மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, August 11, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 112

 

"ஹலோ "என்றான் .ஷாம் குரல் பயங்கரமாய பிசிறிட வைத்தது.

"ம்ம் ஹலோ  தான்"

'யார் பேசுறீங்க .?,"

" உங்களுக்கு  யார் வேணும்...?' சாதனா மிரட்ட,

"..................." அவன் குபீரென வேர்த்தான்.

"பிளாக்  பிலௌஸ்., ஒய்ட் பிராவா? அவங்களா வேணும்?"

"சாரி.. நான் சுந்தரி...." அவன் இழுக்க

 அவள்., " பேசறது., யெல்லோ பிலௌஸ்., பிளாக் பிரா., " என்றாள் சன்னமான குரலில்... 'என்னடி இப்படிலாம் பேசறே?"    சுந்தரி விழிகளை உயர்த்த,

சாதனா பேசியதைக் கேட்டு,  அவன் இன்னும் திடுக்கிட்டான்.

"ஹலோ .சாரி.. நான் சுந்திரின்னு நினைச்சி........"

" நான்  சாதனா . அவங்களோட சிஸ்டர்" என்றான் அவன் எதுவும் பேசவில்லை.

" உங்களை டீசன்டான ஆக்டர்னு  நினைச்சா.,என்னோட  பிரா., கலர் முதற்கொண்டு பாத்திருக்கீங்க இல்ல?

" அய்யோ சாரிங்க.,  நான் ஜஸ்ட் அவங்க கூட பிரண்ட்ஷிப்பா பேசுவேன்"

" ஃபிரண்ட்ஸ்க்கு தான் கட்டி பிடிச்சு முத்தம் கொடுப்பாங்களா? அதுவும் கல்யாணமாகி குழந்தை இருக்கறவங்க கிட்ட? ஆங்க்" அவள் அதட்டினாள்.

" ஐயோ சாரிங்க நான் அவங்கன்னு நினைச்சி., கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்"

"உங்கள ரொம்ப நல்ல ஒரு டீசண்டாவர்னு  நினைச்சேன்..'

" ஐயையோ சாரிங்க,. அவ கிட்ட நான் அப்படி தான் விளையாடுவேன்"

' அதுக்காக உங்க தங்கச்சியை கட்டிப்பிடிச்சி, முத்தம் கொடுப்பேன்னு தான் சொல்வீங்களா?'

" அய்யய்யோ தங்கச்சியன்னு சொல்லலங்க ., தங்கச்சி மட்டும் இல்லன்னா அவங்கள கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன்னு சொன்னேன் "என ஷ்யாம் சொல்ல.,

" அப்படி சொன்னிங்களா எனக்கு தங்கச்சிய தான் கட்டி பிடிச்சு முத்தம் கொடுப்பேன்' ந்னு கேட்டுச்சு என்று சிரித்து விட்டு போனை கட் செய்து விட்டாள்.

சுந்தரி முறைக்க சாதனா தம்ஸ் அப் உயர்த்தி காட்டினாள்.

" மாப்பிள பாரு ., உடனே கால் அடிப்பான்.."

அங்கே.,  அப்போதுதான் ஷ்யாமுக்கு  உரைத்தது.  நாம் சுந்தரியை தான் சொன்னோம்.  அது தெரிந்து வேண்டுமென்றே தங்கச்சி என்று சொல்கிறாளே,  அவன் துணிச்சலாய் மறுபடியும் போன் செய்தான்.

 சாதனா போனை பார்த்து சுந்த்தரிக்கு வெவ்வே காட்டினாள்.

'எனக்கா தெரியாது இந்த ஆம்பளைங்கள பத்தி ?" சாதனா போனை  எடுத்து ;" இப்ப யாருகூட  நீங்க பேசனும்?"

" யெல்லோ பிலௌஸ்"

"ஏய்ய்ய்ய் வாய் நீளூதே"

" ஐ மீன் உன் கிட்ட தான் பேசனும்"

"அக்கா கிடைக்காட்டி., தங்கச்சி..அதாணே?'

