சாதனா முன்னால் போக, சுந்தரியின் பின்னல் லேசாக தட்டினான். அவள் ஷ்' என்றாள். "தங்கச்சிக்கு இருக்கா அப்புறம் பேசுறேன்" னு சொல்லிவிட்டு அவள் போவதைப் பார்த்தான்.
வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்தில் சுந்தரி என் போன் அடித்தது . ஃபோனை ஓடி எடுத்தவள் பேரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். நாவால் உதட்டை தடவிக் கொண்டு உதட்டை கடித்தான். அதுகுள்ள என்ன அவசரம்
இவனுக்கு ' என முனுமுனுத்தாள்.
ஃபோன் எடுத்துக் கொண்டு அவள் ரகசியமாக வேறு ரூமுக்கு போவதை ஓரக் கண்ணால் சாதனா பார்த்துக் கொண்டே இருந்தாள். கண்டிப்பாக அந்த திருட்டுப் பூனை தான் இருக்கும் .
என்ன கேட்கும்? பால் குடிக்கணும் எப்ப வரணும்னு கேட்கும் ? இவளும் சொல்லுவா., வெட்கங்கெட்டவ" அவள் கிசு கிசு ப்பாக அவனிடம் பேசுவதை சாதனா கண்டும் காணாமலும் வெளியே
பூக்கட்டி கொண்டே கேட்டுக்கொண்டே இருந்தாள். சாதனா அக்காவின் காதல் சிலுமிசத்தை கண்டும் காணாதபோல் இருந்தாள்.
அன்று இரவு கணவனை புறக்கணித்து விட்டு அவள் அக்காவுடன் ஹாலில் படுத்தாள். கணவன்மார்கள் தூங்கிய பிறகு சுந்தரி போனை எடுத்துக் கொண்டு
கார் ஷெட்டுக்கு போனாள். ஷாமுடன் பேசினான்.
கார் ஷெட் மறைவில் அவன் ஒவ்வொன்றாக கழட்ட சொன்னான்.
அவள் மறுக்க., " அப்பன்னா நேர்ல
வாடி' என்றான்.
" அய்யோ என்னால முடியாது. வீட்ல எல்லாரும்
இருக்காங்க., சாதனா கூட இன்னும் தூங்கல "
'பத்து நிமிஷம் தாண்டி"
"அய்யோ பத்து நிமிஷத்துல விடற ஆளை பாரு... ஒரு
வாரம் பொறுத்துக்கங்க... எல்லாரும்
போவட்டும்., ஆற அமர தரேன் சரியா?"
" அப்போ அவுத்தாச்சும் காட்டு" அதற்கு அவள் சம்மதித்தாள்.
அந்த ஆபாச உரையாடலில் நடுவில் அவளது உச்ச நீர் வெளிப்பட்ட பிறகு., சிறிது நேரம் உலாத்தி விட்டு., ஹாலில் தங்கையின் பக்கத்தில் வந்து படுத்தாள்.
இந்த நேரம் அவர்களுக்குள் என்ன ஓடி இருக்கிறது ? என்பது சாதனாவுக்கு தெரியும். பாவி மதியம் உருகி உருகி
என்னிடம் பேசிவிட்டு.,இப்ப மறுபடி சுந்தரியிடம் வழிந்திருக்கிறான்.
"யாரு போன்ல? இந்த நேரத்துல?'
"போ.. போனா? போன்ல யாரும் இல்லடி"
"அப்ப போனை எடுத்துக்கிட்டு ஏன் வெளில போணே?"
" .................."
"அந்த ஷாம் தானே?'
"..............ஏய்ய்ய்"
"எனக்கு தெரியும்"
"......................சாதனா.. கம்முன்னு
படு"
"உன் போட்டோல்லாம்., உன் போன்ல பாத்தேண்"
'................................"
"...........ஹி ஃபக்ட் யூ மெனி டைம்ஸ்..
....நேத்தே தெரியும் எனக்கு"
"..சாதனா அது வந்து அவர் தான்"
' நேர்ல
போகலன்னா வீடியோ கால்ல காட்டனுமில்ல"
'......................."
'......இப்ப காட்டிட்டுனு தானே வரே?'
"சாதனா .. நான் சாதனா " சுந்தரி எழுந்து
முழங்காலில் முகம் புதைத்து சத்தமில்லாமல் அழுதாள்.
சாதனா சுந்தரியின் முதுகை தொட்டாள்.
' இப்ப எதுக்கு அழுவுற? அவன் கூட படுத்துட்டோமேன்னு அழுவுறியா? இல்ல எனக்கு தெரிஞ்சிடுச்சுன்னு அழுவறியா " சுந்தரி விழிகள் சிவக்க சாதனாவை பார்த்தாள்.
" இல்ல சாதனா எனக்கு இது தப்புன்னு தெரிஞ்சது., ஆனா அவரை ரொம்ப பக்கத்துல பாக்குறப்போ என்னால வேலி போட்டுக்க முடியல"
'.................."
