உடனே அதே அரைகுறை உடையுடன் புடவையை சுற்றிக்கொண்டு ‘தடதடவென ஓட
ரோஜாத் தோட்டத்தின் மூலையில்
சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த சோனு
நிமிர்ந்தான். நிமிர்ந்து பார்த்தான். ‘என்னமா என்ன ஆச்சு? இப்படி
ஓடி வரீங்க..”
“சோ..சோனு ஸோனு..அவரு..”
“அய்யோ சொல்லுங்க.. அய்யவுக்கு
என்ன அச்ச்சு?”
“அவரு மறுபடியும்
மயக்கமாய்ட்டாரு..”
“அய்யோ. என்ன சொல்றீங்க.. மூச்சு இருக்கா?’
“இ..இ. ருக்கு.. நீ வா?’
அவள்
ஓட அவள் பின்னே
அவன் ஓட..,
அவன்
அவர்கள் படுக்கையறைக்கு ஓடினான்.
அவருக்கு மூச்சு சீராக
இருந்தது. அட இது ஜஸ்ட் மயக்கம் தான். அவன் புரிந்து கொண்டான்.
டாக்டர்
சொல்லி கொடுத்த முதலுதவிகளை செய்தான். அவர்
கண் திறக்க வென்னீர் கொடுத்தான்,.
அவருக்கு இது போன்ற
சமயத்தில் கொடுக்க சொன்ன மாத்திரயைப் போடச் சென்னான். அவருக்கு தன் நிலை கண்டு, தன் மனைவியின் மனநிலை உணர்ந்த்து வெட்கப்பட்டார். சின்ன வயதில் கணக்கில்லாமல் சிகரெட், குடி, கூத்தி என ஓயாமல் ஆடியதற்கு இப்போ எதிர்வினையை
அனுபவிப்பதை உணர்ந்து கொண்டார்.
சோனு
நீட்டிய மாத்திரையை உட்கொண்டு அவர் நிமிர்ந்து உட்ட்கார., வித்யா காப்பி கொடுக்க அவர் பாதி குடிக்கும்
போதே ;தூக்கம் வருகிறது’ என சொல்லி
படுக்கையில்
சாய்ந்து படுக்க
சோனு
மெத்தையில் உட்கார்ந்து அவருக்கு கொஞ்ச நேரம் விட்டான்
அவள்
ஏதும் பேசாமல் வெளியே போனாள்.
அங்குமிங்கும் நடந்தாள். முற்றம் போனாள். திண்ணைக்கு
போனாள். மொட்டை மாடி போனாள்.
நல்லவேளை
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என நினைத்து கொண்டாள். மனம் ஆறுதலாய் இருந்தது. அரை மணி நேரமாக,. அவள் மீண்டும் அறைக்கு போக இன்னும் அவன்
விசிறி கொண்டிருப்பதை பார்த்து அவள் திடுக்கிட்டாள். அவர் ஆழந்த உறக்கத்தில் இருந்தார்.
“இன்னும் போகாமல் என்ன செய்கிறான். விசிறுவது எல்லாம் ஒரு சாக்கு. பேனை
கொஞ்சம் அதிகம் வைத்தால் போயிற்று.’
அவள்
ஃபேனின் ரெகுலேட்டரை திருப்ப.,
அவள் கையில்லாத ரவிக்கையில்
அக்குள் குழியில் பளபளக்கும் வேர்வை அவன் கண்னை பறித்தது.
அவனை
‘போ’ என எப்படி
சொல்வது? கூப்பிடவுடனே பதறி அடித்து கொண்டு ஓடி வந்தானே?
அவன்
அவளை பார்த்தான்.
அவள் தரையை பார்த்தாள்.
“எங்க முதலாளியை மேல அனுப்பாம விட
மாட்டீங்களா நீங்க?”
“எ.எ.என்ன…நானா? “
“நீங்க தான்.. “
“
நான் என்ன பண்ணேண்?”
“
நீங்க எப்பவும்
வேலைக்காரன் சொல்றதை கேக்க மாட்டிங்களே?”
“…………….”
“அன்னிக்கே என்ன சொன்னேன். எத்தனை தடவை தான்
சொன்னாலும் கேக்க
மாட்டிங்க.. டாக்டர் அட்வைஸை கேக்க மாட்டீங்க
இல்லே?”
