அன்று காலை சௌம்யா கீழே இறங்கி வரவில்லை. சந்திரா தான் டிபனை மேலே எடுத்து வந்து கொடுத்தாள்.
காலை பதினொரு மணிக்கு..
கீழே ஹாலில் சத்தம்..
அவள் மேலிருந்து எட்டிப்பார்க்க அபர்ணா., கிருபா
சந்திரா மூவரும் இருக்க., ஏதோ வாக்குவாதம் போல., கிருபா தன்னை பார்க்காத கோணத்தில்
ஒரு மேஜைக்கு அருகில் நின்று கொண்டாள் சௌம்யா
"என்ன அபர்ணா? என்ன சத்தம்? " சௌம்யா
குரல் கொடுக்க
மூவரும் மேலே பார்த்தார்கள்., கிருபாவுக்கு .,சௌம்யாவின்
இடுப்பு வரை தன தெரிந்தது.
"அட்வான்ஸ் கேக்கறாரு கிருபா . அதுவும் இருபத்தஞ்சாயிரம்"
சௌம்யா அதிர்ந்து போனாள் இருபத்தஞ்சாயிரமா? ஏது
என்னை தொட்டதுக்கு கூலியா? அவள் திகைக்க.,
" ஹலோ... என் சம்பளத்துல தான் கேக்கறேன். தானமா
யாருகிட்டயும் கேக்கல" கிருபா கோபமாய்ச்
சொல்ல., சௌம்யா வெடுக்கென தலையை இழுத்து கொண்டாள்.
"அபர்ணா அவர்க்கு காசு கொடு "
'சரிங்க மேம்" சௌம்யா உள்ளே போய் கதவை மூடினாள்.
என்ன இவன் காசு கேக்க ஆரம்பித்து விட்டான்?. இல்லை
இல்லை.. அட்வான்ஸ் தானே கேட்கிறான். அவன் காசு தானே? அவன் சம்பளத்தில் தான் முன்பணமாக
கேட்கிறான்.
ஆனால் இப்படியெல்லாம் பெரிய தொகையை அவன் கேட்டதே
இல்லையே,.
மதியம் சாப்பாடு., மேலே வர சாப்பிட்டு விட்டு, ஒரே ஒரு முறை ஜன்னலில் திறந்து தூரத்தில் தெரிந்து நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கிருபாவை பார்த்தாள். நெஞ்சம்
படபடக்க அவள் ஜன்னலை அவன் மூடிவிட்டாள்.
கொஞ்ச நேரத்தில் அவள் கீழே வர பார்க்க., படிக்கட்டில்
பாதியில் நின்றாள்.
' கீழேயே.. வராதீங்க., அவனை பாக்காதீங்க ., நல்லா
ரெஸ்ட் எடுங்க' என சந்திரா சொன்னதை சௌம்யா கடைபிடித்தாள். மேலே போனாள்.
அந்த இரண்டு நாள் ஓய்வு என்பது சௌமியாவுக்கு கண்டிப்பாக தேவை என சந்திரா நினைத்தாள். உடல் அளவிலும் மனத மனதளவிலும் சௌமியா அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறாள் . இப்படி ஒரு உறவு நம் வாழ்க்கையில் தேவையா? என்ற நிலையில் சௌமியா ஊசலாட்டத்தில் இருக்கிறாள் . இன்னொரு பக்கம் கன்னித்திரை கிழிந்த வலியும் வேறு. கிருபாவுடன் மீண்டும் மீண்டும் கூட அவளுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா ? என தெரியாமல், அவள் மனநிலை புரியாமல், மறுபடியும் கிருபா அவளிடம் போனால் அவள் கிருபாவை ஒரேடியாக வெறுத்து விடலாம். செக்சையும் வெறுக்கலாம்,.அது
நடக்கக்கூடாது.
அன்று கிடைத்த ஆண்சுகம்
எப்போதும் கிடைக்க வேண்டும் என சௌம்யா ஆசைப்பட்டால் தான், நமது எல்லாரின் திட்டம் கை
கூடும்.
அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுத்து மனதும் உடம்பும் ஓரளவு பக்குவப்பட்டால் அவளே கிருபாவை தேடி வருவாள் என சந்திரா திட்டம் போட்டாள். ஒரு பெண்ணின் மனவியலும் உடல் இயலும் நன்கு தெரிந்த சந்திர திட்டம் போட்டு காய்களை நகர்த்தினாள்.
கிருபாவிடம் அதையே சொல்லி புரிய வைத்தாள்.
"ஏய்ய்.. கிருபா ஒரேடியா போய் மாட்டிக்கிட்டா அவளுக்கு திகட்டிடும். சீக்கிரம் வெறுத்துடுவா.
நல்ல கேப் விட்டு அவகிட்ட போ . அவள் ஏங்கி ஏங்கி துடிக்கிறப்போ நீ அவகிட்ட போ. காலத்துக்கு உன்னை விடமாட்டா ., விடனும்னு நெனைப்பே
அவளுக்கு வராது " என்றாள்.
