மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, November 9, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1906

 அவன் போனபின்னும் அவளுக்கு படபடப்பு குறையவில்லை. இந்த மனுஷன் கொஞ்சம் தாமாகவே எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டால் சோனுவை வீட்டுக்கு வெளீயவே நிப்பாட்டி விடலாம்.

கணவர் ஸோம்தேவிற்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட வித்யா கொஞ்சமும் ஒத்து கொள்ளவில்லை. , வித்யாவை விட அவள் அக்கா தான் வீட்டாரை எதிர்த்தாள். ஆனால், வித்யா அக்காவிற்கு பிள்ளை இல்லை என்பதால் வித்யாவின் அக்கா கணவரையே கட்ட வேண்டும் என்ற நிலை வர,. அவனுக்கு சோம்தேவையே   கட்டலாம் என இவருக்கு  வித்யா பச்சை கொடி காட்டி விட்டாள். காரணம் வறுமை.

வீட்டில் இன்னும் மூன்று உருப்படிகள் இருக்க., நாமாவாது படகை விட்டு இறங்கி மூழ்கும் படகை காப்பாற்றலாம் என எண்ணி வித்யா இங்கே இந்த வீட்டில் குதித்து விட்டாள்.

அக்கா கணவர் பெரிய தொழிலதிபர். ஆனால் ஏகப்பட்ட கெட்ட பழக்கம் போதை பொருள் பழக்கம் உண்டு, ஆனால் சோம் தேவிற்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. 24 வயது அதிகம் என்றாலும் பரவாயில்லை என இவருக்கு வாழ்க்கைப்பட்டாள். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் அமரை பெற்றுவிட்டாள். என்றாலும் முதல் ஐந்து ஆண்டுகள் தாம்பத்ய வாழ்க்கையில் எந்த குறையுமில்லை. அதன் பின்தான் சோம் தேவிற்கு அடிக்கடி உடல் ஆரோக்கிய கேடு..

பெரிய அன்னதான குடும்பம். ஊருக்கெல்லாம் வாரி வழங்கிய குடும்பம் என்றார்கள். ஆனால் ஆண்டுக்காண்டு, ஏதாவது ஒரு உடல் நலக்கேடு அவருக்கு வந்து கொண்டே இருக்கே என அவள் துணிந்து கேட்க. ‘எல்லாம் நீ வந்த ராசிஎன சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் அவர் வேலை, வெட்டி, தொழில் ஏதும் பார்க்க விருப்பமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.

ரத்தக் கொதிப்பு, நீரிழவு, ஆஸ்துமா, சிறு நீரக கோளாறு, நுரையீரல் பிரச்சனை, வீண் படபடப்பு, மூச்சிரைப்பு இப்படி அவருக்கு நோய்களின் பட்டியல் நீள வித்யாவிற்கு வாழ்க்கையே கசந்துவிட்டது.

அவர் படுக்கையில் முன் போல் இயங்காவிடாலும் கணவன் தானே. என எண்ணி தன் ஆசையெல்லாம் மூட்டை கட்டி வெறுமனே அவரை கட்டி கொண்டு படுத்திருப்பதே அவளுக்கு வாடிக்கை ஆகி போனது,.

அன்றும் அப்படித்தான் அவரை கட்டி படுத்திருக்க., அவள் உடல் சூடு அவருள் பரவ , நீண்ட இடைவெளி என்பதால் அவர் அதிகமாக எக்சைட் ஆக வித்யாவின் பாவாடையை தொடைக்கு மேல் தூக்கி பார்த்து அதன் செழிப்பையும், வனப்பையும் பார்த்து திகைத்து  போய்அவர் ஆண்ம சீற. இரத்த ஓட்டம் அதிகமாக.,. செய்யலாமா? வேணாமா?? அவர் இரண்டு மனதாய் வித்யாவின் முந்தானையை விலக்கி  ரவிக்கை கொக்கியை கழட்டி வேகவேகமாய் பிராவுக்குள்  கை விட்டு காம்பினை எடுக்க..அது டங்க் கென ஆடி தள்ளாடி விரைத்து நிற்க. அதன் கனமும்,. அழகும். பார்த்த மாத்திரத்தில் அவர் ஆண்மை,. கடுமையாக முறுக்கேறி வலிக்க. களுக்கென ஒரு வலி..மின்னல் போல ,.தலையில்..

ஏன்? எங்கு? எதற்கு என யோசிக்கும் முன்னே அவர் அவள் மீது சரிந்து விழுந்து மயக்கமானார்.

அய்யோ என்ன ஆச்சு? அவள் முலைகாம்புகள் சப்ப ஆளின்றி விரைத்து நிற்க.,

அவசர அவசரமாய் ரவிக்கை கொக்கிகளை போட்டு கொண்டு அவரை தட்டு உலுக்க., ம்கூம்ம்  சோம்தேவ் கிணத்தில் போட்ட கல்லாக இருந்தார்.

ச்சே தேவையில்லாத வேலை..வெறுமனே படுத்திருக்கலாம். இப்ப இது கூட ஆட்டம் போடலைன்னு யார் அழுதார்?

அவள் குரலெடுத்து அலற,. நல்ல வேளை சோனு இருந்தான். ஓடி வந்தான். ஆனால் அவனது பார்வையும் பேச்சும் தான் எல்லை மீறி போகிறது

இப்போது என்னடாவென்றால்,. எங்கள் தாம்பத்யம் பற்றி எனகே உபதேசிக்கிறான்,. எல்லாம் இவரால் வந்தது.

