மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, July 31, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 105

 கிருபா தன்னுடைய எஜமானை சௌம்யாவை அந்த ஒரு  இரவுக்குள்ளாக பலமுறை ஓத்து ., புணர்ச்சி முடிந்த பின்னும் கீழே இறக்காமல், அவளை அம்மணமாகவே தனது உடம்பின் மீது போட்டு வைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் சந்திர காப்பி கொண்டு வரும்போது கிருபா எழுந்து விட்டிருந்தான்.  கையில் அவன் போனை பார்த்துக் கொண்டிருக்க அவனது மார்பில் சௌம்யா முலைகள் நசுங்க நிர்வாணமாக படுத்து கொண்டிருந்தாள். முதுகு இடுப்பெல்லாம் நங்கு தெரிய இடுப்புக்கு கீழே போர்வை தொடை வரை மூடி இருந்தது. சந்திரா  இருவரையும் பொறாமையாக பார்த்தாள்.

சந்திரா காபியை டேபிளில் வைக்கும் சத்தம் கேட்டு சௌமியா கண் விழித்து போர்வையை இன்னும் மூடிகொண்டாள். தான் அவன் மீது படுத்திருப்பதை சந்திரா பார்ப்பதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .

"அம்மா காபி"

"அங்க வச்சுட்டு போ சந்திரா"  தன்னுடைய எஜமானி அம்மா இந்த வேலைக்காரன் மீது நிர்வாணமாக படுத்து இருக்கிறாள் என்று நினைக்கும் போது அவளுக்கு ஜிவ்'வென்று இருந்தது. அவன்  நேற்றே தன் லுங்கி மடிப்பில் வைத்து கொண்டு வந்த சிகெரெட், தீப்பெட்டியை  தலையணையின் கீழ் தேடினான்.

அதை எடுத்துப் பற்ற வைக்க., சிகரெட் நாத்தம், அந்த புகை வாசனையை  நுகர்ந்த சௌம்யா தலையை ஏறிட்டு அவன் என்ன செய்கிறான்? என பார்த்தாள். பார்த்துவிட்டு,  எதும் பேசாமல் அவன் மார்பின் மீது படுத்துக் கொண்டாள்.

அட சௌம்யாவின் ரூமில் அவள் கட்டிலில் படுத்து அவளை இரவு முழுக்க   அனுபவித்ததுடன்  மட்டுமல்லாமல், அவளை விடிந்தும் கூட அனுப்பாமல், மார்பில் படுக்க வைத்து சிகரெட் பிடித்து விடுகிறானே!

அந்த அளவிற்கு அவள் இடம் கொடுக்கிறாள் போல.,

அவன் விட்ட புகை  அறை முழுதும் பரவிக்கொண்டிருக்க சந்திரா அவனை முறைத்து கொண்டு வெளிய  நகர,

அன்று போகி., அவன் சௌம்யாவின் அறையை போகி புகை மூட்டமாக மாற்றி இருந்தான் . இருக்க இருக்க புகை அதிகமாக.,

 சௌமியா , "சந்திரா அந்த ஜன்னலை திற., புகைலாம் வெளியே போகட்டும் " என சொல்ல.,

"ஓ அப்போ .சிகரெட்டை ஆப் பண்ணவா?'",  அவன் விறைப்பாக கேட்க

"அய்யய்யோ நீங்க புடிங்க.,  உங்களை  நான் ஒன்னும் சொல்லயே" என்று சொன்னபடியே அவன் மீது படுத்து கொண்டாள் சௌம்யா.

'என்னது வாங்க போங்கவா? அட இந்த இத்து போன பயலுக்கு இப்படி ஒரு வாழ்வா?  இந்த சௌம்யா மொத்தமாய் பொத்தென விழுந்து விட்டாளே.,

கிருபா பயல் சொன்னபடியே செய்துவிட்டானே., என்ன சொன்னான்?

'அவளுக்கு கண்டிப்பாக இப்ப  நான் தேவை., அவளால அடக்க முடியாது.  ஆனா, நான் ரூமுக்கு வெளீய கட்டில்ல படுத்திருப்பேண்.. நீ எப்படியாச்சும் பேசி அவளை எங்கிட்ட  பேசி சூடேத்தி அனுப்பு., அவ மட்டும் நான் சொல்றதை கேட்டா காலம் முழுக்க அவன் எனக்கு அடிமை.,  நான் சொல்ற மூனு விஷயத்த அவ கேட்டு நடக்கனும்." அவன் நேற்று மதியம் சந்திராவிடம்  பேசியிருந்தான்.