'அக்கா கிடச்சாலும்., தங்கச்சி தான்.."

 அவன் சொல்ல  ., சுந்தரிக்கு காதில் குபீரென ரத்தம் பாய.,

'சும்மா சும்மா இந்த நம்பருக்கு போன் பண்ணாதீங்க வீட்ல எல்லாரும் இருக்காங்க " என்றாள் சாதனா.

" உங்ககிட்ட சாரி சொல்றது தான் கால் பண்ணேன்."

"  ரொம்ப  நல்லவர்தான்.,  எதுக்கு சாரி"

" ஒரு சின்ன பொண்ணு கிட்ட தப்பா பேசிட்டேன்"

' யார் சின்ன பொண்ணு ?"

'நீங்கதான் "

'நான் சின்ன பொண்ணுன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?"

"அப்படின்னா?'

" எதை பார்த்து நான் சின்ன பொண்ணு சொல்றீங்க  தலைவா"

அவன் என்ன சொல்வது? என யோசித்தான். இவள் வாயாடிதான். பழகிய  உடனே இப்படி பேசுகிறாளே., சுந்தரியின் கையை தொடவே ஒரு மாதம் ஆச்சே?

" ஹலோ லைன்ல இருக்கீங்களா? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியலயா?.  நான் சின்ன பொண்னா?'

"அதுக்காக உங்க அக்கா கிட்ட பேசின மாதிரி உன் கிட்ட பேச முடியுமா ?"

"என்கிட்ட அப்படியெல்லாம்  யாரும் ஒன்னும் பேச வேணாம் ., சுந்தரி கிட்ட போன கொடுக்கறேன் ., அவ கிட்ட பேசுங்க.. "

"சரி கொடு"

"அக்கா பிஸியா இருக்காங்கன்னு சொல்றேன் இல்ல "

" நீ கொடுக்க மாட்டேன்னு தெரியும்"

" விளையாடாதீங்க., எங்க வீட்டுக்காரர்., மாமால்லாம் ஹால்ல தான் இருக்காங்க.. போனை வெச்சிட்டு வேலையை பாருங்க எவ கிடைப்பாளோன்னு அலையாதீங்க "

'நான் என்ன நேர்ல வந்தா பேச சொல்றேன் போன்ல தானே?"

' அப்பா விட்டா நேர்ல கூட கூப்பிடுவீங்க போல இருக்கு., பொண்டாட்டி கிடைக்கலன்னா மச்சினியை கூப்புடற கதையால்ல இருக்கு?"

"யார் பொண்டாட்டடி?'

" வேற யார்.. அவ தான் என் அக்கா சுந்தரி உங்களுக்கு பொண்டாட்டி.., நான் மச்சினி அப்படிதாணே?  சொன்னா கேளுங்க போனை வெச்சிட்டு வேலையை பாருங்க., சரியா?  எவ கிடைப்பாளோன்னு அலையாதீங்க "

"ஏய்ய் சாதனா?  என்னை  அந்த மாதிரி நினைச்சுடாத., ஏதோ நீ பாக்க அழகா இருந்தியேன்னு தான் நான் பேசிட்டு இருக்கேன்.,  மத்தபடி சுந்தரியுடைய தங்கச்சி கிட்ட எல்லாம் நான் தப்பா நடந்துக்கற ஆள் கிடையாது"

அவன் சொல்ல கேட்டுகொண்டிருந்த சுந்தரி , சாதனாவை பார்த்து கையை காட்டினாள். " பாத்தியா.?, என் ஆளு தங்கம்டி" சைகயால் சொல்ல., சாதனா ' கொஞ்சம் இரு' என அமர்த்தினாள்.

' தப்பா நடந்துக்க மாட்டேன்னு சொல்றீங்க ஆனா அழகா இருக்கே அது இருக்கு இது இருக்குன்னு சொல்றீங்களே ?" அவள் இது எவ்வளவு தூரம் போகிறது என போக ஆசைப்பட்டாள்.

 அவனுக்கோ பட்சி வலையில் மாட்டிக்கிட்ட கதையாக இருந்தது.

