மறுநாள் முதல் காமினி ஆளே மாறி போனாள். அந்த வீடு மூழுக்க உலவினாள். வித்யாவை தனியாகவே விடவில்லை. அவள் எங்கு போனாலும் கூடவே போனாள். பக்கத்து தெரு, தோழிகள், உறவினர்கள் அவள் எது சொன்னாலும் அவளும் ‘எனக்கும் போரடிக்குது அத்தை., நானும் வரட்டுமா?” என கேட்க வித்யா படி இறங்க முடியாமல் தவித்தாள். அவளை திருப்திபடுத்த காமினியோடு, வித்யா கோயில் குளம் என்று ஓரிரு இடம் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார்கள். தான் வெற்றிகரமாக அத்தையை சோனுவுடன் சேர விடாமல் தடுத்ததாக காமினி சந்தோஷப்பட்டாள்.
ஒவ்வொரு நாளும் வித்யாவை நோட்டமிட்டாள் அவள் எப்போதெல்லாம் காணாமல் போகிறாளோ அப்போதெல்லாம் அவளையே தேடி சுற்றிச் சுற்றி வந்தாள். மருமகள் தன்னைச் சுற்றி சுற்றி வருவதால் அவளை ஒதுக்கி தள்ளி விட்டு வெளியே செல்ல முடியவில்லை.
சோனு
உரம் போடும் நாளென்றால்,
வித்யா சோனுவை தேடி
போகும் நேரத்தில் சரியாக காமினியும் அங்கே தோட்டத்தில் உலவி கொன்டிருக்க வித்யாவால்
சோனுவை நெருங்க முடியவில்லை.
சோனுவும் வித்யாவை
அணுக முடியவில்லை.
காமினி
அந்த வீட்டின் எல்லா விஷயத்திலும் பங்கெடுத்து கொண்டாள். தோட்டம், தோப்பு, துரவெல்லாம் சுற்றினாள். வேலையாட்களை வேலை வாங்கினாள். கணக்கெடுத்தாள், சம்பளம் கணக்கிட்டு வழங்கினாள், கூடுதல் ஆட்களை நியமித்தாள், எப்போதும் ஆட்கள் இருக்கும் படி பார்த்து
கொண்டாள்.
சோனுவை
பயங்கரமாய் விரட்டினாள்.
ஆரம்பத்தில் அவன் முறைத்தாலும்
அவனுக்கு வித்யாவுடன் பேசவே சந்தர்ப்பம்
கிடைக்காததால் மௌனமாக இருந்தான்.
அவன் வேலைக்கு வரக்கூடிய
எல்லா நாட்களிலும் ஜமூனாவை வர சொன்னான்.
“இல்லமா அவ முழுகாம இருக்கா” அவன் சொல்ல.,
ஓ அப்படியா
செய்தி.? புள்ளையாண்டிருக்காளா ஜமுனா?, அங்க தண்ணி பாய்ச்சுட்டு தான் இங்க வந்து
தண்ணி பாய்ச்சுறியா?
என நினைத்து கொண்டாள்.
அவன்
ஒவ்வொரு வாரமும் வெள்ளி உரம் தயாரிப்பான். சனிக்கிழமை உரம் போட்டு அப்படியே வித்யாவிற்கு
உரம் போடுவான்.
அதன் பின்., செவ்வாய் கிழமை உரம் தயாரித்து புதன் உரம்
போடுவான். வித்யாவை புணர்வான். அவனது இந்த இரு ஆண்டுகால அட்டவனை காமினியால்
மாறி போனது. தடுமாறினான். வித்யாவும்
தவித்தாள்.
வித்யாவின்
தவிப்பை ரசித்தாலும் ,.
இனி ஒருக்காலும் அத்தையை
தப்பு செய்ய விடக்கூடாது சோரம் போக
விடக்கூடாது என்பதில் காமினி உறுதியாக
இருந்தாள். மாமியாரியை காக்கும் அதிசய மருமகளாக
காமினி உருவெடுத்தது தெரியாமல்.,
வித்யா அந்த வீட்டில்
தடுமாற்றமாக நாளை
கழித்தாள்.