"என்ன எஜமான் அது?"

"ஒன்னு., அவளை டிரஸ் இல்லாம மேல் தூக்கிட்டு நான் போகனும்.,"

"அய்யோ சௌம்யா அம்மாவையா?"

"ஆஅமா அன்னிக்கு உன்னை தூக்கிட்டு போனா போல"

'................................:

"ரென்டு........... அந்த அபர்ணவை., சீட்டை கிழிச்சி அனுப்பனும்.."

"கண்டிப்பா இதை செய்யனும் கிருபா."

"......................மூனு.. அவளை கேரளா போட்  ஹவுஸ்க்கு கூட்டி போய் இந்த பொங்கலை அவ கூட பெட்டுல கொண்டாடனும்...அதுக்கு அவ ஒத்துக்கனும்"

இப்ப நடப்பதைப் பார்த்தால், கண்டிப்பாக சௌம்யா இதற்கெல்லாம் ஒத்துக் கொள்வாள் போல் தான் சந்திராவுக்கு தோன்றுகிறது.

 

விடிந்து இவ்ளோ நாழிகை ஆன பின்னும் பெண்மையை அவன் மீது போட்டு நசுக்கி கொண்டு  கட்டிலை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் படுத்துருக்கிறாளே? அது மட்டுமா குத்துக்கல்லாய் நான் வேறு வந்து அருகே நிற்கிறேன். ஒரு பதட்டம் வேணாமா? கூச்சம் வேணாமா? வெட்கம்?

சௌம்யா எல்லா கூச்சக் கட்டத்தையும் தாண்டிவிட்டாள் போல,. காமம் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது போல.,

சில நாட்களிலேயே தன்னுடைய எஜமானியை, தனது கைக்குள் போட்டுக் கொண்ட கிருபாவை  பார்க்க அவளுக்கு பயமாக இருந்தது. வேலைக்காரனாக இருந்தவன் இன்று எஜமானனாகி விட்டான்.  கூடிய விரைவில் நம்மையும் கழட்டி விடுவானோ?' என்ற பயமும் அவளுக்கு வந்து விட்டிருந்தது.

'இவர்கள் இருவரும் இவ்வளவு அன்னியோன்யமாக ஆவார்கள் ' என சந்திரா கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை .

"அம்மா எழுந்து குளிக்கலயா?'

"....ம்" அவள் முனகினாள்.

"எஜமான் இன்னிக்கு வெள்ளிக்கிழமை... போகி  வேற,.  அம்மாவை விட்டீங்கன்னா குளிப்பாங்க.."

".......ம்ம் ரெண்டு பேரும் குளிக்கனும் ஏற்பாடு பண்ணு" அவன் அதிகாரமாய் சொல்ல சௌம்யா போர்வைக்குள் அவனது மார்புக்காம்பை வெட்கமாய் கிள்ளினாள்.

"ஏய்ய்ய்ய் எதுக்குடி கிள்றே? வாடி., ரெண்டு பேரும் குளிக்கலாம்" சந்திராவுக்கு தலை சுற்றாத குறைதான். இந்தபாவி நம், கண் முன்னே இவளை அம்மணமாக்குவதற்கு முன்னே நாம் இந்த அறையை விட்டு ஓடிவிடவேண்டும். சந்திரா ஹீட்டரை போட்டு விட்டு திரும்ப அவன் சௌம்யாவை பாத்ரூமுக்கு தூக்கி கொண்டு வந்தான். அந்த ஜலக்கிரீடை காட்சியை பார்க்க தெம்பில்லாமல் மனதில் புழுங்கி சந்திரா அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

பாத்ரூமில் வேண்டிய அளவுக்கு சௌம்யாவை பல கோணங்களில் அனுபவித்து விட்டு அவன் கீழே வந்தான்.

" டிபன் ரெடியாடி?" சந்திராவைக் கேட்க.,

" என் கிட்ட பேசாதீங்க ., நீங்க ரொம்ப மோசம்"

"ஏண்டி?'

"அவளை சும்மா., சும்மா கட்டி புடிச்சி என்னை வெறுப்பேத்தறே? அவளூம் வெக்கம் இல்லாம் உன் கிட்ட காட்டிகிட்டு இருக்கா"

"ஏய்ய் எல்லாம் நமக்கா தாண்டீ"

" எனக்கென்னமோ நீ என்னை விட்டு,  ஒரேயடியா அவ கிட்ட போய்டுவியோன்னு பயமா இருக்கு.."

