மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, November 5, 2022

மாயத்திரை - தமிழ் நாவல் / Maayaa Thirai Tamil Novel: Story of Tamil Cine Stars (Tamil Edition) Kindle Edition

From Mayathirai......... 

நடிகை பூஜாவும்   இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பரபரப்பாக இருந்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. கணவன் தர்மராஜன்  சொல்வது போல  பேருக்காக இல்லை என்றாலும் ஒரு பரபரப்புக்காக நடிக்கலாம் என அவள் முடிவெடுத்தாள். கணவன் டைரக்ஷன், மச்சினன் ஹீரோ. படம் பேரு" தாதாக்களின் ராஜ்ஜியம்" 


டைரக்டர் கணவனுடன்  அரைகுறையாக தேனிலவு கொண்டாடி விட்டு திரும்ப வந்த  புத்தம் புது மணப்பெண் பூஜா,   அவள் தனது சொந்த மைத்துனன் கூடவே ஜோடியாக நடிக்க போனது தான் தவறாகிவிட்டது.

 முதல் காட்சியிலேயே  ஹீரோ தனது காதல் மனைவியை கட்டிலில் படுக்கப் போட்டு முந்தானையை எடுத்து விட்டு  அவளது உடலை மேலிருந்து கீழ் வரை பார்க்க வேண்டிய காட்சி.

ஹீரோ கம் மச்சினன் மாதேஷ் அதை தத்ரூபமாக செய்தான்.  வெண்னெய் கட்டி முலைகளை கட்டி தின்பது போல காமபார்வை பார்த்ததை காமிரா பதிவு  செய்தது.  அவளுக்குத் தான் மிகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது . யூனிட் ஆட்கள் நமுட்டு சிரிப்பு சிரித்து சைகை காட்டினார்கள்.

வீட்டில் வந்ததும் " என்னங்க? இந்த  சீன்லாம்  இருக்குன்னு' என்று சொல்லவே இல்லையே" என்றாள்

"என்னடி  பிராவோட உன்ன படுக்க வைச்சேனா?  ஜாக்கெட் போட்டு தானே படுத்திருந்தே?"

இவனிடம்  இனி தன் சங்கோஜத்தை எப்படி சொல்ல முடியும்?  அடுத்த நாள் இன்னொரு காட்சி அது இன்னும் மோசமாக இருந்தது அவள்  குளித்துக் கொண்டிருக்க, மாதேஷ் பின்னாலிருந்து அவளை அணைப்பது போல ஒரு காட்சி .இருவருமே ஆடைகள் அணிந்து இருந்தாலும் கேமரா கண்களில் இருவரும் நிர்வாணமாக இருப்பது போல தோற்றமளித்தது . இருவரும் ஈரமாக நிற்க பூஜாவின் கையை தூக்கி சொல்லி அக்குளில் கையை அழுத்தமாக விட்டு நின்றான் ஹீரீ மாதேஷ்.

"ஆக் ஷன்"

அவனது புஜங்கள் அவளது அக்குள் குழிகளுக்கு போய் அமிழ

""மாதேஷ் இன்னும் குளோசா போ" டைரக்ற்ற தர்மராஜன் கத்த..,

அவன் இன்னும் நெருக்க யுனிட்டே ஸ்தம்பித்தது.

"வாழ்றான்பா" ஆட்கள் முனுமுனுக்க .,

அந்த காட்சி பல டேக், பல கோணங்களில் எடுக்க்பட்டது. பூஜா அந்த குளியலிம் பூ பூவாய் வியர்த்தாள்.

அவளது பின்னழகு மேடுகளின் மீது குத்தி சீறிய மாதேஷின் தடித்த  ஆண்மையின் குறுகுறுப்பு அவளை விட்டு அகலாமல் இருந்தது. அவனது மார்பின் முடிகள் அவள் முதுகில் பட குபுக்கென அந்தரங்க ரசம் எட்டி பார்ப்பது போல பிரமை ஏற்பட்டது.

 வீட்டில் வந்ததும்அண்ணி அண்ணிஎன வாய் நிறைய அழைத்து மரியாதை கொடுப்பவன் சூட்டிங் வந்ததும்வாடி போடிஎன அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தமிடுவது அவளுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்த மாதேஷ் கொஞ்சம் மோசமானவன்தான். ‘அக்கா அக்கா ‘என அழைத்த பெண்ணையே மது ஊற்றி கொடுத்து ரூமில் தள்ளிக் கொண்டு  போய் அனுபவித்து, அவளையே தாலிகட்டி குடும்பம் நடத்தி, இப்போது தந்திரமாக பெரிய இடத்து மருமகனாகி விட்டவனாச்சே' என அவள் நினைத்தாள்.

அந்த படத்தில் அவனுடம் அப்படி பல நெருக்கமான காட்சிகளை எடுத்தாண் தர்மராஜன். தொப்புளை , இடுப்பை தடவுற காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்டன. ஒரு காட்சியில் அவளது செழுமையான குண்டியை தட்டி அள்ளி பிசைய வேண்டும்' அவள் முடியவே முடியாது என சொல்லி விட்டான்.

சரி என அவளை வெறும் முக ரியாக்சனை மட்டும் காட்ட சொல்லி விட்டு, குண்டிகளுக்கு ஒரு துணை நடிகையை நடிக்க வைத்தான். மாதேஷ் கிள்ளியது ஒரு துணை நடிகையைதான். என்றாலும் பார்க்கும் ஆடியன்ஸுக்கு அது  பூஜா தானே என நினைப்பு வராதா?

ஏன் இவனுக்கு தன் மனைவியை இப்படி காட்டுகிறோமே? எங்கிற வெட்கமில்லை. மனைவியின் உணர்வுகள் இவனுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. இவன் என்ன படைப்பாளி?