' நீ எது சொன்னாலும் நான் கேட்டுக்குறேன்., எனக்கு சௌம்யா
கிடைச்சா போதும்' என்றான் .
அவன் அவள் கைப்பாவையாக நடந்து கொண்டான்.
இந்த .. விஷயத்தில்
என்னை பகடைக்காயாக நகர்த்த பார்க்கிறான் கிருபா. ஆனால், கிருபாவும், சௌம்யாவும் தான்
எனக்கு பகடைக் காய்கள்.
அந்த வீட்டில் ஒருவரின்
திட்டம் ஒருவருக்கு புரியாமலே இருந்தது.
இரன்டு நாள் கழித்து
டிபன் கொண்டு மேலே போக., சௌம்யா குளித்து விட்டு பளீச்சென சேலையில் இருந்தாள்.
அபர்ணா பற்றி விசாரித்தாள். அவள் வெளியே போய் இருப்பதாக சந்திரா சொன்னாள். அவளுடன் சௌம்யா பொதுவாக பேசினாள். என்ன இருந்தாலும் முன்பு போல வீட்டு வேலைக்காரியிடம் எஜமானி பேசுவது போல் கண்டிப்பாக அவள்
பேசவில்லை .
'என்னம்மா இது இப்படி எல்லாம் ஓல்டு டைப்ல ஜாக்கெட் போடுறீங்க? நல்லாவே இல்லையே..?" என்றாள்.
" ஏண்டி இதுக்கு என்ன குறைச்சல்?"
" இல்லம்மா! முன்னெல்லாம் போட்டிருந்தீங்க சரி., ஆனா இந்த மாதிரி பிளைன் ஜாக்கெட் எல்லாம் போட்டா அதுக்கு புடிக்காது " என்றாள் .
"எதுக்குடி பிடிக்காது?" அவள் திகைப்பாய் கேட்க,
" என்னம்மா தெரியாத மாதிரி கேக்குறீங்க? கிருபாவுக்கு இந்த ஓல்ட் மாடல்லாம்
பிடிக்காதும்மா "
" என்னடி சொல்றே? கிருபாவுக்கா?"
' ஆமா. கிருபாவுக்கு பிடிக்காதும்மா " சௌம்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"அம்மா முதல்ல நீங்க தனியா இருந்தீங்க.. உங்க இஷ்டமா டிரஸ் பண்ணிட்டு இருந்தீங்க. இன்னைக்கு உங்கள பாக்குறதுக்கும் ரசிக்கறதுக்கும் ஏங்கிப் போய் ஒரு ஜீவன் காத்துட்டு இருக்கு" அவள் சொல்ல சௌமியா மௌனமானாள்.
" இந்த மாதிரி டிரஸ்ல்லாம் அதுக்கு பிடிக்காதும்மா "
'அவனுக்கு பிடிக்காதுன்னு உனக்கு யார் சொன்னது? "
'ஐயோ அன்னிக்கு ரொம்ப நேரம் என்கிட்ட வந்து பேசிட்டு போச்சு,.உங்க ப்ளவுஸ்ல பின்னாடி லேஸ் எல்லாம் இருக்கணும்மா ., லேஸ்,. கயிறு எல்லாம் இருக்கணுமாம்"
'.................."
' இந்த கர்நாடகத்தனமா ஜாக்கெட் போட வேணாம்னு சொன்னாரு.."
" ஐயோ என்னடி இது ரொம்ப ஓவரா இருக்கு?"
" ஆமா., அதே போல இங்க பாருங்க கை வச்ச பிளவுஸ் எல்லாம் போடாதீங்க., ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் தான் நீங்க போடணுமாம். கண்டீஷனா சொல்லிட்டு போச்சு"
"ஏய்ய்ய் .. அய்யய்யோ நான் எப்படிடி அதெல்லாம் போடுவேன்,,?"
" அததான் நான் சொன்னேன் ,.அவன் கேட்கவே இல்லை,. உங்க சைஸ்க்கு டவுனுக்கு போயி ரெடிமேட் பிளவுஸ் வாங்கி வந்து கொடுத்துச்சு"
" என்னது?"
சௌம்யா அதிர.,
" நேத்தே உங்க பீரோல வாங்கி வச்சிருக்கேன் "
'.....................என்னடி சொல்றே?" எஜமானிக்கு வேலைக்காரன் ஜாக்கெட் வாங்கி தாரானா?
"தயவு செஞ்சி அதை போட்டுட்டு வாங்கம்மா., அது உங்களை ஒன்னும்
சொல்லாது. "
"ஏய் சந்திரா..,
என்னால அதெல்லாம் போட முடியாது., "
" அட வீட்டுக்கு வெளியே சொல்லலியே.., வீட்டுக்கு உள்ள அந்த மாதிரி போட்டுக்குங்களேன்.. "
"எ......எ.எனக்கு
அதெல்லாம் பழக்கமில்ல., இதென்ன அதிகபிரசங்கி வேலை?"
"இதுக்கேவா?