"ஏய்ய்ய்... அதெல்லாம்  ஒன்னுமில்ல., அவள தாலி கட்டி இங்க  போட்டுட்டு.,  வாரத்துக்கு ரெண்டு நாள் உன் கிட்ட வந்துடறேன்"

"பாத்தியா? அவளுக்கு அஞ்சு நாளு எனக்கு ரென்டு நாளு..."

" சரி..! அவகிட்ட ரென்டு நாளு., உன் கிட்ட அஞ்சு நாளு"

" நான் வைப்பாட்டியெல்லாம் வாழ மாட்டேன்.,ஊரறிய தாலி கட்டு"

'முதல்ல இவளுக்கு  தாலி கட்றேன்.. அப்புறம் உனக்கு.."

"அதான் எப்போ?'

'வீட்டை கட்டி கிரஹபிரவேசம் பண்ணு அப்புறம் பாப்போம்"

"சரி அதுக்கு இவ சம்மதிக்கனுமே"

"சம்மதிக்க  வைக்கிறேன்.. நாம சொல்றத தான் இவ கேக்கனும்"
"சரி., இன்னிக்கு கேரளாவுக்கா போறீங்க?"

"ம்ம் அவளும் சரின்னுட்டா"

"உனக்கு மச்சம்டா., சரி போய்ட்டு எப்ப வரே? "

"பொங்கல் டேஸ் ஃபுல்லா கேரளா போட் ஹவுஸ்தான்டி"

"எஜமானி கூட ஊர சுத்தி பாக்க போறே?"

"..... இல்லடி......, எஜமானியையே ஊற போட்டு செய்ய போறேன்."

 "அயோ ச்சீ.. இங்க வெச்சி செஞ்சது போறாதா?'

"போறாது.. இப்படி  எங்கனாச்சு வெளீய கூட்டி போய் ஒன்னுமண்னா இருந்தா தான் நாளைக்கு அவளுக்கு என்னை விட்டு பிரிய தோணாது...."

" அப்ப ஒன்னு பண்ணு., இந்தா இந்த பவுடரை., அப்பப்ப அவளுக்கு கலந்து கொடுத்துகிட்டே இரு... இன்னிக்கு மாதிரியே  அட்டை மாதிரி ஒட்டிகிட்டு இருப்பா" சந்திரா சாரங்கனின் மூலிகைப் பொடிகளை பொட்டலம் கட்டி கொடுக்க.,

" என்னடி இது?"

"எ...எல்லாம் நல்லதுக்கு தான். எனர்ஜி டானிக் மாதிரி. டீட்டெய்லா அப்புறம் சொல்றேன்... இந்தா பிடி" அவனிடம் கொடுத்து விட்டு.,

"அந்த அபர்ணாவை வேலை விட்டு  அனுப்பறதை பத்தி சொல்லிட்டியா?"

"நான் என்ன சொல்றது? அவளே, அபர்ணாவை அனுப்ப தான் இருக்கா? அந்த பிர்சன்னா கூட அடிச்ச கூத்தை பாத்ததலருந்து செம காண்டாயிட்டா'

" நீ சொல்லிட்டியான்னு கேக்கறேன்"

""சொல்லிட்டேன்டி., அபர்ணா இங்க இருந்தா நம்மால நம் இஷ்டத்துக்கும் ஃப்ரியா இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.. அவளை வேலை விட்டு அனிப்பியே ஆகனும்முனு சொன்னேன். அவளும் சரின்னுட்டா"

" ம்ம்.. ராஸ்கல்.. நாம பாத்து செலக்ட் பண்ணி சொல்லி கொடுத்து உள்ள தூக்கியாந்தா  நம்மளையே கேள்வி கேட்டால்லே?"

" என் கிட்டயே அவ பெட்ரோலுக்கு கணக்கு கேட்டாடி?  நேத்து என் அக்கவுண்ட் செட்டில் பண்ணிட்டேன்., வேலை விட்டு  கிளம்புன்னா. வந்துச்சு பாரு ஆத்த்திரம்?" அவன் சொல்ல மேலே சௌம்யாவின் போன் அடிக்க. அபர்ணாதான்..

மேலே..,

"ஹலோ" என்றாள் சௌம்யா.

"மேடம்.. நான் மதுரையிலருந்து அங்க தான் கிளம்பறேன்., லீவ் கேன்சல் பண்ணிடட்டுமா?"