' உன்மை சொல்லணும்னா இது எனக்கு வேணும்னு தோணுச்சு "
'அதான் ஏன்?"
' ஏன்னு சொல்ல தெரியல., எல்லோருக்குமே கனவு ஒரு மாதிரியா இருக்கு., பிராக்டிகல் லைஃப் ஒரு மாதிரியா இருக்கு ' எனக்கு அது ரொம்ப மோசமா அமைஞ்ச்சிருக்கு"
' ஏன் எனக்கு கூடத்தான். இரண்டு பேரும் மௌனமாக.,
" உனக்கு ஆம்பளைங்க பத்தி நல்லா தெரியல, போயும் போயும் எதிர் வீட்டு ஆள் கூட சினேகம் வச்சுக்கலாமா? அது எப்பவும் டேஞ்சர்ல? யாருக்காச்சும் வெளியே தெரிஞ்சா என ஆகறது?"
'' இல்ல அவர் இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பார் "
"அப்புறம்?"
""அப்புறம் கேரளாவுக்கு சூட்டிங் போயிடுவாரு"
' சரி அப்போ அவர் போயிட்டார்னா
அவரை பிரிஞ்சி உன்னால இருக்க முடியுமா?"
" இருந்து தானே ஆகணும் நான் என்ன அவருக்கு தாலி கட்டுன பொண்டாட்டியா? "
' நிஜமா அவர் உன் மேல ஆசையா இருக்காரா? இல்லை வந்த இடத்துல சுமா தரிசா ஒரு மேய்ச்சல்
நிலம் கிடைச்சுதேன்னு மேயற டைப் மாடா?"
" அவரு.. என் மேல உயிரையே வைச்சிருக்கார்,. நான் இல்லாம அவருக்கு பொழுதே போகாது ., பகல்ல இல்லனா ராத்திரி கண்டிப்பா நான் வேணும் "
' எது சுந்தரியா ? இல்ல சுந்தரியோட உடம்பா?"
" என்னடி கேள்வி? சுந்தரி என்ற மனுஷி தனியாகவா இருக்கா.?, "
" அப்படி இல்ல இவனுங்களுக்கு பொழுதானா போதும்., துணை
ஒன்னு
தேடும் டைப் .. அது சுந்தரியா இருக்கணும்னு அவசியம் இல்லை.,
இந்த மாதிரி ஆளுக்கு ஒரு புத்தி ஒரு மனுஷிலாம் அப்படி கிடையாது., புதுசா கிடைக்கற
வரைக்கும்..பழசை வெச்சி உருட்டுவானுங்க "
'அவரு ஒரு சினிமா ஆளுங்கறதுனால நீ அப்படி சொல்ற?"
" அவரு சினிமால நடிக்கலன்னா கூட, அப்படித்தான் சொல்லுவேன்"
" நோ.. என் ஷ்யாம் ., அப்படி இல்ல"
'ஊன் ஷ்யாமா? சரி புரூவ் பண்னிட்டா?'
"எப்படி பண்ணுவே? எதை பண்ணுவே"
' ஷ்யாம் உன்னை இல்ல உன் உடம்ப தான் லவ் பண்றான்.,
உன்னை விட பெட்டரா ஒருத்தி கிடைச்சா., அவ கிட்ட தான் போவான்..இதை புரூவ் பணி
காட்றேன்.."
'ஓ.. நீ ஷ்யாம்க்கு ரூட் போட்டா.,? அதை ஓபனா
சொல்லேன். அதுக்கு தான் அவரு எதுக்க குதிச்சி குதிச்சி காட்னியா?"
"ஏய்ய்ய்ய்"
" அவன் உனக்கு கவுந்துடுவானுனு நினைக்கியறியா?
அவன் அந்த மாதிரி டைப் இல்ல"
" எப்படி சொல்றே?"
" நான் ஒன்னும் சும்மா ஒத்துக்கல. அவன் என்
பின்னாடி ரொம்ப நாள் அலைஞ்சப்பற தான் நான்
ஓகே சொன்னேண்'
"ஓஹோ... உன்னை விட டபுள் மடங்கு அந்த நடிகனை
அலைய விட்டு காட்டட்டுமா?"
" நெவர்..
ஷாம் அப்படி பட்டவன் இல்ல., இன்னிக்கு நான் உன்னை அவர் கிட்ட தைரியமா
கூட்டி போய் காட்டினேன் இல்ல? ஏன் ., அவர் மேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை.. உன்னை
ஏறெடுத்து பாத்தாரா? "
"பாக்கலியா?"
"ஜஸ்ட் உன் கிட்ட ஒரு மரியாதைக்கு சிரிச்சி
பேசிட்டா., ஒரு மனுஷனை என்ன வேணாம்லும்
சொல்வியா? "
" ஷாம்., சுயரூபத்தை உனக்கு காட்டிட்டா என்ன
செய்வே?"
" நீ என்ன சொன்னாலும் செய்றேன்"
"வார்த்தை மாறக் கூடாது"
'மாறாதுடி.."