" நான் ஒன்னு சொல்லணும் " என்றான்.

" ஒன்னும் சொல்ல வேணாம் நீங்க என்ன சொல்ல வருவீங்கன்னு  எனக்கு தெரியும்"

' என்ன சொல்லுவேன் "

"ஆம்பளைங்க பிக்கப் வேர்ட்ஸ் எனக்கு தெரியாதா., உன் அக்கா சுந்தரி விட நீங்க அழகு.,  சுந்தரிக்கு முன்னாடி நான் உங்கள பார்த்திருக்கலாம் அதானே?" சொல்லிவிட்டு ஆசையாய் காத்திருந்தாள்.

" சுந்தரி விட நீங்க கொஞ்சம் அழகு அப்படி எல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன் "

'பின்ன?" அவள் கேட்க.,

" சுந்தரி விட்டு நீ ரொம்ப அழகுடி" அவன் பேசால வீழ்த்தினான்.

கேட்ட சுந்தரி தூள் தூளானாள். சாதானா அவனிடம் எதுவும் சொல்லவில்லை.  அவள் மௌனமாக இருக்க அவன் ' ஏய் '  என்றான்.

' நான் போன கட் பண்றன்"

" எதுக்கு?'

' ஹால்ல என் புருஷன் வச்சுக்கிட்டு எனக்கு இப்படி பேசுறதுக்கு ரொம்ப கில்டியா இருக்கு"

" சரி கதவை  மூடிட்டு வந்து பேசு"  என்றான்

"கதவை மூடுனா டவுட் வரும்"

"அப்புறம் எதுக்கு என் உயிரை வாங்குற ? எதுக்கு என்ன தேடி வந்து பார்க்கிற?  என் வீட்டுக்கு வந்து நான் பாக்கறேன்னு தெரிஞ்சு எதுக்கு குதிச்சு குதிச்சு கீரையை புடுங்குன?"

" ஏன்?"

" தனியா இருக்கிற ஒரு ஆம்பள இப்படி எல்லாம் சாவடிக்கிறீங்க"  அவன் பேசிக் கொண்டே போனான்.

"ம்ம்ம் நான் போன கட் பண்றேன் " என்றாள்

"எதுக்குடி?"

" இந்த போன்ல பேசிட்டு இருந்தா அவகிட்ட மாட்டிக்குவோம்"

" அப்ப  நீ உன் ஃபோனில்  கூப்பிடு"

"  நான் கூப்பிட முடியாது., உங்களுக்கு வேணுமுன்னா., என் நம்பருக்கு கால் பண்ணுங்க "என்றாள்

" நம்பர் சொல்லுடி"  என்ற அவள் சொல்ல , அவன் உடனே கூப்பிட்டான்.

சாதனா சிரித்தாள்.

"பாத்தியா சுந்தரி.. நான் சொன்னேன்ல?.. இவனுங்க  இப்படிதான் ஒன்ன விட இன்னொன்னு அத விட பெட்டர்னு போய்கிட்டே இருப்பானுங்க"

 போன் விடாமல் அடிக்க.,

"சரி  எடுத்து பேசு , நாய் என்ன சொல்றான்னு கேப்போம்." சுந்தரி கோபமாய் இரைந்தாள். சாதனா ஃபோன் அட்டென்ட் செய்தாள்.

"சாதனா"

"என்ன?'
'உன் நினைப்பாவே இருக்குடி"

'இருக்கும் இருக்கும்.... பாத்த முத நாள்ளேயே அறிமுகம் இல்லாதவ கிட்ட மூவ் பண்றீங்க ரொம்ப் அனுபவமோ?"

"பாத்த முத நாள்ளேயா இல்லியே. உன்னை ரென்டு மாசமா டாவடிச்சிட்டுருந்த்தேனே ?"