"ஏண் என்னாச்சு??  நேத்து தாணே போனே? நீ ஊர்ல இலியா இப்ப? "

" அங்க தன இருக்கேன். பேரன்ட்ஸ் ரிலேடிவ்  வீட்டுக்கு போக போறங்க.,. வர கொஞ்சம் நாளாவும்..  நான் ப்ரீயாத்தான் இருக்கேன்.,  நான் கிளம்பி வந்துடட்டுமா? இங்க ஜஸ்ட் போரிங்க் மேடம் '

" இல்ல அபர்ணா... நீ  இங்க வரதை பத்தி, ரீ ஜாய்ன் பண்றதப் பத்தி நான் யோசிக்கனும்"

"என்ன மேடம் சொல்றீங்க.. ?" எதிர்முனை அதிர்ந்தது.

 

" இப்ப நீ எங்க இருக்கே?:'

"....சொன்னேனே?............ம.. மதுரை.மேடம் .. வீட்டுல "

"எங்க உங்கம்மா கிட்ட போனை கொடு"

"அ..அவங்க வீட்ல இல்ல.. மார்க்கெட் போயிருக்காங்க"

"ஓ ஐ சீ.... உங்கப்பாகிட்ட  போனை கொடு பாப்போம்"

"ஏன் மேடம்?"

"உங்க பொண்ணு மதுரைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கேயே எங்க தெருவுலயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்லனும்......."

".................................."

"காதா குத்தறே எனக்கு?"

"மே.மேடம்.அதெல்லாம் இல்ல மேடம்.............."

"சரி விடு., அது உன் பர்சனல்! . பட் .,ஐ டோன்ட் நீட் யூ"

" என்ன மேடம் சொல்றீங்க?  உங்களுக்காக தானே நானே பர்சனல் டிரைவிங்கும் கத்துகிட்டேன்... அந்த கிருபாவுக்கு பதிலா....."

'யெஸ்.. ஒன்ஸ் ஏ டைம் ஐ தாட்.. ஜஸ்ட் லைக் தட். பட் நவ்., கிருபாவே இருக்கட்டும்"

"ஓகே மேடம்.. பட்.. உங்களுக்கு மத்தவேலைகளுக்கு?'

"என்ன பெரிய வேலை.? ., நான் சொன்ன எந்த வேலையும் நீ செய்யவே இல்லையே.."

'..............மேடம்........"

"கடைசியா  நான் தீபாவளி  நாள்லருந்து,  நான் படுக்கையில் விழுந்தலருந்து உன்னை நான் கண்ணாலேயே பாக்கல.. "

'..........................."

"அடிக்கடி வெளில போறே வர., அதுவும் லேட் நைட்ல..,"

"..........................."

'உனக்கு பதிமூனு வாய்ஸ் ரிகார்டிங்க் அனுப்பினேன்., இன்னேரம் பதிமூனு டைட்டில்ல புக்ஸ் ரெடி ஆகி இருக்கனும்.. ஒன்னு கூட நீ  இந்த மூனு மாசத்துல ரெடி பண்ணல"

'"மே.மேடம்.. அது வந்து............."

"அடிக்கடி வெளில போய்ட்டு வரே? கேட்டா பேமிலி., ரிலேஷன்ஸ்னு கதை...இப்ப கூட  நேத்து நீ அந்த பிரசன்னா. கார்ல ஏறுனதை  நேத்து பாத்தேன்.."

'..............................மேடம் அது வந்து அவர் டவுன்ல ட்ராப் ...."

" ஷட் அப்... நீ பழைய அபர்ணா இல்லை.  நீ நல்ல பொண்ணு நேர்மையான பொண்ணுன்னு உனக்கு வேலை கொடுத்தேன். இந்த மூனு மாசத்துல நீ ஒரு வேலையும் செய்யல., நீ கண்டவன் கூட கூத்தடிக்கவா என் சம்பளம்? "

"மேடம் " அவள் கத்த,.

" எல்லாம் தெரியும்டி இசக்கி அம்மன்  கோயிலுகிட்ட  நானே உன்னை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாத்தேன்"

"............மேடம்.." அபர்ணாவுக்கு பேச்சே வரவில்லை.,

"சோ.. இங்க நீ வேலைக்கு வராம இருக்கறது தான் உனக்கு நல்லது" அவள் போனைக் கட் செய்ய.,

"போச்சு.. அவளுக்கு எல்லாமே தெரிஞ்சி போச்சு" என்றாள் அபர்ணா.

அவள் அருகில் பிரசன்னாவும் ஷ்யாமும் இருந்தார்கள். ஷ்யாம் தாடியை சொறிந்து கொண்டே அபர்ணாவை பார்த்தான்.


 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க