அந்த சவால் அவளுக்கு தேவையில்லாதது தான். ஆனால் அந்த சவாலை ஏற்காது போனால்,
தனக்கும் ஷ்யாமுக்கு இடையேயான உறவு அர்த்தமில்லாத ஒண்றாக., வெறும் காம பரிமாற்றம்
தான் நோக்கமாக சாதனா நினைத்து விட்டால் என்ன செய்வது? நம்மை அலையற பொம்பளையாக் சாதனா நினைத்து
விட்டால்? அட்லிஈஸ்ட் ஒரு காதல் இழை இடையே ஓடுகிறது என்றாலாவது., இந்த கள்ள உறவை நியாயப்படுத்தலாம்.
அது மட்டுமல்லாமல் , உண்மையிலேயே இந்த ஷாம் நம்மை
நினைத்து
உருகுகிறானா? என தெரிந்து கொள்ள சுந்தரியும்
துடித்தாள்.
----------
மறுநாள்.,
சுந்தரி கிச்சனில்
யாருக்கும் தெரியாமல் ஷாமிடம் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தாள். ப்ச் ப்ச்.. என முத்தங்கள்
கொடுத்து கொண்டிருந்தாள்,. சாதனாவுக்கு கேட்டது.
ஓஹோ...பாய்
பிரண்டை தக்க வைக்க., காலையிலேயே கியர் போட்டு
விட்டாளா? அடி போடி,,, சாதனா கிச்சனை எட்டிப்பார்க்க., சுந்தரி போனை கட் செய்து அவளை முறைத்தாள்.
"என்ன
சுந்தரி காலையிலேயே ரொமான்சா?
'உன் வேலைய
பாரு..."
"இரு கோவப்படாத.,
நான் ஒன்னும் உன் சக்களத்தி இல்ல,. நேத்து
நான் ஆனை பத்தி சொன்னதெல்லாம் நிஜம்."
"சரி நீ
இங்க ஒன் வீக் இருக்க போறல்ல., புரூப் பண்னு இப்ப இடத்தை காலி பண்ணு"
"அதுக்கேண்
சுந்தரி ஒன் வீக்? .., ஒன் மினிட் போதும். உன் போனை கொடு... அவனுக்கு போன் போட்டு ஹலோ
சொல்லிட்டு காலை கட் பண்ணு"
"இந்தா.."
அவள் திருட்டு பூனைக்கு போன் செய்து கட் செய்ய., சாதனா போனை வாங்கி கொண்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே கொஞ்ச நேரத்தில் ஷாம் கால் செய்தான்.
" ஏய் என்னடி பண்ற? திமிரா போன் கட் பண்றே?" என கேட்க, சாதனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். சுந்தரியும் மௌனமாக
இருக்க.,
" ஏய் சுந்தரி என்ன ஆச்சு பேசவே மாட்றே?" என கேட்டான். சாதனா எதுவும் பேசாமல் தொண்டையை மட்டும் கனெக்க.,
"ஏய்ய் என்னடி ஏதாச்சும் பேசுன்னா., என்ன ஏதோ பிளே பேக் சிங்கர் மாதிரி தொண்டை கனைக்கிற? "
'.....ம்"
"ஓ பக்கத்துல ஆள் இருக்காங்களாடி?'
"..........................ம்"
"சரி நான் பேசறத கேளு. நேத்திக்கு நீ கட்டியிருந்த சேல., செமயா இருந்துச்சு ., அதான்டி உன்னிய நைட்டு கூப்ட்டேன்.." அவள் எதுவும் பேசவில்லை
"உன் தங்கச்சி மட்டும் இல்லைன்னு வச்சிக்கோ கட்டி புடிச்சி.. முத்தம் கொடுத்து இருப்பேன் "
'............................"
"பின்ன என்னடி? கருப்பு பிலௌவஸ் உள்ள ஒய்ட் பிரா., நீ குதிச்சி குதிச்சி எம்பி
காய் பறிக்கிற., ரென்டு காயும் செம்மயாய் ஆடுது தெரிமா.., "
".....................'
'அவ மட்டும் இல்லன்னா.. ரென்டு காயும் பிடிச்சி நல்லா
கசக்கி பாத்திருப்பேண் தெரிமா?"
சாதனா., சுந்தரியை பார்க்க." ஏய்ய், அவன் நான்
நினைச்சிட்டு உன் கிட்ட பேசிட்டு இருக்கான்" என்றாள் கிசுகிசுப்பாக.,
"ப்ச்............." சாதனா உதட்டைப்
பிதுக்க.,
"என்னடி ப்ச்சிக்...? சரி.. என்ன இன்னைக்கு இருக்கா ?இல்லையா ?' என ஷ்யாம் போதையாய் கேட்க ,
அவள் "என்ன இருக்கா? இல்லையா?" என்றாள் சத்தமாக.
அவனுக்கு லேசாய் குரல் வித்தியாசம்
தென்பட அவனை திடுக்கிட வைத்தது.