"அய்யோ. எப்படி?" அவள் வியக்க.,

"உன் அக்கா உன் போட்டோலாம்  காட்டி இருக்கா. அப்பவே பாத்திருக்கேன்.. தாஜ்மகால்ல நீ இருந்த உன் போட்டோ சேவ் பண்ணி வெச்சிருக்கேன் நீ தான் எனக்கு நீங்க பழக்கமில்லை"

"ஏன் பழக்கமில்லாம பத்தொன்பது வயசுலருந்து எனக்கு உங்களை தெரியும்"

"ஓ ஐ சீ"

" உங்களுக்கு லெட்டர்ல்லாம் போட்டிருக்கேன்.. உங்க நெம்பர் எடுத்து பேசி இருகேன். உங்க பிஏ பாலான்னு ஒருத்தர் தான்... பேசுவார். உங்க கிட்ட சொல்றேன்னு சொல்லுவார்.. சொல்லி இருக்காரா? சாதனான்னு"

'ஞாபகமில்லையே.."

"ஞாபகமிருக்குமா? ஒரு சாதனாவா உங்களுக்கு? " அவன் சிரித்தான்.

'சரி இப்ப என்ன டிரஸ்?  அதேவா ? மாத்திட்டியா?"

". நேத்து போட்டதயே இப்பவும் போடுவாங்களா."

"பிளாக் பிரா தானா?"

"இல்ல ., ரெட்.."

அவன் கொஞ்ச நேரத்திலேயே அவளிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்தான்.

சாதனாவும் , சுந்தரியை பார்த்து கொண்டே பதில் சொனனன். அவன் சாதனா நினைத்தை விட பொறுக்கியாக இருந்தான்.

.அவளுடைய முலை சைஸ் ., பேன்டீஸ் நிரம் உட்பட அவன் எல்லாவற்றையும் ஒரே போன் காலில் ஒப்புவித்து விட்டாள். அக்கா பார்க்க., பார்க்க., முரைக்க ,முறைக்க.,  அவனுடன் பேசுவது அவளுக்கு த்ரில்லாக இருந்தது .

வெளியே கணவன் யாருடனோ பேசும் சத்தம் கேட்டு கொண்டே., தன் பருவ காலத்து காதலனுடன் சுந்தரி எதிரில் அவள்  அவனுக்கு ஈடு கொடுத்து அந்தரங்கமாக பேசினாள்.

'ஏன்டி இன்னும் புள்ளை பெத்துக்கல?"

"உங்க சார் எப்படி பெட்டுல?'

'உனக்கு எப்படி இருந்தா பிடிக்கும்?" ஏகப்பட்ட விரசமன கேள்விகளை கேட்டு அவளை சிவக்க வைத்தான். சுந்தரியும் ஆடி போனாள்.

" இவ்ளோ நாள் அக்கா கூட இருந்துட்டு., இப்படி தங்கச்சிக்கு பிராக்கெட் போடறீங்களே?  அவள் அவனை சீண்ட., " ஏன்டி.,கொழுந்தியா கும்முன்னு இருந்தா விட்டுட முடியுமா?"

"சுந்தரிக்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடுவா"

"ஏண் நான் என்ன அவ வீட்டு சொத்தா?"

" அப்ப நீங்க என் சொத்தா?'

"அது உன் டிசிஷன்" என்றான்.

அவள் போனை வைத்தாள்.

அன்று முழுக்க பலமுறை அவன் சாதனாவுடன் போனில் பேசினாள்.    நேரில் கூப்பிட்டான். அவள் போகவில்லை.

சுந்தரி ரகசியமாய் பலமுறை அழுதாள்.

சாதனா சாதனா ' என  அவன் கூப்பிட்ட விதமே, அவன் அவளுக்கு எவ்ளோ தூரம் ஏங்குகிறான் என அவளுக்கு சொன்னது.

இரவு அவன் மீண்டும் போன் செய்தான்.

"ஃஏய் சாதனா"

அவன் குடிக்க ஆரம்பத்ததன் அடையாளமாக  அவனது குரல் உளற ஆரம்பித்தது. அவன்," சாதனா சாதனா " என பலமுறை தேன் ஒழுக கூப்பிட்டான்.

