ஹாய் நான் தாங்க முரட்டுக்காளை
வணக்கம்‘ ஆசை வெட்கம் அறியாதது’ , ‘88 கே குன்றத்தூர் பேருந்து’ , “ இந்துமதியின் டிபன் பாக்ஸ்” ஆகிய கதைகளை தொடர்ந்து நான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய, எந்த இணையதளத்திலுமே நீங்கள் படித்திராத ஒரு புதிய குறுநாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
மிகக் குறைவான பாத்திரங்களை வைத்து திரைக்கதை அமைத்தல் என்பது எனக்கு பிடித்தமான விஷயம் . அதே உத்தியை இதிலும் நான் கடைபிடித்து இருக்கிறேன்.
இந்த கதையில் வரக்கூடிய கதாநாயகி ஹரிணி உங்களை தன்னுடைய காம அஸ்திரத்தால் கட்டி போடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
அதையும் தவிர குடும்பத்தின் கற்புடை இல்லத்தரசிகள் ஒரு சில சமயங்களில் கூட தங்களுடைய நிலையை விட்டு தவறும் போது, அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நான் காமத்துடன் கூடிய வரிகளில் சொல்லி இருக்கிறேன் .
படியுங்கள். உங்கள் எதிர்பார்ப்பை முற்றிலும் இதில் பூர்த்தி செய்து இருக்கிறேன் என நான் நம்புகிறேன்
- முரட்டுக்காளை ஜெகதீசன்
From novel
அவள் இதற்கு முன் இப்படி ஒரு நிலையை சந்தித்ததில்லை.
பேரதிர்ச்சி, அவமானம் ., அதன் விளைவாக அவளுக்கு உடல் நடுக்கம்.
அவள் ஹரிணி. சுஜித் என்னும் ஒரு கூரியர் மேனஜர்ருடன் திருமணமாகிய இளம் மனைவி.
ஹரிணி ஒரு தங்க தாரகை., இளமை கொப்பளிக்கும் அழகு மங்கை, கடுகளவும் களங்கமில்லாத ஹரிணி இப்போது ஒரு பயங்கர ஆபத்தில் மாட்டி கொண்டாள். இதை அவள் செய்திருக்கவே கூடாது. ஒரு சாதாரண முத்துன வெள்ளரிக்காய் அவள் வாழ்க்கையையே மாற்றி புரட்டி போட்டு விட்டது. ஓ கடவுளே!
அய்யோ.. அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது, நடந்ததை நம்ப முடியாமல் துடித்து கொண்டிருந்தாள்.
இப்படியா ஹரிணி ஆபத்தினை தேடி கொள்வாள்?
அதை ஆபத்து என சொல்லலாமா? என்பது அவளுக்கு தெரியவில்லை. முதலில் அது என்ன விதமான ஆபத்து? என்பது அவளுக்கு புரியவில்லை. அந்த ஆபத்து தானாக நிகழ்ந்ததா? அவளே ஏற்படுத்திக் கொண்டதா? அல்லது அவளது நேரம் அப்படிப்பட்ட ஆபத்தில் இளம் மனைவி ஹரிணியை சிக்க வைத்து விட்டதா? என்பது எதுவுமே அவளுக்கு புரியவில்லை.
ஒரு பருவமடைந்த பெண்ணுக்கு இளமையும் வேகமும் இருக்கும்போது தனிமையில் இருப்பது பெரிய ஆபத்து போல இருக்கிறது. அவளுடைய இளமையும் ம்கணவனால் கிளறப்பட்ட காமமும் சேர்த்து அந்த அழகு பெண்ணின் இளமைக்கும் உடலுக்கும், ஏன் எதிர்கால வாழ்க்கைக்கும் கூட இப்படிப்பட்ட ஒரு பேராபத்தை வீட்டு வாசலில் கொண்டு வந்து விட்டது.
இது எல்லாமே அவளுக்கு அவள் ஏற்படுத்தி கொடுத்த பேராபத்து. அந்தரங்க வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து.
தனக்குத்தானே செய்து கொண்டது இது. அய்யோ இது மோசமான பாதுகாப்பில்லாத செயல். நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள் அதுபோல தான் ஆகிவிட்டது. சே அவள் அப்படி செய்திருக்க கூடாது.
ஒவ்வொரு பெண்ணிற்கும் கற்பு எப்படி முக்கியமும் முக்கியமும் அதுபோலத்தான் அந்தரங்கமும் மிகவும் முக்கியம். ஆனால் அந்த அந்தரங்கத்தை வேடிக்கையாகவோ விளையாட்டாகவோ எடுத்துக் கொண்டால் வாழ்க்கை சீரியஸாவே போய்விடும் போல இருக்கிறது
.ஹரிணி அப்படித்தான் தன்னுடைய வாழ்க்கையை தனது அந்தரங்கத்தை சிறுபிள்ளைத்தனமாக நினைத்துக் கொண்டு விளையாடி விட இப்போது மிகப்பெரிய பேராபத்து வந்து நிற்கிறது. தப்பென்றால் மிக பெரிய தப்பு. சரியே செய்ய முடியாத தப்பு. ஓ மை காட்
' அய்யோ இனிமேல் இந்த விளையாட்டு எல்லாம் விட மாட்டேன் ஆபத்தை தொட்டு பார்க்க மாட்டேன் 'என்றெல்லாம் எத்தனையோ சமாதானம் சொல்லிக் கொண்டாலும் கூட, இப்போது நிகழ்ந்திருக்கிற ஆபத்திலிருந்து அவளது வாழ்க்கையையே முடக்கி போடக்கூடிய ஒரு வலை பின்னல் உருவாகி விட்டது.
ஆபத்தான் வலை பின்னலிலிருந்து எப்படி தப்புவிப்பது என்பது அவளுக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லை. நாம் எப்படி இத்தனை பெரிய தப்பு செய்தோம்? எப்படி மாட்டிக் கொண்டோம் பார்?
அதுவும் கல்யாணமான சில மாதங்களிலேயே இப்படி ஒரு பெரிய அபாயத்தில் சிக்கி விட்டோமே, மானம் மரியாதை எல்லாம் காற்றில் போய்விட்டதே? இது மட்டும் கணவனுக்கு தெரிந்தால்? கணவனது வீட்டாருக்கு தெரிந்தால்? நமது வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆவது? இதை அனுமதிப்பதா? நிராகரிப்பதா? அல்லது கனவில் கணவனை வற்புறுத்தி வேறு இடத்திற்கு சென்று விடுவதா? என்பது எதுவுமே அவளுக்கு புரியவில்லை
எப்படி இருந்தாலும் ,இதற்கெல்லாம் கணவனும் காரணம் தான்.
ஆம் காமம் என்றால் என்னவென்றே தெரியாத தனக்கு காமத்தின் சுவையை காட்டி விட்டு கணவன் சூடேற்றிவிட்டு போய்விட அவன் ஏற்றிவிட்ட காம சூட்டில் இருந்து தப்பிக்க முடியாமல் அவள் தனக்குத்தானே காமூற்று இருக்கும்படி ஆகிவிட்டது.
ஒரு இளம் கணவனது கடமை என்பது சூடேற்றி பார்ப்பது மட்டும் தானா?
No comments:
Post a Comment