எல்லாம் சரியாக தான் இருந்தது. சோனுவை பொறுத்த வரை உப்பு சப்பில்லாமல் போய்கொண்டு இருந்தது, அந்த வீட்டின் பெரியவர் பெரியவர் சோம் தேவுக்குக்கு உடல் நலம் மோசமாகும் வரை. உடல் நலம் மோசமாகி அவர் வீட்டில் மயங்கி சரியும் வரை.. அந்த நாள் தான் சோனுவுக்கு திருப்புமுனை.
அந்த நாள் தான் சோனுவுக்கு,
மிகப்பெரிய திருப்புமுனை . அது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது., அமருக்கு கண் சிகிச்சை கொடுத்து வீட்டுக்கு
அழைத்து வந்த அடுத்த மாதம் இது நடந்தது.
பிற்பகல்
வேளியில் சோனு தோட்டத்தில் மஞ்சள் ரோஜா அறுப்பு ஆகி மூட்டை,மூட்டையாக கட்டி அடுக்கி விட்டு.,
அன்றும் அவன் வழக்கம் போல அந்த தண்ணீர் தொட்டியில் குளித்து
கொண்டிருந்தாள் உடை அணிந்து அவன் வீட்டிற்கு கிளம்பி போகும்போது பயங்கரமான சப்தம்,
“அய்யோ…” என்னும் சத்தம்., பதறி போய் வீட்டுக்கு ஓடினான் . சோனு..
சத்தம்
பின்னாலிருந்து.,
வீட்டை சுற்றி கொண்டு., கிச்சன் பக்கம் போக.,
“
அய்யோ என்னங்க.,” குரல் கேட்டது
“ஐயோ என்ன ஆச்சு? எந்திரிங்க எந்திரிங்க?” என வித்யாவின் பதறும் குரல் கேட்டது.
அவனுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அய்யய்யோ இந்த வீட்டின் பெரியவருக்கு என்னவோ ஆகிவிட்டது. நாம் எப்படி காப்பாற்றுவது? போவது?
இந்த வீட்டில் யாருமே வெளி ஆட்கள் நுழைய முடியாது. நாம் எப்படி நுழைவது என கைகளை பிசைந்து கொண்டு நின்றான்.
வித்தியாவின்
அழுகுரல் கேட்க.,
அவள் சத்தம் அதிகமாக அவன் தோப்பில் எட்டி பார்த்தான். யாருமில்லை.
உள்ளே
போலாமா? இதுவரை போனதில்லை. யாராவது எதாவது சொன்னால்? பெரியவர் கோபால் காலேஜ் போயிருக்கிறார். கண் தெரியாத சின்ன பையன் எங்காவது தோப்பில்
படுத்திருப்பான்.
யாரை போய் கூப்பிடுவது? அவன் தலை சொரிய., வித்யாவோ.. கணவனை எழுப்ப முயண்று கொண்டிருந்தாள்.
“என்னை பாக்க மாட்டீங்களா? பாக்க மாட்டீங்களா??”
வித்தியாவின் பதட்டமான குரல் அதிகமாக
கேட்கவே அய்யோ என்னவோ விபரீதம்?
அவன் துணிந்து.,.,
வெளியே இருந்தபடியே கிச்சன்- தோட்டக் கதவை ஓங்கி தட்டினான்.
“அம்மா என்ன ஆச்சு? அய்யாவுக்கு என்ன ஆச்சு “என வெளியிலிருந்தே அவன் கத்த
அவள் அதற்கு பதில் சொல்லாமல் கணவனை “என்னாச்சிங்க,.ஏங்க என்ன ஆச்சு…கண்ணை திறந்து பாருங்க பாருங்க” என கதறி கொண்டிருந்தாள்.
சோனு
வீட்டின் முன்புறம் சென்று
நுழைந்து பார்க்கலாமா இல்லை இந்த கதவை தட்டிவிட்டு போகலாமா என யோசித்துக்
கொண்டிருந்தான்.
ச். சே., இப்பத்தான் ., அவங்க வீட்டு பையனுக்கு கண்ணுல தைலம் தேச்சு
கண்பார்வை போச்சு..இப்ப பெரியவருக்கு..இப்படி…!
“ஐயோ
யாராச்சும் வாங்களேன்., வாங்களேன்’’ என
வித்யாவின் குரல் கேட்க அவன் அதற்கு மேல் தாமதிக்காமல் அந்த கதவை எட்டி உதைத்தான். பலவீனமான
தாழ்ப்பாள் திறந்து கொள்ள.,
கிச்சன்
போய் இடப்புறம் படுக்கை
அறைக் கதவு திறந்தே கிடக்க,.
