திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 ஆம் பாகம் இங்கிருந்து தொடர்கிறது. AUTHOR - EN VEE
திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 28 - 1724
சென்னை ஐடிசி அசோகா ஹோட்டலில் அந்த லக்ஸரி சூட்டில்
கிராண்டனி சேர்மன் ஹரீஷின் முன்னே அவர்கள் கையை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.
சற்குணம், சாரதி, ஜீவா, குணா, வாசு
ஹரீஷ் கோபத்தின் உச்சியில் இருந்தான்.
"அறிவு கெட்ட நாய்களா?" ஹரீஷ் இரைந்தான்
"சார்.."
"என்னங்கடா வேலை பண்ணி வெச்சிருக்கீங்க? என்னையே மாட்டி
விட்டுட்டிங்களே?"
"சார் அவர் தான் உங்க தம்பி...."
'ஆமா தும்பி...அவன் கிட்ட என்னாடா வாக்கு மூலம் போல வீடியோவில ஒப்பிக்கிறீங்க?"
"………………………...."
இப்படி நான் இன்னொருத்தன் பொண்டாடிக்கு ஆசைப்பட்டு அவளை பிளாக்
மெயில் பண்ணி ஒரு இடத்துக்கு வரவழச்சேன்னு
வெளீய தெரிஞ்சா என்னங்கடா ஆகறது? அதுவும் அந்த மலர்விழி ராங்கிகாரி.."
"..................."
"நான் தான் வரலன்னு சொன்னேண்., மீட்டிங் இருக்கு., இன்னிக்கு
வேணாமுன்னு ஜீவா கிட்ட போன் பண்ணி சொன்னேன்.. நீ என்ன பண்னி இருக்கனும்..? பிளானை கேன்சல் பண்ணி, தள்ளி
வெச்சிருக்கனும்., அதை விட்டு நான் இல்லாம நீ மலர்விழிய
போடனும்னு நினச்சே இல்ல..."
"............"
" சரி கூப்பிட்டியே. ,.அவளை போட்டியா? அதுவும் இல்ல. அந்த
சுரேஷ்க்கு தாரை வாத்து கொடுத்துட்டு., அவன்
முன்னாடி மண்டிபோட்டு எல்லாத்தையும் வாக்கு மூலம் மாதிரி
ஒப்பிச்சிட்டு.....ச்சீ...சரியான வாத்து மடையனுங்கடா..நீ?
"சார் மன்னிசிருங்க சார்.."
"இங்க பாரு...ஜீவா இனிமே உனக்கு எந்த காண்ராக்ட்டும் இல்ல..
விலகிடு..எல்லாத்தையும் மனோகிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு .,செட்டில்மெண்ட் வாங்கிட்டு ஓடிடு..."
"சார்..சார்.....இந்த ஒரு
தடவை"
"ஷட் அப் வெளிய போ..."
ஜீவா சோகமாக போக.,
"யோவ்… சற்குணம்..உன் கூட கிராண்டனி ஜேவி எல்லாத்தையும் கேன்சல்
..பண்ணிடறேன்..."
"சார்..சார்.. இந்த சின்ன
விஷயத்துக்கு...."
"எதுய்யா சின்ன விஷயம்..? கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா இப்படி பண்ணுவீங்களா? நான் அந்த இடத்துல இருந்திருந்தா கூட.,சுரேஷை எப்படியாச்சும் ஹாண்டில் பண்ணிருப்பேண்.. .சொதப்பீட்டிங்களேய்யா.. இவன் பேச்சை இந்த சாரதி பேச்சைக் கேட்டு.."
"சார் மன்னிச்சிடுங்க சார்...அவ மேல.."
சாரதி முட்டி போட்டு ஹரிஷீன் முழங்காலை பிடிக்க,.,.
"அட உடுய்யா" அவனை உதறினான்..
'கெட் அவுட்.., ஆல்"
அவர்கள் சோகமாய் போக.,
"நீங்க ஏன்யா நிக்கறீங்க...? உங்களுக்கு வேற சொல்லனுமா?" என்றான்
குணா, வாசுவை பார்த்து.,
"சார்..சார். நாங்க என்ன சார்
பண்ணோம்..?"
"நீங்க தானே இவனுங்களை என்கிட்ட கூட்டி வந்தது?"
"சார்...சார்..."
"என் புத்திதான்யா மழுங்க்கி போச்சி
..ச்சே என் வீக்னஸை தெரிஞ்சிகிட்டு... என்னை
வெச்சி ....நீங்க."
"சார் சார் அப்படி சொல்லாதீங்க
சார்...ரம்யா., ஷில்பாவை
நினிச்சி பாருங்க சார்.."
"மை ஃபுட் வெளிய போங்கய்யா.. உங்களால என் ப்யூச்சர், என் கம்பெனி, என் டிரஸ்ட் எல்லாம் போச்சு...இப்ப என் எதிர்காலமே என் பரம
எதிரி சுரேஷ்கிட்ட போய்டுச்சி.."
"சார் அவனுங்க பண்ண
தப்பாலாதான்.." குணா இழுக்க..
"நோ..நோ. ஃபர்ஸ்ட் ஆப் ஆல் என்
தப்பு.. எனக்கு ஒருத்தி போறல அதான்...உங்களையெல்லாம் கூட்டு சேத்து.., ச்சே.. என்னை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு....கெட் அவுட் ஆல்..."
அவன் கோபம் கண்டு அவர்கள் அவசரமாய்
வெளீயே ஓடி வர., அறைக்கு வெளீய இருந்த மனோவை பார்த்தான் ஹரீஷ்.
"வாங்க மனோ., ஏண் வெளிய நிக்கறீங்க..உள்ள வாங்க"
சார்"
மனோ
வர "உட்காருங்க மனோ" என்றான் ஹரீஷ்..
----------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
No comments:
Post a Comment