" நீங்க இப்படி எல்லாம் பேசுறது சுந்தரிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் "

"சுந்தரி  ரொம்ப ஜோவியல் டைப்., அவளுக்கு தெரியும் நான் ஒரு ஆக்டர் அப்படின்றது சோ என் மேல எத்தனை பொண்ணுங்க தேடி வந்தாலும்,  அவ அதெல்லாம் கேர் பண்ண மாட்டா..  நீ வேணும்னா இப்ப வா "

'ஐயய்யோ என்னால் முடியாது வீட்டில் ஆள் இருக்காங்க"

" சரி வீடியோ கால் வரியா ?"

" அய்யய்யோ சத்தியமா என்னால முடியாது " என சொல்லி ஒரு போனை கட் செய்தால்.

 அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரிக்கு கண்களை நீர்  துளிர்த்தது

" போதுமா?   இதான்  ஜெண்ட்ஸ்  புத்தி .,எப்படி அலையறான் பார்..போட்டு கழட்டுன ஜட்டி இருந்தா கூட போட்டோ எடுத்து அனுப்ப்புங்கறான்.. இதை ஜஸ்ட் பாஸிங் கிளௌவ்ட் போல லைட்டா எடுத்துக்கோ"

'.................."

" வேணுமா? வேணாமா? வச்சுக்கறியா? தூக்கி போடுறியா? அவ்வளவுதான் அதை விட்டு,  நீ தலையில வெச்சிக்கறேன்., ஹார்ட்டுல வெச்சிக்கறேன்னு திரிஞ்சா லாஸ் உனக்க்கு ஹெவியா இருக்கும்..."

".......................".

"இது அவுட் ஆப் மேரேஜ் ரிலேஷன்ஷிப். அவ்ளோ தான். ஆனா நீ இது ஒரு தெய்வீக காதல் , என் மேலேயே உசுரை வெச்சிருக்கார்' அப்படிலாம் டயலாக் ஓடிக்கிட்டு இருந்தேன்னு.,  வச்சுக்கோ உன் லைப் தான் ரொம்ப கஷ்டமா ஆயிடும் "

"அவன்.. உன் கிட்ட எப்படி அவன் இவ்ளோ குளோசா பேசுறான் "

" ஆம்பளைங்க எப்படி பேசுவாங்க என்று தெரியாதா? ரெண்டு மூணு பிட்டு போட்டா உடனே நாக்கை  தொங்க போட்டுக்கிட்டு சுத்தி சுத்தி வரான்"

"சரி!  அவன் உன்னை  வா வான்னு கூப்பிட்டு இருக்கானே?"

"என்னை மட்டுமா கூப்டான்... உன்னையும் தான் கூப்ட்டான்.?."

"ப்ச்.. திரில்லு,. ஸ்ட்ரேஞ்ச்சுன்னு நினைச்சி., இவனுக்கு ஓகே சொல்லிட்டேன்.. சரி இவனுக்கு நீ என்ன பதில் சொல்லபோறே?"

" இப்ப எதுவுமில்ல,.  உடனே கொடுத்துட்டா அதுக்கு மரியாதை இருக்காது.  கொஞ்ச நாள் ஆவட்டும்.. நல்லா அலையட்டும் ., அப்புறம் முடிவு பண்ணலாம்."

' அப்போ நீயும் அவன் கிட்ட திரிலுக்காக., போகப் போறியா?"

"தெரில.. உனக்கு என்ன பிரச்சனையோ அதுதான  எனக்கும்  என் புருஷனுக்கும் நடுவுல இருக்கற  பிரச்சனை "

அவளுக்கு இருக்கும்., சைல்ட் பிரச்சனை., பெட் பிரச்சனை ஓரளவு சுந்தரிக்கு தெரியும்.. அதுக்காக ஷ்யாமுக்கு ஓகே சொல்வாளா என்ன? " சுந்தரி நினைக்க

என்ன பிரச்சனை? என்பதை பரஸ்பரம் சொல்லிக் கொள்ளவே இல்லை.

