அழகான தங்க உடம்புக்கு சந்தோஷம் வேணாமா?'

'......................."

அந்த சுகம் வேணாமா? "நான் கட்டில் சுகம் சொல்லல..."

'".............................."

"ஒரு ஆதரவு., தீண்டல், ஸ்பரிசம்., அரவணைப்பு வேணாமா?'

"நீங்க நீங்க என்னை தப்பா திசை திருப்புறீங்க"

"இல்லடி உன்னை என்பக்கம் திருப்பறேன்.."

"ம்ம் ம்கூம்.. வேணாம்"

"இந்த அழகியை.., என் தங்கத்தை. என் செல்லத்தை...நானே வெச்சுக்க போறேன்..."

ஈஸ்வர்  நீங்க பேசறது சரியே இல்ல

அவள் அமைதியாக இருக்க.,

"சுஜாதா உன் உடம்புக்கு உன்னோட அந்த இடுப்புக்கு.உன் முதுகுக்கு., என்ன தேவைப்படுது தெரியுமா?"

"தெரியாது தெரியவும் வேணாம்.."

"சொல்லட்டுமா?"

"வேணாம் ..சொல்ல வேணாம்"

சுஜாதா உன் முதுகுல ,, உன் வயித்துல..

“………………….”

உன் மார்புக்கும்

ஐயோ

உன் தொடைக்கும் என்ன தேவைப்படுதுன்னா?’

ஐயோ போதும் நிறுத்துங்க

உன் இடுப்புக்கு கீழ

ப்ளீஸ் வேணாம் ஸ்வர்

எல்லாத்துக்கும் தாண்டி வேணும். அது என்னன்னு சொல்லட்டுமா?’

என்ன தெரியலையே

சுஜா நான் உன்னை முழுசா கட்டிப்பிடிச்சு ஒவ்வொரு இடமா பார்த்து பார்த்து .,”

“…….”

தொட்டு தொட்டு தடவி கொடுக்க வேண்டும்..”

அப்படி எல்லாம் பண்ணாதீங்க

ம்ம் பண்னுவேன்

எனக்கு வேணாம்.,

ஏண்டி வேணாம்?”

நான் உன் டிரஸ்ஸை கழட்டி என்ன பண்ண போறேன்ன்னு உங்கிட்ட சொல்லிட்டுதான் பண்ணுவேன்

ஐயையோ அது மட்டும் நடந்துச்சு.,

கேளு.. அது மட்டும் நடந்துச்சு.., அதுக்கப்புறம் எனக்கு ஆயுசுக்கும் பொண்ணுங்களே வேணாம்.. உன்னை தொட்டதே போதும்

அய்யய்யோ சும்மா பொய் சொல்லாதீங்க

சத்தியமாடி.. நீஒரே ஒருதடவை என்கூட படுத்தா போதும் அதுக்கப்புறம் எனக்கு எந்த சன்ந்த்தோஷமே வேண்டாம். நீ மட்டும் போது.ம்

ஐயோ பொண்ணுங்களே வேணாம்னு சொல்ற மூஞ்சிய பாரு .. என் பிரண்ட் விஜயாவை  நீங்க  முறைச்சி முறைச்சி பாக்கல?. “

அடி பாவி.. யாரு அவ சொன்னாளா? சுஜாதாவை பாத்த கண்ணால அவளை பாக்க முடியுமா?

இப்ப அவளை பெரிய அழகின்னு சொல்ல

பெரிய அழகி இல்ல. கொஞ்சம் அழகி

நம்பிட்டேன் போங்க

நீ நம்பறதுக்கு என்னடி செய்யனும்?”

நம்பாமாயா இந்த நேரத்துல திருட்டு தனமா பேசிகிட்டு இருக்கேன்.”

அப்போ என்னை நீ நம்பறியா ?”

“…………..’

ஹேய்ய் நீ  மட்டும் ஒரே ஒருமுறை  என்கூட டிரஸ் அவுத்துட்டு என்ன கட்டிபுடிச்சி கிட்டு ஒரு நாள் நைட்டு மட்டும் படு  போதும். அதுக்கு அப்புறம் எனக்கு ஒரு பொண்ணு தர சுகம் தேவைப்படாது

 அவள் அமைதியாக இருந்தாள். அவள் நெஞ்சு குழி மூச்சு வாங்கியது. மார்பு துடித்தது. இடுப்பு சதைகள் பிரிந்த. தொப்புள் சதை நெகிழ்ந்தது. அவள் கால்கள் துடித்தன.