சோனுவின் நிலைதான் மோசமானாது. அவன் ஜமூனா, வித்ய என்னும் இரட்டை குதிரையில் சவாரி செய்தவன், அவனால் தினம் ஒரு பெண்ணை புணராமல் இருந்தாலே
சிரமம். ரென்டும் மூன்று நாள் என்றாலும்
கூட பொறுத்து கொள்வான்.
ஆனால் ரெண்டு வாரம்
ஓடி போய்விட்டது,
இன்னும்
உடலில் வித்யாவின் நறுமணமும்.
வேர்வையும் , வாசனையும் மூக்கிய தூளைக்கிறது., கைகளில் அவளை தொட்டு பிசைந்த ஸ்பரிசம் இன்னும்
போகவில்லை. நாக்கில்
அவளது கொழுப்பெடுத்த பெண்மையின் புளிப்பு சுவை போகவில்லை. ஆனால் இப்போது அவள் முகத்தை கூட பார்க்கமுடியவில்லை. திடீரென எல்லாமே மாறிவிட்டது. அந்த காமினி எல்லாவற்றையும் நோட்டமிடுகிறாள். கணக்கெடுக்கிறாள். அடிக்கடி மஞ்சள் ரோஜா பூக்களை பண்டல் கட்டி
வீட்டுக்கு எடுத்து போவேன்.,
கோயில்களில் நல்ல விலைக்கு
விற்பேன், நல்ல காசு. வருமானம். யாரும் கேட்டது
கிடையாது. காமினி தோட்டத்தில் வந்த பிறகு., பூக்களை எடுக்க முடியவில்லை. போகும் போது எல்லா வேலையாட்களையும் செக்
செய்ய உத்தரவு போட்டிருக்கிறாள்.
வருமானமே குறைந்து
விட்டது.
இவ்வளவு
கம்மி கூலிக்கு யார் வேலை செய்வார்கள்? இதற்கு
பதில் டவுனில் போய் வேலை செய்தால் டபுள் கூலி. ஆனால், வித்யாவுக்காக , இந்த திருட்டு பூக்களுக்காக வேலை செய்தேன். இப்படியே போனால் என்னாவது? சோனு யோசித்தான். அந்த புதர் பந்தலில் உட்கார்ந்து புளித்த
கஞ்சி குடித்தான்.
இந்த
வித்யா மட்டும் இல்லயென்றால்.
அவளை தொட்டு அனுபவிக்கும்
வாய்ப்பு மட்டும் கிடைக்காது
போயிருந்தால்,.
இங்கே இவ்வளவு நாள்
குடும்பத்தோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பேனா? என் நினைத்தான்.
அந்த புதர் மீது இருந்த படுக்கையை பார்த்தான்.
மனதுக்குள் சிரித்தாள். இங்கு வித்யாவை மல்லாக்க போட்டு
பலமுறை கணக்கே இல்லாமல் பிளந்திருக்கிறோம்.
இந்த வித்யா எப்படியெல்லாம் மாறி விட்டாள். நாம் இந்த தோட்டத்திற்கு வேலைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது .அதில் முதலில் ஐந்து வருடங்கள் நம்மை ஒரு புழு அளவிற்கு கூட இந்த வீட்டில் யாரும் மதிக்கவில்லை. மற்ற வேலைஆட்கள் கூட எள்ளி நகையாடுவார்கள்.
வேலை வேலை’ என விரட்டுவார்கள் . வீட்டின் அருகிலேயே சேர்க்க மாட்டார்கள். நாள் முழுக்க வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கொடுக்க மிகவும் யோசிப்பார்கள். ஆனால் இந்த பூ ஒரு மூட்டை நான்காயிரம் ரூபாய் வரை விற்பார்கள் பணமும் இல்லாத மரியாதையும் இல்லாத இந்த வேலையை அவனது குடும்ப வறுமைக்காக கஷ்டப்பட்டு செய்து கொண்டிருந்தான்.