" வேற மாதிரி ஆளுங்க கிட்ட மாட்டினா லைஃப் ஃபுல்லா வந்து நிப்பான். பெரிய டிரபிள் கொடுப்பான்.  இவன் ஆக்டர் . இவன் அங்க இங்க என  ஓடிக் கொண்டிருக்கிறான். நாளை பின்னே திரும்பி பார்க்க மாட்டான். கிடைச்ச வரைக்கும் லாபம் என்று தொட்டுட்டு போயிட்டே இருப்பான் . நாமளும் வர வரைக்கும் லாபம்னு காட்டிட்டு வந்துடனும் " சாதனா சொல்ல சுந்தரிக்கு வியப்பாக இருந்தது. என்ன பேச்சு பேசுகிறாள்?.

"என்ன சொல்ற சரி உன் மூஞ்ச பாத்தா பொறாமை தீ பத்திகிட்டு இருக்கே.,  நான் எங்க உனக்கு பங்குக்கு வருவேன்னு நினைக்கிறே? இல்ல?  பரவால்ல.,  நான் நாளைக்கு ஊருக்கு போயிடறேன். நீ ஜாலியா இரு.,"

"ம்குகூம்... அதெல்லாம் இல்ல . ஷாம்  என்ன  எனக்கு தாலி கட்டுன புருஷனா?., போடான்னு ஒதுக்கிட்டு போயிட வேண்டியதுதானே "

இரு பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தலை குனிந்து கொண்டார்கள். அவர்களது மௌனங்களே அவர்கள் தினம் தினம் படுகிற வேதனைகளை சொன்னது.  இங்கே காமத்திற்கு என பெண்கள் இன்னும் சரியாக பழகவில்லையோ என்று தான் இருவருமே நினைத்தார்கள் .

எல்லோரையும் போலவே முதல் இரவை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்தால் தான் சாதனா ஆரம்பம் முதலே  ஏமாற்றத்திலிருந்தாள். சாதனாவின்   இளமை போன கணவன் அதில்பெரிதாக ஆர்வம் காட்டவில்லை . அப்படியே வந்தாலும் எக்ஸ்ட்ரீம்  உத்வேகத்தால் சீக்கிரமாக்வே தானாகவே அவனுக்கு ரிலீஸ் ஆக, பெரும் சங்கடமாக்கியது. இது உடல்வாகா? மன நிலை தொடர்புடையதா? என தெரியவில்லை.

 ஒருமுறை கடமைக்கு செய்து விட்டு எப்படி இருந்தது?' என கேட்டான்.

" பரவால்ல விடுங்க"  என அவள்  சொன்னதும் அவனுக்கு கோபம் வந்தது.

" என்னடி பரவால்ல இன்னும் நீட்டா வேணுமா ?' என்ன கேட்டான் .

அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் அவள் கேட்டவள் இல்லை . இரண்டு வாரம் கழித்து அக்காவிடம் தயங்கி தயங்கி தன் நிலையை சொல்ல

"விட்டு  தள்ளு., இங்கு மட்டும் என்ன வாழுது?'  என்றாள்.

"என்ன சொல்ற நீ?  கல்யாணம் ஆன உடனே கரெக்டா.  ஒரு வருஷம் திரும்புறதுக்குள்ள தல  தீபாவளி வரதுக்குள்ளயே உன் கையில குழந்தை இருந்துச்சே"

" அடி போடி இந்த காமம்., ஆம்பள தன்மை மலடி தன்மை , குழந்தை  பெத்துக்கறது எல்லாமே ஒரே நேர் கோட்டுல சேத்து பேசறாங்க.. அது தப்பு. ஒரு பொண்ணு முழு திருப்தி ஆற போல பெட்டுல பண்ணினால் தான் குழந்தை பிறக்கும் என்று ஒரு விதி இருந்தா நாட்டில் பாதி ஆம்புளைக்கு குழந்தை பிறக்காதுடி" அவள் சொல்ல சாதனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

"கல்யாணமான உடனேயே குழந்தைக்கு  பொறந்துட்டா.,  நல்ல செக்ஸுன்னு நினைத்துக் கொண்டிருந்தோம் அது கூட இல்லையா ? சாதனா பெரிய துருவி துருபி கேட்க சுந்தரி நிறைய விஷயங்களை சொன்னாள்.