“அய்யோ.. நான் எதுவும் பண்ணல “
“ஓஹோ..நீங்க
எதுவுமே பண்ணாமயா.. அவருக்கு
மயக்கம் வந்துடுச்சி… டாக்டர்
தான் அவ்வளவு தூரம் படிச்சி படிச்சி சொன்னாரு. இப்படி
நீங்க உணர்ச்சிக்கு அடிமை ஆகலாமா?” எனக்
கேட்டான்.
“ஐயோ சொல்றத கேளு நான் எதுவுமே பண்ணல.”
“அப்ப அவர்தான் உங்கள ரேப் பண்ண வந்தாரா?”
“…………….” அவள் அவமானத்தால் உதடு துடிக்க அவள் படும் பாட்டை சோனு ரசித்தான். அவள் எதுவும் சொல்ல வில்லை
“சாரி மன்னிச்சிடுங்க., தெரியாம சொல்லிட்டேன். கண்டிப்பா அவர்தான் உங்ககிட்ட வந்து இருக்கணும். இப்படி ஒரு அழகா ஒரு பொண்டாட்டி வாசனையான ஒரு பொண்ணு, பக்கத்துல இருந்தா யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சரி பத்திரமா பாத்துக்கங்க நான் இருக்கும்போது சரி ஆச்சி, நான் இல்லைன்னா என்ன ஆகிறது ?”
“…………………”
“நீங்க முதல்ல இந்த மாதிரி டிரஸ் பண்ணாதீங்க. ஏதாச்சும் பழைய புடவை கட்டிக்குங்க “
“……………..”
“கையில்லாத ரவிக்கை போட்டுகிட்டு கிட்ட வந்தா. எனக்கே ஜிவ்வுனு ஏறுது அவருக்கு ஏறாத?”
‘எ..எதுக்கு கத்தறே…அவர் காதுல விழ போவுது..நீ வெளிய போ”
“சரி மெதுவா பேசறேன்… கையில்லாத ரவிக்கை போட்டுகிட்டு கிட்ட வந்தா. எனக்கே ஜிவ்வுனு ஏறுது அவருக்கு ஏறாதா?” மறுபடி அவன் அட்ஹே டயலாக்கை அவள் காது அருகே
வந்து அவன் பேச அவள் தவிப்பாய் தூங்கும் கணவனை பார்த்தாள்.
“அவர்கிட்ட இனிமே
வராதீங்க. சரியா?”
“…………”
“ பெட்ல நீங்க
அவர் கூட ஒன்னா படுத்துகிறீங்களா? இல்ல தனியா படுத்திருக்கீங்களா?”
“…………..”
“சொல்லுங்க . கேக்கறேன்ல?”
“அ..அவர் கூட பெட்ல..”
‘”ஒன்னாவா படுத்துக்குறீங்க? “
‘……………….ம்”
“இல்ல அந்த மாதிரி படுக்காதீங்க. அது தப்பு.. தூக்கத்துல நீங்க அவரு மேல கைய கால போட்டா..?”
“………….”
“ உங்க உடம்பு அவர் மேல பட்டா அவருக்கு உணர்ச்சி அதிகமாகி இந்த மாதிரி நிலைமை வந்தால் யாரு இவரை தூக்கிட்டு போயி வைத்தியம் பார்க்கிறது? யோசிச்சு பாருங்க .”
“சரி சரி நான் கீழே படுத்துக்கிறேன் . நீ போ அவர் எழுந்துக்க போறார்‘
“ இங்க பாருங்க உங்க டிரஸ்ஸை நான் குறை சொல்லமாட்டேன்..நீங்க உங்களுக்கு ஒன்னும் வயசு ஆகலை. எனக்கு புரியுது.. ஆனா அதுக்காக இப்படி கையில்லாத பிலவ்ஸை, உடம்பை அப்படியே காட்டுற மாதிரியான டிரஸ் எல்லாம் கொஞ்ச நாளைக்கு போடாதீங்க”
ஆனால் அந்த உடை அவன் சொன்னது போல் இல்லை என்றாலும் அவன் வேண்டுமென்றே அவளை பார்த்து சொன்னான். அவன் தெளிவாக வரம்பு மீறி கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்திருந்தது என்றாலும்
அவனை ‘வெளியே போடா ராஸ்கல்’என கோபமாக கத்தி அவரால் சொல்லமுடியவில்லை. அவன் இருக்க அவளும் அந்த அறையை விட்டு போக முடியவில்லை.
-------
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)
No comments:
Post a Comment