 நீண்ட நாளுக்கு பிறகு அவளது பெண்மை பூரித்தது. அடிவயிறு பொங்கியது. அவள் தன்னுடைய பேச்சில் விழுந்து விட்டாள் என்பதை புரிந்துகொண்டாண் ஈஸ்வர்.

காலம் காலமாக பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் புகழ்ச்சிக்கும் பேச்சுக்கும் மயங்கி விடுகிறார்கள். தன்னிடம் கெஞ்சினால் போதும் ஆண்கள் என்ன கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

 இவளை இந்தப் பாய்ண்ட்டில் கொண்டு வந்து நிறுத்த வைப்பதற்கு நமக்கு ரெண்டு மாசம் ஆயிடுச்சு என நினைத்தபடி ஈஸ்வர் தன் காம அஸ்திரங்களை தொடர்ந்து  அந்த முதிர்பெண்ணின் நெஞ்சில் எய்து கொண்டிருந்தான். அவள் தான் பலியாகி கொண்டிருக்கிறோம் என்கிற  உணர்வில்லாம்ல பலியாகிக் கொண்டிருந்தாள்

இங்கபாரு என் மேல எத்தனையோ பொன்னுங்க ஆசைப்பட்டாலும்., நான் ஆசைப்பட்ட ஒரே பொண்ணு நீ தான். “

“……………………”

நீ மட்டும் சரின்னு சொல்லு ., ஒரே ஒரு தடவை உன்ன எனக்கு கொடு. ஒரு உன்னை கெஞ்சி கேட்டுகிறேன்

அதென்ன திரும்பத் திரும்ப, ஒரு முறை ஒரே முறை நீ சொல்றீங்க ? “

ஆமா ஒரு தடவை  கொடு

ஒரு தடவை கொடுத்துட்டா., ஒரு தடவை கொடுத்துட்டா அதுக்கு அப்புறம்? “

அப்புறம் உனக்கு இஷ்டம்னா கொடு ., “

நீ ஒரு மோசமான ஆளுதான்’’ அவள் சிணுங்கினாள்.

அந்த முதிர்ந்த பெண்ணின் செல்ல சிணுங்கல்கள் அவனுக்கு அளவிலான காமத்தை கொடுத்தது.

 இனி இவளை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என அவன் தீர்மானித்தான்.

சுஜா.. நீ ஏன் ரொம்ப வெக்கப்படறேன்னு சொல்லட்டா?”

ம்ம் சொல்லுங்க..”

ஏன்ன.. நீ சிகப்பு நைட்டி போட்டிருக்கே.. அதான்..”

அட ஆமா.. சரிசிகப்பு நைட்டி போட்டிருந்தா..அதுக்கு?”

சிகப்பு நைட்டி போட்டிருக்கும்போது மட்டுமில., பிளாக் பேன்டீஸ் போட்டிருந்தாலும்…”

அவள் உட்ல சூடானது. இப்படியெல்லாம் அவளிடம் யாரும் அந்தரங்கமாக பேசியதில்லை. அவள் அவனது காமக்குரலில் கரைந்து உருகினாள். ஆனால் பிளாக் பேண்டீஸ் என சரியாக சொல்கிறானே எப்படி?

எப்பவும் பிளாக் மாதிரி ஹார்ட் கலர் பேன்டீஸ்தன போடுவியா?’

அவளுக்கு அந்த மயக்கத்திலும் அவனது அணுகுமுறை பயத்தை கொடுத்தது.  எதை போட்டிருந்தாலும் அடுத்த கட்டமாக அதை கழட்ட சொல்லுவான். வீடியோ கேமிராவில் காட்ட சொல்வான். உன் உடம்பு வேனாம்டி.உ ன் பேன்டீஸ் மட்டும் காட்டு போதும் என கெஞ்சுவான்.

ஆனால் பேச்சு பேன்டீசோடு நிற்குமா? நிற்காது. கட்டாயம் நிற்காது.

 எத்தனை கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தோடு போதும் என்பதாய் அவள் மனசில்லாமல் போனை கட் செய்தாள்.

அவன் திரும்பத் திரும்ப அவளை முயன்று கொண்டே இருந்தான் அவள் வைராக்கியமாக போனை எடுக்காமல் இருந்தாள். அன்றைய பொழுது சுஜாதாவுக்கு மௌனமாக விடிந்தது.


 வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்