 சாதனாவுக்கு இப்போது  கல்யாணம் ஆகி ஏழெட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் மாத மாதம் நாப்கினை தேடிக்கொண்டு போகிறாள்.  தனக்கும் கணவனுக்கும் படுக்கையில் என்ன நடக்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்டிருந்தது.

" என்னடி விசேஷமா ?' என கேட்பவர்களுக்கு பதில்  சொல்ல முடியாமல் உதட்டை பிதுக்கி கொண்டாள்.

 சுந்தரியும் சாதனாவும் எந்த விஷயத்தை போனில் பேசினாலும், கடைசியில் வந்து நிற்பது இங்கேதான் .

அப்படிப்பட்ட சாதனா இப்போது ஷாம் என்று சொன்னதும் வரிந்து கொண்டு வந்து வீட்டில் வந்து நிற்கிறாள் . சாதனாவுக்கு நல்லது செய்ய வேண்டும் .

ஆனால், அதற்காக கண்டவன் கையில் பிடித்துக் கொடுக்க முடியாது. ஷாம் கண்டவன் கிடையாது,  ஆனால் ஷாமை தவிர வேறு எந்த ஆண் தொட்டாலும் இவளுக்கு வாழ்க்கையில் பின்னாடி பிரச்சனை ஏற்படும்.  ஷாம் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் கேரளா மும்பை  என ஓடிக்கொண்டே இருப்பவன்.

அவள் யோசித்தாள்.

நாம் ஷாமுடன்  படுத்து சோரம்  போனது சாதனாவுக்கு தெரிந்துவிட்டது. சாகும் வரை இது ஒரு அழுக்குதான். இந்த அழுக்கில் இவளையும் கரைத்து விட வேண்டும். நான் பண்ன தப்பை , நீயும் பண்ணுடி.என மாட்டி விட வேண்டும். அவள் வஞ்சகமாக யோசித்தாள்.

சுந்தரி போன் அடித்தது.  அவள் எடுத்தாள்.  சுந்தரியிடம் ஷாம் தான் பேசினான் .

"ஷாம்  நல்லா குடிச்சு இருக்கீங்க.,  மரியாதையா படுங்க" என போனை வைத்தாள்.

' ஏன் அவனை திட்றே?" சாதனா கேட்க.,

" பின்ன என்னடி இத்தனை நாள் நான் தான் உலகம் இருந்தான்.,  இன்னிக்கி  என்னை தூக்கி போட்டு உன் கிட்ட வழியறான். நீ ரெஸ்பான்ஸ் பண்ணலன்னா உடனே., எனக்கு அடி போடுறான்,. நீ சொன்னது சரிதாண்டி.."

'............................'

"எனக்கு இவன் வேணாம்..." சுந்தரி சொல்ல ஷம சாதனாவுக்கு  போன் செய்தான்.

"அய்யோ"

சுந்தரி தலையில் அடித்து கொண்டாள்.

ஷாம்  விடாமல் அடிக்கடி சாதனாவுக்கு போன் செய்து கொண்டே இருந்தான்.  அவளும் ஒவ்வொரு முறையும் அட்டென்ட் செய்து,

" என்னால் வர முடியாது வர முடியாது என சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அவள் முடியாது என மறக்க, அவன் கொஞ்ச நேரத்தில் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

சுந்தரி எழுந்தாள். . 

' நிஜமா சொல்லு உனக்கு ஷ்யாம் வேணாமா?'

"சுந்தரி...."

அவள் எட்டி  உள்ளே பார்த்தாள். எலாரும் உறங்கி  கொண்டிருக்க.,

"என் கூட வாடி"

'அக்கா சொன்னா கேளூ"

'வாடி... அவனுக்கு நீ தேவையா? இல்லையான்னு தெரில/. ஆனா கண்டிப்பா உனக்கு அவன் தேவை.. வா "

அவள் கையை பிடித்து கொண்டு இழுத்து போனாள் சுந்தரி.. எதிர் வீட்டில் அந்த பெண்கள் இருவரும் அந்த முன்னிரவில் நுழைந்தார்கள்.