படம் முடிந்த பின்பும், மாதேஷின் சூடு தன் உடலில் படர்வது போலவே பூஜா உணர்ந்தாள்.

 படம் முடிந்தவுடன்  ப்ரிவியூ ஷீவில் பார்த்தபோது அந்த காட்சிகளில்  மாதேஷ் அச்சு அசலாக தனக்கு கணவன் போல நடித்து இருப்பதாக அவள் உணர்ந்தாள்.  உண்மையில் தனது கணவனுடன் கூட அவள் அப்படி  நெருக்கமாக இருந்ததில்லை .

கணவன் கூட அதுபோல அவளிடம்  காதல் சில்மிஷங்கள் செய்ததே இல்லை.

 பல சினிமா தோழிகள்  இதற்கு முன் அவளிடம் வெளிப்படையாக சொல்லி விட்டார்கள்.

 எவ்வளவு அழகான பையன்கள், ஆக்டர்ஸ் காத்திருக்க,  நீ எதுக்குடி போயும் போயும் அந்த மூஞ்சிய லவ் பண்ண ?"

தன்னை விட அழகு  குறைந்தவன் என்றால், தன்னை தாங்கி ஊழியம் செய்வான் என்கிற சராசரி பெண்ணின் மனப்பான்மை தான் பூஜாவுக்கும்..

"நீ அவன லவ் பண்ணது பதிலா அவன் தம்பியை லவ் பண்ண இருக்கலாம். இவன் ரிசர்வ்ட் ஆளு .. சீரியஸ் டைப். அந்த கால ரேடியோ மாதிரி. சைகோ.. திமிரு புடிச்சவன். ஆனா மாதேஷ்  ஜாலி டைப். ரொமாண்டிக்கா இருப்பான். ஆஆளு பார்க்க  ஸ்மார்ட்டா துருதுருன்னு இருப்பான். போடி அவசரப்பட்டுட்டே"

பூஜா ஷர்மா வால் அப்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

அந்த கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல், அவளது மனம் வெறுமையாக இருந்தது . அவள் மட்டுமா? சரியான  நேரத்தில் சரியான முடிவெடுக்காத  பல பெண்களின் நிலையும் அதுதான்.

------

' தாதக்களின்  ராஜ்ஜியம்' படம் வெளிவந்து ஓட ஆரம்பித்தது . நடிப்பில் ஆக்சனில் தூள் கிளப்பியிருந்தான் மாதேஷ். படம் ஓவராக வக்கிரம், வன்முறை, ரத்தம், செக்ஸ் இருப்பதாக ஊடகங்கள் சொல்லின.  படத்துக்கு ஏ சர்டிபிகேட் தான் கிடைத்தது.

ரசிகர்கள் கொண்டாடினார்கள்.  ஜெயஸ்ரீ, பூஜாவின் காதல் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் படையெடுத்தார்கள். அவர்களால் சொந்த அண்ணி பூஜாவின் முலைகள் மீது படுத்துறங்கும் ஹீரோ மாதேஷ ஜீரனிக்க முடியவில்லை.

" மாப்ளை .. மாசமாசம் ஒரு ஜிலேபி திங்கறாண்டா. ம்மாளா எப்படியாவது இவனை கவுத்துடனும்டா...." ரிப்போர்ச்டர்கள் பேசிக் கொண்டார்கள்.

வசூலில் சக்கை போடு போட்டாலும், எதிர்மறையான விமர்சனங்களும் அந்த படத்தின் மீது வந்திருந்தது .

'என்ன இருந்தாலும் சொந்த மனைவியையே , தம்பியை விட்டு கட்டிபிடிக்க வைச்சுட்டானே ' என்றெல்லாம் பத்திரிகைகள் சூசகமாக எழுதின.

ஆனாலும்  தனிப்பட்ட விதத்தில் பூஜா, மாதேஷின்  நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள்.

வீட்டில் அத்தை, மாமா, வித்யா யாரும் ரசித்ததாக தெரிய வில்லை. அவளுக்கு இதைக் கொண்டடுவதா? கடந்து போய் விடுவதா? என்பது புரியவில்லை. அவளுக்கு குழப்பமாகவே இருந்தது.


----

மாயத்திரை - தமிழ் நாவல் / Maayaa Thirai Tamil Novel: Story of Tamil Cine Stars (Tamil Edition) Kindle Edition


Buy from Author Nv Webage

4 comments:


  1. AdadA dhanush, Sonia selva eaghavan storyaa? Sema dhool.. Iithu namma bloggerla eppadi varum ji?

    ReplyDelete
  2. அன்பு செல்வன்November 7, 2022 at 5:58 AM

    இந்தக் கலையில் எனக்கு பிடித்தது தன்னுடைய மானசீக எதிரி சாமை அவனது உதவியாளன் பாலா பழிவாங்குவது தான் அது மட்டுமல்ல சீனியர் நடிகர் விஜயகுமாரின் மனைவி எப்படி இறந்திருக்க கூடும் என்பதை மிக அழகாக சொல்லி இருந்தீர்கள் மேலும் டைரக்டர் பார்த்திபன் சீதா மனம் முறிவு ட்ராக் கூட எனக்கு மிகவும் பிடித்திருந்தது அசலான சம்பவங்களை வைத்து மிக அழகான கற்பனையில் கோர்த்து எது அற்புதமாக ஒரு காம நாவலை அதே சமயம் காம வழிகாட்டுதலை சொல்லி இருந்தீர்கள் படிக்க படிக்க கொஞ்சம் திகட்டாத பாவம் தான் இது மிக்க நன்றி

    ReplyDelete
  3. Adutha kathai enna?eppo varum?

    ReplyDelete
  4. Kalakkal novel. Eppavo pdaichitten

    ReplyDelete