வேலையெல்லாம் முடித்து விட்டு அவர்கள் தரும் கூலிகாசிற்காகவும் மிச்சம் மீதி இருந்த உணவை பெறுவதற்காகவும் தோட்டத்தில் ஒரு மூலையில் அவன் கூனிக் குறுகி உட்கார்ந்த காலங்கள் நிறைய.
அவனது வாழ்க்கை வாழ்க்கையில் வறுமை உச்சமாக இருந்தபோதும் அவனுக்கு எந்த பெரிய இலக்கும், எதிர்ப்பார்ப்பும் இல்லாததாதல், அவன் வாழ்க்கை எந்த ஒரு
சலனமின்றி தெளிந்த நீர் போலத்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஜமூனா
மட்டும் இல்லையென்றால் அவன் வாழ்க்கையே வேறு மாதிரியாகத்தான் போயிருக்கும். அன்றாடம் சாரயம், அடிக்கடி சுருட்டு, தினம் கிடைக்கும் காசு மலிவான பெண்கள்.
“
நூறூ ரூவா கொடு” அந்த பெண்கள் கேட்க.,
“
அடிங்.. உனக்கு மட்டும் கேளூ. உங்க ஆத்தாளுக்கு சேத்து கேக்காதே?”
“எனக்கு மட்டும் தான் கேக்கறேன்”
“என்னடி திமிரா? என் சம்பளமே அவ்வளவு இல்ல.. என்ன் உன் சாமாச்சாரம் தங்கத்துலயா செஞ்ச்சிருக்கே?”
“அதை தானே இவ்ளோ நேரம் போட்டு நக்குனே?”
“அதுக்காக நூறு ரூவா கேப்பியா நீ? இந்த வட்டாரத்துலயே தொழில் பண்ன வுட மாட்டேன். உன்னை..”
“அய்யோ புரிஞ்சுக்க ..வேற எவன் கிட்டயாவது போனா அம்பது ரூவா தருவான். அப்பபுறம் கூட
ரா முச்சூடும்
வண்டி ஓடுனா மூனு பேரை பாக்கலாம்.
இருநூறு கிடைக்கும்.. உங்கிட்ட வந்தா முடிஞ்சது ஜோலி. அத்தோடு சுருன்டு படுக்க வேன்டியது தான். உன்னால எனக்கு இன்னிக்கு நைட்டு வருமானமே
போச்சு,. நான்
நூறு ரூவா தானே கேக்கறேன்”
அவள்
அழுது கொண்டே சொல்வாள். உண்மைதான். சோனுவிடம் படுத்த பெண்கள், மறுபடி அவன் கூப்பிட்டால் ஓடி ஒளிவார்கள்.
“அட மனுஷனா அவன் ? ஒவ்வொரு ஓட்டையிலும் கால் மணி நேரம் செய்யறான்.. உலக்கை மாதிரி வெச்சுகிட்டு…” அவர்கள் பின்னால் போய் பேசுவார்கள். தொழில் பெண்களே அஞ்சும் அவனது ஆண்மைக்கு
ஜமூனா தீனி போட்டாளா ?
இல்லையா? என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவன் அதிகம் ஜமூனாவை தொந்தரவு செய்யவில்லை.
“இங்க பாரு இப்படி போட்டு புரட்டுனா., வாரம் ஒருக்கா தான்.. சொல்லிட்டேன்.” ஜமூனா சொல்ல .அவனும் அவளிடம் நாசுக்காய் நடந்து கொண்டான். எல்லாம் சரியாக தான் இருந்தது. சோனுவை பொறுத்த வரை உப்பு சப்பில்லாமல் போய்கொண்டு
இருந்தது, அந்த
வீட்டின் பெரியவர் பெரியவர்
சோம் தேவுக்குக்கு உடல் நலம் மோசமாகும் வரை. உடல்
நலம் மோசமாகி அவர் வீட்டில் மயங்கி சரியும் வரை.. அந்த நாள் தான் சோனுவுக்கு திருப்புமுனை.
No comments:
Post a Comment