மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, April 2, 2021

திரும்புடி பூவை வைக்கனும் 1373

அவன் சொன்ன விதம் கேட்டு... மலருக்குகு சிரிப்பு வர.,

அகல்யா வெட்கப்பட

அடுத்து வந்த ஒரு வாரமும் பாபு அவளுக்கு சற்குனத்தை பொறியில்  மாட்ட வைக்க  பயிற்சி கொடுத்தான். தினம் அவனை தேடி வந்தாள் அகல்யா.

"எந்த சமயத்திலும் அவன் எது குடித்தாலும் குடிச்சிடாதே  அகல்யா.. கேர்புல்.."

அவன் அக்கறை இன்னும் இன்னும் அந்த ஒரு வாரத்தில் அதிகமாக.

 

ஒரு வாரம் கழித்து அகல்யாவும் அம்மாவும் திருச்சிக்கு மதியம்  பஸ் ஏறினார்கள்.
ஆனால் தாம்பரத்திலியே அவர்களை மடக்கி... மலரும்...., பாபுவும் காரில் ஏற்றி கொண்டார்கள்.
வழி நெடுக்க பாபுவின் புகழை மலரும் மலரின் புகழை பாபுவும் சொல்லி கொண்டே வர.. அம்மா தூங்கி விட..,
அவர்களை பாபு நன்ராக கவநித்து  கொண்டான்.. வேண்டிய உதவிகள் செய்தான்.. அவர்கள் நெருக்கமாக பேசினார்கள் .சிரித்தார்கள் . பரஸ்பரம் வேலையை பற்றி தெரிந்து கொண்டார்கள்.  
அவன் மேடம் என்பதிலிருந்து.., அகல்யா என அழைக்க தொடங்க்கினான்
அவன் எளிமையும். கம்பீரமும்.. தெளிவான பேச்சும்.., அவளை கவர்ந்தது//
காரை அவன் தான் ஓட்டினான்..
ஆறு மணி நேரத்தில்  திருச்சி வந்துவிட்டார்கள். மாலை சிற்றூண்டி சாப்பிட்டு விட்டு..
சற்குனம் ஹோட்டல் இருந்த தெருவிலேயே முனையில் இறக்கி விட்டார்கள்.
பாபுவும் , மலரும்  பிரிந்தார்கள் மலர் நம்பிக்க்கையான மீடீயா ஆட்களை கூப்பிட்டு  விஷயம் சொன்னாள்.
"
எதுவும் நடக்கலன்னா?'
"
நடக்கும்னு பட்சி சொல்லுது.. ,. அப்படி நடக்கலன்னா அதுவும் நல்லது. எல்லாத்துக்கும் ரெடியா இருப்போம்.."
அப்போதிலிருந்து அடிக்கடி பாபு அகல்யாவிடம் பேசிக் கொண்டே இருந்தான்..
அடிக்கடி போன் பேசினான்.
'
சேப் தானே?'"
"
ஒன்னும் பிராப்லம் இல்லியே?"
"
இப்ப எங்க இருக்கீங்க"
'
அம்மா கூட தான்னே இருக்காங்க.."
ஃபர்ட் ரிங்க்ல போனை எடு.. லேட் ஆனா பயமா இருக்கு"
"
ஏன்"
தெரியல"
"
ஒரே வாரத்துலயா? உங்களுக்கே இது ஒவரா இல்லே"
"
இல்ல.."
அகல்யாவுக்கு சந்தோஷமாய் இருந்து.. இந்த பூமியில் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை.. மலர் போல ., பாபு போலவும் ஆட்கள் இருக்கிறார்கள்..
ஆணின் தப்பான பார்வை ஒரு பெண்னுக்கு தெரிந்து விடும்..  
இந்த பாபு. ஒரு அம்மாஞ்ச்சு சொக்க தங்கம். மலர்விழி மேடம் பெரிய ரிஸ்கை எடுத்து ஒரு சமூக விரோதியை எதிர்த்து போராடுகிரார்கள். எப்பேர்பட்ட துணிச்சல்..
அழகு இளமை ஒரு பக்கம் இருந்தாலும்.. அது பற்றி யோசிக்காமல் ஒரு ஏரியை காப்பாற்ற தன்னம் தனியாக போராடுகிறாள். ஜோதி சித்தனை கூட இந்த மலர் தான் டைம் பார்த்து மீடியாவிடம் மாட்டி விட்டதாக பாபு சொல்கிறான்..
இவர்களுக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டு.ம்..