இங்க வாங்க.." என அவள் கையை பரபரப்புபாக பிடித்துக் கொண்டு அவள் ரூமில் இருந்த குட்டி அலமாரி பக்கம் இழுத்துக்கொண்டு போனாள்.
ஓரமாய கண்ணாடி டோரை தடுக்க சந்திரா நிறைய ரவிக்கைகளை வாங்கி வைத்திருந்தாள்.
"ஏய்ய் என்னடி
இது?" அவள் ஆச்சரியப்பட,
"அரை டஜன்
ப்லவ்ஸ்மா,.உங்க எல்லா சேலைக்கும் மேட்ச் ஆகும்., எல்லாம் அவன் செலக்ஷன் தான்.. உங்க
சைஸ்லாம் மனப்பாடமா சொல்றான்"
"...............எ....எப்படிடி?"
"சும்மாவா
ரென்டு ஹவர் கைல தொட்டு விளையாடீருக்கான்லே?'
" என்னடி வேலை
இது? எனக்கு பயமா இருக்குடி"
" இங்க பாருங்க இதுல பயம்னு ஒன்னு இல்லை ,. வேணுமா? வேணாமா?
பிடிச்சிருக்கா? இல்லையா? இதான் கேள்வி"
".........................."
'புடிச்சிருக்குன்னா
அனுபவிங்களேன்.. உங்களை தொடற ஒரு ஆம்பளைக்கு இதான் பிடிச்சிருக்கு. என்ன தப்பு? இங்க பாருங்க பிரா பேண்டீஸ் கூட வச்சிருக்கேன் பாருங்க"
"ஏய்ய் என்னது"
" எல்லாம்
அவன் வாங்கனது தான்.. இதை தான் போடனுமாம்.. "
'......................"
" அன்னிக்கு
ஏதோ பூப்போட்ட சாதா ஜட்டில இருந்திங்களாம் . அதுக்கு புடிக்கலையாம்... "
'......................"
"இங்க பாருங்க
எவ்ளொ மெலிசு..... ? எம்ராய்டரி ஒர்க்.., நடந்தா மெத்து மெத்துன்னு இருக்கனுமாம்..
எவ்ளோ அட்டாச்ட் லேஸ் பாருங்க"
"ஏய்ய்ய்.."
சௌம்யாவுக்கு மயக்கம் வராத குறைதான்.
'அவனுக்கு அன்னிக்கு நீங்க போட்டுருந்த பிராலாம் புடிக்கலையாம்.
அவனுக்கு இந்த மாதிரி பிராதான் வேணுமாம்." சௌம்யா தனது வீட்டிலேயே ஒரு வேலைக்காரியாக இருப்பது உணர்ந்தாள்.
"இங்க பாருங்க எவ்ளோ பேண்டீஸ்?
" அவள் எடுத்துக் காட்ட, எல்லாமே காஸ்ட்லி பேண்டீஸ்., வெறும் ஒரு சின்ன ஜல்லி கரண்டி அளவுக்கு தான் முன் பக்கம் துணி இருந்தது. பின் பக்கம் எதுவும் மூடாது.. மீதி எல்லாம் வெறும் கயிறுகள் தான்.
" ஐயோ என்னடி இப்படி இருக்கு? இதெல்லாம் நான் எப்படி போடறது ?"
"பின்ன நானா போட முடியும்?. எல்லாம் உங்க சைஸ் தான். உங்க ஜட்டி எடுத்து
போயி காட்டி வாங்கிட்டு வந்திருக்கான்" சௌம்யா திகைத்தாள்.
"ஏய்ய்ய்ய்.
என்னடி கூத்து இது? மனம் போவுது"
"பேண்டிஸ்
மட்டுமில்லம்மா., பிரா கூட இருக்கு.. பாருங்க.."
'.............."
அட ராட்சசா........
"என்னை ஏன்
முறைக்கறீங்க? அவன் தான்மா, நீங்க இப்படி எல்லாம் பிரா, பேன்டீஸ்
போடணும்னு சொன்னான். இதெல்லாம் மேடத்தால முடியாதுன்னு சொன்னா என்ன அடிக்க வந்துட்டான். உங்க ரெண்டு பேர்
நடுவுல நான் மாட்டிகிட்டு முழிக்கறேன்.."
"இதெல்லாம்
ரொம்ப காஸ்ட்லி.. இதெல்லாம் வாங்க ஏது காசு?"
"அதான் அன்னிக்கு
அபர்ணாகிட்ட சண்டை போட்டு அட்வான்ஸ் வாங்கினானே இருவத்தஞ்சாயிரம்??"
சௌம்யா அதிர்ந்து
போனாள். அடப்பாவி..
காமபெருநதி முதல் பாகத்தை படிக்க
Ennangada ethu
ReplyDeleteSuperb
ReplyDeleteIntha vayala thane enna veeta vittu poga sonna nu solli ava avayill sunniya vittu aatti onnukku poyi adha avala kudikka vaikanum. Andha naara vayala aval katcheri panna koosanum
ReplyDeleteAyya today no post 😭 daily 2 episode upload pannunga.. big fan bro since thirumbudi poovai vaikkanum
ReplyDelete