மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, June 19, 2021

A Letter from Female Reader about TPV 28

வாசகி ஒருவரிடமிருந்து  கடிதம்





நவீன வாத்சாயனம் அவர்களே !

நான் பிரான்சில் இருந்து எழுதுகிறேன். நான்  ஒரு பெண் . பெரிய நிறுவனம் ஒன்றில் சீஇஓ வாக இருக்கிறேன். மிக தற்செயலாக தான் அமேசானில் உங்கள் தொடரை பார்த்தேன். பாக்ம் 28 - ல் விர்ச்சுவல் செக்ஸ் பற்றி நீங்கள் விவரித்த விதம் அருமை.

 நீங்கள் சொன்ன இரு விஷயங்கள் மிகவும் உன்மை. எனது அக்காளின் குழந்தை அப்படித்தான்  கருவாக இருக்கும் போது  அதே தெருவில் இறந்தவர் வீட்டினர் மயானம் சென்று திரும்புகையில் எதிர்ப்பட பிறந்த பின் அக்குழந்தை மனவளர்ச்சியின்றி போனது. தற்போது அக்குழந்தை சென்னை அண்ணா சாலையில் ஒரு விசேஷ பள்ளியில் படித்து வருகிறது. அதை படித்த போதே சிலிர்த்து போனேன். செக்ஸ் அபார்ட்..

அடுத்ததாக., திருமணமான புதுப்பெண்கள் நேர்ம கெட்ட நேரத்தில் உச்சில் வேளையில் மொட்டைமாடி தளம் போனால், வானாந்தரத்தில் சுற்றீனால் கெட்ட ஆன்மாக்கள் நம்மை  புத்தி பேதலிக்க வைக்கும்.

எனக்கும் அது என் 21 வயதில் குன்றத்தூரில் நடந்தது..

உங்கள் எல்லா பாகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். நிறைய கைட்லைன்ஸ் எனக்கு அதில் கிடைத்தன.

ஆபாசம், கொச்சையான வர்னனை, லெஸ்பியன். கே, ஹோமோ, மைனர், இன்வால்வ்ட் , இன்செக்ட், ரேப்,  பிடி எஸ் எம் ,  அருவருக்கத்தக்க நிகழ்வுகள் இல்லாத இந்த தொடருக்கு (திரும்புடி  பூவை  வைக்கனும் )  ஒட்டுமொத்த இந்திய அமேசானில் குறிப்பிட்ட சில வகைப்பாடுகளில் முதன்மையான இடங்களைப் பெற்றிருக்கிறது. ஆம்   அமேசானில் சில வகைப்பாடுகளில் ஆங்கில புத்தகங்களை கீழே தள்ளி முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

 அந்த  ஸ்கிரின் ஷாட்டுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேண்.





எனது பெயரை, மின்னஞ்சல வெளியிடாமல் இக்கடிதத்தை வெளியிட்டால் மகிழ்வேன்.

ஹாவ் எ நைஸ் டே !

கௌ

9 comments:

  1. இந்த மாதிரி பாராட்டுக்களுக்கு நீங்க தகுதியானவர் தான், உங்க எழுதுகளுக்கு ஓரு பாராட்டுமே இல்லை என்றால் அதுதான் இந்த உலகத்தின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.

    ReplyDelete
  2. This is twilight zone type story. thank you for sharing. Please thank the reader as well

    ReplyDelete
  3. Unga story ellam chance ea illa bro arumayo arumai. Stories kondu pora vitham super. Guess pannave mudiyala aduthu enna varumnu. Ithukku Mela enna sollanu thetiyala

    ReplyDelete
  4. குன்ஹாJune 20, 2021 at 8:52 PM

    Arputhamana part ever. Just amazing

    ReplyDelete
  5. இந்த இருபத்தி எட்டாம் பாகம் மிக மிக அருமை இதில் ஒரு அரசியல் மேடை பேச்சாளருக்கு புத்தியை தடுமாற வைத்து அவர் நினைத்ததை பேச வைக்காமல் செய்கிற வேலையை செய்கிறான் வில்லன் . இதேபோலத்தான் ஒரு அரசியல் தலைவருக்கு நிஜமாகவே செய்திருக்கிறார்கள்.

    அதிலும் அந்த சம்பத்தை வில்லன் நெருங்கிய ஒவ்வொரு காட்சியும் மிகவும் இயல்பாக இருக்கிறது
    அதேபோல இன்று காலை உன் மகன் எழுந்ததுமே அரிசி உப்புமா செய்து தாருங்கள் எனக்கு சொல்வான் என வில்லன் அமுதாவிடம் சொல்கிறான் அதுபோலவே அமுதாவின் மகன் காலையில் எழுந்ததுமே கேட்கிறான்

    அடடா இதெல்லாம் இதற்கு முன்பு யாராவது காம கதையில் படித்து இருப்பார்களா? படிக்கும்போதே மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையை சொல்லப்போனால் பாலகுமாரன் சுஜாதா ஜெயமோகன் என மூன்று பேரும் சேர்ந்து இப்படிப்பட்ட ஒரு கதையை எழுதினால் எப்படி இருக்குமோ அதற்கு மேலாக மிகச் சிறப்பாக இருக்கிறது அருமை அடுத்த பாகத்திற்கு இப்போதைய காத்திருக்கிறேன்

    ReplyDelete
  6. Dear NV,You are worth all this and more !really no words suffice to praise your efforts, as your regular follower over the years,i can assure, that no other work even comes close to your masterpiece,in terms of erotica.you have set such a high standard for tamil erotica,that its difficult to imagine anyone even coming close. Thanks for entertaining us NV,You are a Legend in your own rite !

    ReplyDelete
  7. சார் நீங்கள் காம கதை என்ற போர்வையில் ஒரு வாழ்க்கை நெறிமுறை சூத்திரத்தையே போகிற போக்கில் சொல்கிறீர்கள்,
    வீட்டில் படிகாரம், கறுப்பு கயிறு கட்டுவது, இரவில் உணவு மீதத்தை அகற்றுவது, வாசலில் செருப்புகளை ஒழுங்காக விடுவது, காலையில் பெண்கள் குளித்து விட்டு கிச்சனுக்குள் நுழைவது, இரவில் பெண்கள் அசைவத்தை தவிர்ப்பது,வெட்ட வெளிகளில் சிறு நீர் கழிப்பதில் உள்ள அபாயம். வெட்ட வெளியில் உடலுறவு கொன்டால் உண்டாகும் விபரீதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வம் கோயிலுக்கு போவதன் அவசியம்.. அடட எந்த சித்தனும் சொல்லி புரிய வைக்காததை மிக எளிமையாக எங்கள் நவீன வாத்சாயனா சொல்லி விட்டார். மிக அருமை..ஜி

    ReplyDelete
  8. NV அவர்களே ரேகாவோட கல்யாணத்துல இரண்டு முறை மேடை ஏறி அவளை ஏமாற்றி அடைய பார்த்தான் அருபமாக அடைந்தான் ஆனா நிஜத்துல அந்த கல்யாண கேசட்ட பார்த்ததும் சுரேஷ்இவன்தான் எல்லாத்துக்கும் காரணம்னு கன்டுபுடிச்சான் இதுதான் சுரேஷ் திறமை

    ReplyDelete