உளே வித்யாவும், பெரியவரும்.,
உள்ளே நுழைந்த அவன் பார்த்த கோலம் திடுக்கிடச் செய்தது. அந்த பெரியவர் கட்டிலில் பாதி, தரையில் பாதி பரவி கிடந்தார். கண்கள் பாதி திறந்து மயக்கத்திலிருந்தார்.
அவள் பக்கத்தில் நின்று அவரை தூக்க முயற்சித்துக் கொண்டிருக்க வித்தியாவின் மார்புச்சேலை முழுதும் விலகி ரவிக்கைக்குள் திமிரும் இரு முலைகளையும் அவனுக்கு காட்டியது. அவன் சங்கடமாக உணர்ந்தான் . ஆனால் வித்தியாவிற்கு அதெல்லாம் உரைக்கவில்லை. அவனை ஒரு வேற்றாளாக அப்போது அவள் நினைக்கவில்லை.
அவனைப் பார்த்தவுடனே,” “அய்யோ முதலாளி அய்யா.. மயங்கி விழுந்துட்டார்.. கண்ணை திறக்க மாட்டேங்க்கிறாரே…” அவள் அழ.,
“அம்மா நான்..” அவன் தயங்க.
“ சோனு..கொஞ்சம் சீக்கிரம் வாப்பா இவரை தூக்கு..இவரை தூக்கு “ என சொல்ல அவன் தயக்கம் களைந்து அவரை தூக்கி கட்டிலில் போட்டான்
அவனுக்கு தெரிந்த ஏதோ ஒரு முதலுதவி எல்லாம் செய்தான். ஆனால்
பலன் இல்லை. புகட்டிய நீர் உள்ளே இறங்கவில்லை.
‘ஆபத்து’ ஆபத்து’ என மண்டைக்குள் ஒலிக்க.,
“அம்மா உடனே அய்யாவை., நம்ப டவுனு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்., நான் அய்யாவை தூக்கிட்டு பின்பக்கம் போகட்டுமா?” என அவன் அவசரமாய் சொல்ல
“வேணாம் வேணாம் வீட்டுக்குள்ளேயே தூக்கிட்டு
வா” வெளியே திண்ணையில் போடுவோம் “ என்றாள். அந்த அவசர கணத்தில் சுய நல தேவையில் அங்கு
ஜாதி ஒழிந்தது.
அவன் அவரை ஏதோ ஒரு தோளில் போட்ட தூண்டு போல தூக்கிக் கொண்டு அந்த வீட்டின் வரண்டாவில் நடந்துந் திண்ணையில் சாய்க்க அதற்குள் வித்யா,.யார் யாருக்கோ போன் செய்ய, வாசலில் உறவினரின் கார் ஒன்று வந்து நின்றது. இவனே அந்த பெரியவரை தூக்கி காரில் உட்கார்ந்து கொண்டான் . அவன் பக்கத்தில் வித்யாவும் உட்கார்ந்துகொண்டாள்.
அப்போதெல்லாம் அவளுக்கு அந்த ஜாதி வித்தியாசம் பெரிதாக தோன்றவில்லை. சோனு
காரில் போவது அபூர்வம்.
ஆனால் இப்படி ஒரு பெரிய
வீட்டு பெண்மணிக்கு பக்கத்தில் இனையாக உட்கார்ந்து கொண்டு
போவது அவள்
வாசனையை நுகர்ந்து கொண்டே போவது அபூர்வத்திலும் அபூர்வம். கார் ஊருக்கு வெளியே இருந்த அவனது சேரியை
சுற்றிக் கொண்டு பிரதான சாலைக்கு போக.,
“அய்யோ இந்த காட்சியை என் கூட்டாளி
எவனும் பாக்கலியே?’
என பரிதவித்தான்.
கார் வேகமாய்
நகரத்திலுள்ள மருத்துவனைக்கு சென்றது. அவள் கோபாலுக்கு
தகவல் சொன்னாள்.
கார்
மருத்துவமனையில் நிற்க,.
அவன் ஸ்ட்ரச்சருக்கு
காத்திருக்காமல் பெரியவரை தூக்கி கொண்டு உள்ளே ஓட., வித்யா பதட்டத்தையும் மீறி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
ச்சே
இவனையா ஜாதி பாத்து தள்ளி வெச்சோம்.” என
நினைத்தாள்.
மருத்துவமனையில்
பெரியவர் சேர்க்கப்பட்டார்.
மாலை ஐந்து மணிக்கு
கோபால் பதறியடித்து ஓடி வந்தான்.
அலறி துடித்தான். சோனுவுக்கு நன்றி சொன்னான். மூனு பேரும்
அன்று இரவு
அங்கேயே தங்கினார்கள்.
சோனு
மட்டும் திறந்தவெளியில் படுத்து உறங்கினான்.