வித்யா அதன்பிறகு தனது கணவருடன் தொடுவது அவளுடன் படுப்பது கிட்டத்தட்ட மறந்து விட்டாள்.

ஆனால் அவளும் பெண் தானே. அவளுக்கும் மாதவிலக்காகி 10 நாட்கள் கழித்து, அவளுக்கு அதிகமான காம உணர்வு அவளையுமறியாமல் கொப்பளித்தது.

கணவர் மெத்தையில் வெற்றுடம்பில் படுத்துக் கொண்டிருக்க,

இன்னும் தூங்கலியா?” கணவரைக் கேட்டாள்.

இல்லை வா.. சாரிஉன்னை ரொம்ப சிரமப்படுத்திடேன்அவர் கைவிரிக்க., அவள் அவர் பக்கத்தில் சென்று அவரிடம் நெருக்கமாய் பேசினாள்.

வித்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு கையில்லாத ரவிக்கையை அணிந்திருந்தால் அதிலிருந்து கிளம்பிய வாசம அவரது ஆண்மையை  ஆட்டம் போட வைத்தது.

வித்யா அவரது மார்பு முடிகளை இழுத்துக்கொண்டே அவருடன் பேசிக் கொண்டிருந்தாள். அவரும் அவளை அணைத்தபடி மனைவியுடன் ஆசையாக பேசினார்.

 நிமிடங்கள் நீள மெல்ல மெல்ல தனது ஒரு முலையை ரவிக்கையுடன் சேர்த்து அவர் நெஞ்சில் போட்டு பிசைந்து அவர் மீது அவள் சாய., அந்த பெரியவர் என்னும் ஆணுக்கு உள்ளே இருந்த ஆண்மை உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக உசுப்பேற்ற பட, அவரது காம உணர்வு மூளைக்கு செல்ல, அந்த உணர்வினை மெல்ல வாங்கி மூளை கட்டளையாக்கி அவரது ஆணுறுப்பு அதிகமான ரத்தத்தை தொடர்ந்து அனுப்ப அவரது ஆண்குறி விறைக்க ஆரம்பிக்க .

அய்யோ அன்று போல் ஆகுமா? இல்லை .., அப்படி ஆகாது . அப்ப நான் ரொம்ப வீக்காக இருந்தேன். அதுக்கப்பறம் நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்.

தோப்பில், தோட்டத்தில் வீட்டில் வளைய வரும்போது அவர் தன் மனைவியை பலமுறை கவனித்திருக்கிறார். ரொம்ப  நாளாக இவளை கவனிக்கவில்லை. பார்ப்பதற்கே கும்மென்று  இருக்கிறாள். இவ்வளவு பெரிய பையன் இருக்கிறான் என சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். முலைகள் இன்னும் ஸ்டிப்பாக இருக்கின்றன. இந்த உடல் தான் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. ஒத்துழைத்தால் இந்த குன்டு சட்டியை பிளந்து கோச்சு காச்சலாம்.

ச்சே மனைவியையே வெறித்து பார்த்து, சைட் அடிக்கும்படி ஆகிவிட்டது. பாழாய்ப்போன வயசு வித்தியாசம்இந்த திடீர் நோய்கள். அவர் தன் கையாலாகாத தனத்தை நொந்து கொண்டு இருந்தார்.

ஆனால், இப்போது மனைவியே தன் மேல் ஆசைப்பட்டு ரவிக்கை அவிழ்த்து முலைகாம்பு காட்டுகிறாள். அன்று சப்புவதற்கு வாய் திறக்கும் போது தான் மயஙகிவிட்டேன் . இப்பொது எந்த  மயக்கமும் இல்லை.

அவர் பிராவை முழுதும் விலக்கி தனக்குப் பிடித்த குண்டுமுலைகளை கவ்வினார். காம்பு அவர் நாக்கில் பட்டு துவள., அவள் முனக .,அவள் பல்லால் கடித்து சப்ப..

ஆவ்வ்வ்வலிக்குதுங்க..” வித்யா சின்னப் பெண் போல சினுங்க,.,அந்த சிணுங்கல் சத்த்த்தில்., அவளது முலை மென்மையில் அவர் சிக்குண்டு மூழ்க,”.வ்ஸ்ஸ்ஸாஆஆஅவள் மூச்சு அவர் காதில் பட,.

அந்த ஒரு நிமிடத்தில் அவர் உடல் வெப்பமாகி. நுரையீரல் சுவாசிக்க மறுத்து எச்சில் உலர்ந்து அவருக்குள் இருந்த அபரிதமான சக்தி வெளியாகி அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் உச்சகட்ட்த்தினை சீக்கிரமே எய்தி மீது அவர் உடல் துடித்து மெல்ல மெல்ல மயக்கமாகி அவள் மேலிருந்து மெத்தையில் சரிய..

அய்யோ..”இதென்னா பழைய குருடி., கதவை திறடி கதையா?’ அவள் பயந்து போய்என்னங்க என்னங்க என கத்தினாள் .

ஐயையோ அன்னிக்கு மாதிரி இன்னிக்கு ஆயிடுச்சே என்ன செய்யறது?” சோனுவை கூப்பிட அவள் ஓடிபோய் தோட்ட கதவைத் திறந்தாள். அந்த படுபாவி அப்போது இல்லை.


-------

 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)

No comments:

Post a Comment