வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப திரும்புடி சீசன் 2 வின் விடுபட்ட பாகம் பிளாக்கரில் தொடர்கிறது..
என் மாறாத அன்புக்குரிய வாசகர்களே!
திரும்புடி 31 பாகங்களில், நான் சொல்ல நினைத்த சில பாத்திரங்களின் உணர்ச்சி
போராட்டங்களை, முக்கிய
நிகழ்வுகளை அன்றைய சூழலில் என்னால் சொல்ல முடியாமல் போய்விட்டது. அந்த கிளைகளுக்கு கதையின் போக்கினை மாற்றக்கூடிய வல்லமை இராததால்
அப்போதைக்கு அந்த கிளை பாத்திரங்களை எழுத எனக்கு அவகாசமில்லை.
நான் முன்பே சொன்னபடி அதுபோல விடுபட்ட பாத்திரங்களை வைத்து, இந்தத் தொடரில்
ஏற்பட்ட சில காலி இடங்களை நிரப்ப முயன்றிருக்கிறேன். நியாயமாக இந்த பாகம்
திபூவையின் கதைப்படி , மூன்றாம் அல்லது
நான்காம் பாகத்தில் நடுவே வர வேண்டியது . அல்லது கதை பிளாஷ் பேக் ஆர்டரின் படி பார்த்தால் , கதை
ஆர்டரின் படி கணக்கிட்டால் திபூவை 19 ஆம் பாகத்திற்கு பின் வரவேண்டியது.
(எபிசோடு 874 க்கு பிறகு)
அதாவது, இந்த கதையின் நாயகன் சுரேஷ், அண்னன் ஹரீஷுடன் சண்டை போட்டு பெங்களூரை விட்டு சென்னைக்கு வருமுன் வெளியாகியிருக்க வேண்டிய பாகம் இது. ( இன்னும் புரியும்படிசொல்ல வேண்டுமெனில், ஏரிக்கரையில் ரஷிதாவுடன் ஆட்டம் போட்டு, அதை அவனது தந்தை, தாயார் அமானுஷ்ய ஸ்தூல சக்திகள் மகிழம் பூ மரத்தில் நின்று தாவி, தங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படும், காட்சிகளுக்குப் பிறகு , வரவேண்டிய பாகம் இது).
ஆனால், அப்போது வாசகர்களெல்லாம் சுரேஷ் எப்போது
கீர்த்தனாவை தேடி போவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அவர்களது அனைத்து
எதிர்பார்ப்புகளும் கீர்த்தனா பக்கம் மட்டுமே எதிர்நோக்கி இருந்ததால், அந்த சமயத்தில்
இந்த பாகத்தை என்னால் சொல்ல முடியவில்லை.
அதன் பிறகு கதை வேறு திசையில் பயணிக்க, இந்த பாகத்தை அப்போது சொல்ல ஆரம்பித்தால் கதையின் தன்மை மாறிவிடும் என்பதால், இந்த பாகத்தின் சில எபிசோடுகள் மட்டுமே எழுதிவிட்டு தொடராமல் விட்டு விட கதை சௌம்யா, ஸ்வேதா குணா, ஷில்பா, வாசுவை நோக்கி நகர்ந்தது.
எனிவே, இப்போது தான் அதற்கு நேரம் வந்திருக்கிறது.
திபூவை யின் முந்தையை
பாகமெல்லாம் படிக்காமல் இந்த
பாகத்தை படிக்காதீர்கள்.
இந்த 33 ஆம் பாகத்தினை “ அந்தந்த நேரத்து காமங்கள் ‘ என தனி தலைப்பினை தந்து ரியாஸ் , ரஷீதா, சுரேஷ் , பரீனா ஆகிய பாத்திரங்களை வைத்து களம் அமைத்து எழுதத் துவங்கியபோது தவிர்க்கவே முடியாமல் இன்னும் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் அமைந்தன.
அதனால் தான் இந்த பாகம், எதிர்பார்த்ததைவிட, மிகப்பெரிய பாகமாக வந்திருக்கிறது. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத இந்த பாகத்தில் வருகிற எல்லா காட்சிகளுமே மிகவும் புதுமையானது.
உங்களது எதிர்பார்ப்பை பெருமளவு ஈடு செய்வதாக இருக்கும் என்பது மட்டும்
நிச்சயம். இந்த பாகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விடாமல், பத்து பத்து
எபிசோடுகளாக நீங்கள் படித்து வந்தால், இன்னும் இந்த மின்புத்தகத்தில் உள்ள காட்சிகளும், வர்ணனைகளும், உரையாடல்களும்
உங்களுக்குள் இறங்கி ஒரு புத்தம் புதிய காமனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
படிக்க ஆரம்பித்த இரண்டாம பக்கத்திலேயே முந்தையை பாகங்களோடு இது
கனெக்ட் ஆகிவிடும்.
முழுதும் படித்துப் பார்த்துவிட்டு பின்னூட்டங்கள்
இடுங்கள்.
- என் வி
No comments:
Post a Comment