“பேஷன்ட் கூட அட்டென்டர் வேனும்” நர்ஸ் கூவ.,
“
நான் இருக்கேன்..மா” வித்யா போக.,
“.,
இல்ல.. நீங்க ஜென்ட்ஸ்
வேனும்…திடகாத்திரமா அவரை வீல்
சேர்ல தூக்கி வைக்க.
படுக்கையில் போட., டாய்லெட்டில் உக்கார வைக்க.”
“நான் வரேன்” கோபால் எழ,.
“இல்ல இவனால முடியாது.. சோனு இங்க வா” வித்யா அழைத்தாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களும் அவன் அந்தப் பெரியவர் பக்கத்திலேயே
உட்கார்ந்து கவனித்துக் கொண்டான். கூப்பிட்ட்ட குரலுக்கு ஓடி வந்தான். சொன்ன வேலையை செய்தான். பகலெல்லாம் தோட்டம் போய் பூக்களை அறுத்து
மூட்டை கட்டி ஏஜென்டுக்கு அனுப்பி விட்டு., இரவானால் ஆஸ்பத்திரி ஓடி வந்தான். பேய் போல உழைத்தான்.
‘இவனிடம் போய் நாம் ஜாதிபேதம் பாராட்டினோமே” வித்யா வெட்கப்பட்டாள். அவசரத்திற்கு கோபாலும் இல்லை, வேறு யாரும் உதவவில்லை இவன் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் இவர் இறந்திருப்பார் என எண்ணி நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டாள்
ஆனால், சோனு அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆஸ்பத்திரியில் அந்த பெரியவரின் எல்லா தேவைகளையும் பார்த்துக் கொண்டான்.
“ஐயாவுக்கு திடீர்னு என்னமா ஆச்சு மாரடைப்பு இல்லைன்னு சொல்றாங்களே” என சொல்ல அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் தவித்தாள்.
வித்யா இல்லாதபோது அந்த பெரிய டாக்டரிடம் இவன் ரகசியமாய் கேட்டான்.
“ நீ
யாரு அவருக்கு என்ன வேணும்”
டாக்ய்ற்ற கேட்க
“பெரியவரோட தம்பி தான்..நான்”
“ஏன் மிஸ்டர். அண்ணங்க்கிறீங் ., அவரு ஹெல்த கண்டிஷன் உங்களுக்கு தெரியாதா? “
“எஎ.என்ன சார்..”
“இவருக்கு
ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு. இப்போ
ரத்தம் மோசமாக பாதிக்கப்பட்ட ஆரம்பிச்சிருக்கு. உடம்புல எதிரிப்பு சக்தி
இல்லாதவர்க்கு ஏற்கெனவே
சக்தி குறைச்சுட்டு வருது. இதுல போயி இவரை போட்டு உருட்டுனா
எப்படி?”
“ச..சார் சாரி சார். நான் உருட்டலை..சார்.. ஸ்டரக்ச்சர் இல்லங்கறதால தோள்ல போட்டு தூக்கியாதேன்
சார்..”
“யோ..யோவ் அதில்லய்யா. இவர் இப்ப இருக்கற கண்டிஷன்ல நிறைய
சத்தான காய்கறி, மாத்திரை மருந்து சாப்பிட்டு, மறுபடியும் ஒரு உடல் தயாராவதற்கு சில வருஷம் ஆகும் .அது வரைக்கும் பொறுத்துக்க
தான் வேனும்”
“சார். எனக்கு புரியல சார்”
“சரியான மரமண்டைய்யா நீ? இதுக்கு மேலேயா உனக்கு பிரிச்சி , பிரிச்சி. சொல்லுவாங்க., அந்தம்மாகிட்ட
சொல்லிடுங்க,. கொஞ்ச நாளைக்கு எதிர்பார்க்க கூடாது. தொல்லை
பண்ணக் கூடாது.,
அப்படி மீறி அவரை
பெட்டுல போட்டு வம்பு பண்ணினா இந்தமாதிரி தான் மயக்கமடைஞ்சிடுவார்.”
அட என்னய்யா
கூத்து இது? சோனு
உள்ளுக்குள் வியந்தான்.
ஓ இப்படி போகுதா சங்கதி?
அடடா அன்று அந்த வித்யா பெரியவரிடம் கட்டிப்புரண்டு ஏதேதோ செய்து இருக்கிறாள் போல, அந்த உணர்ச்சி வேகத்தை தாங்காமல் இந்த பெருசு மயக்கமாகி விட்டது என நினைத்துக் கொண்டான்.
உள்ளுக்குள் சிரித்தான். நமக்கு
தான் சம்பவம்லாம் எப்படி அமையுது பார்?என
நினைத்தான். ஏனோ உற்சாகமனான். சுருட்டு பிடித்தான்.
No comments:
Post a Comment