இந்த சபலகேசு சர்குணத்தை ஜட்டியுடன் நிற்க வைத்து ஒப்படைத்தால்  அது பெரிய விஷயம்..
அவன் மூளை மழுங்க வேண்டும்..அதற்கு நாம் அப்படி இப்படி கவர்ச்சி காட்ட வேண்டும்.. பயப்படுவது போல நடித்து  அவன் பேச்சுகு மயங்குவது போல் கண்னை உருட்டி.அவனை  யோசிக்க விடாமல் செய்ய வேண்டும்..

கூல் டிர்ங்க் க்ஷில்.. மருந்து கலப்பானேமே.. வாடா கலக்கு..உன் மூஞ்சில ஊத்தறேன்.. முஞ்சியில் ஏன் ..உன் சட்டையில் ஊத்தி  சடையை கழட்டி..யெஸ்... நீ சட்டை கழட்டரப்ப.. மலர் மேடத்துக்கு ஒரு மெசேஜ்.அனுப்பறென்ன். .குட்...
அவள் எதற்கும் பயப்படாமல் இருந்தாள்.

அம்மாவை கூப்பிடுகிரார்கள் என்றதும் பாபுவுக்கு தான் போன் செய்தாள்
"
பயப்படறியா அகல்"
'
இல்ல..."
"
எனக்கு பயமா  இருக்கு..."
"
என் பர்மிஷன் இல்லாம யாரும் என்னை எதுவும் பண்ன முடியாது ..நீங்க தைரியமா இருங்க.."
"
சுத்தி ஆளுங்க இருக்காங்க.., அகல்யா.. நீ பயப்படாதே .. உனக்கு பிரச்சனைன்ன்ன.. ஒரே ஒரு மிஸ்ட் கால்...'
"
பாபு..."
"
என்ன"
"
ஒரு வாரம்  தான் ஆகுது"
"
எதுக்கு?"
"
நாம பாத்து.."
"
அகல்..அகல்..'
"
என்ன?"
"
எதுவும் இப்ப சொல்லிடாதே"
"
ஏன்.?."
"
மலர் மேடம் போன்ல கான்ப்ரன்ஸ் கால்ல நாம பேசரதை கேட்டுகிட்டிருக்காங்க"
'
ஸ்ஸீ....ச்சீ"  திடுக்கிட்டாள்
அவளுக்கு வெட்கம் ஆளை தின்றது. ஓடி போனாள் பாத்ரூமிற்கு..

அதன் பின் நடந்தது எல்லாம் துல்லியமான திட்டம் தான். ஒரு  காமம் மிகுந்த முட்டாளை வீழ்த்துவைப் போல ஒரு சுலபமான  காரியம் உலகத்தில் இல்லை.

கடைசியில் வேட்டியை கூட கழட்டி கொடுத்து விட்டான்.அந்த முட்டாள் சற்குணம்.


  To Read  Full Story   

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

-----------------------------------------------------------------------------

Amazon.in
கிண்டில் ஸ்டோரில்...வாங்க.., பக்கங்களை படிக்க.

திரும்புடி பூவை வைக்கனும் 26
திரும்புடி பூவை வைக்கனும் 25
திரும்புடி பூவை வைக்கனும் 24
திரும்புடி பூவை வைக்கனும் 23
திரும்புடி பூவை வைக்கனும் 22
திரும்புடி பூவை வைக்கனும் 21

திரும்புடி பூவை வைக்கனும் 20

திரும்புடி பூவை வைக்கனும் 19

திரும்புடி பூவை வைக்கனும் 18

திரும்புடி பூவை வைக்கனும் 17

திரும்புடி பூவை வைக்கனும் 16