மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, April 6, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 56

 

அந்த முன்னிரவின் திருட்டு ஆட்டம் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

அவன் எல்லாம் முடித்துவிட்டு உடைகளை அணிந்தான். காரின் வலதுபக்கம் கதவை லேசாக திறக்க

'ப்ப்ச்ச்ச் மூடுங்க,. டிரஸ் இல்லாம இருக்கேன்.." அவள் திட்ட

அவன் கதவை மூடி,  கண்ணாடியை மட்டும்  கொஞ்சம் கீழறக்கி., சிகரெட் பற்ற வைத்து புகை விட்டான்.

உடலில் அசையக் கூட தெம்பில்லாமம் போனாலும்., அம்சவள்ளி  எல்லா உடையும் அணிந்தாள். அவன் இது போல சம்பவங்களை பார்த்தவன். சிகரெட் புகையை  விட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு கன்னிப் பெண்ணின் கன்னித் திரையை கிழித்து உடலினை நார நாராக கிழித்து அனுபவித்து,  செக்சுக்கு புதியவளான தன்னை  வலிக்க வலிக்க புணர்ந்து  விட்டு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிக சாதாரணமாக இருக்கிறானே என  அவள் ஒருபக்கம் நினைத்தாலும்,

 தமிழ் இண்டஸ்ட்ரியில்  மிகப் பெரிய ஸ்டார் நடிகனுடன் தான் நான் படுத்து இருக்கிறோம் என இன்னொருபுறம் மனம் ஏனோ துள்ளிக் குதித்தது . பருவப் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஆர்வ கோளாறு காம கிளர்ச்சியில் தான் அம்சவல்லியை மாதேஷுடன் உடம்பு இப்படி துணி அவிழ்த்து படுக்க வைத்துவிட்டது.

அவன் சிகரெட் பிடித்து முடித்து விட்டு அவளை பார்த்தான்.

"சாரி.."

'.................."

"உன் மேல எனக்கு ரொம்ப கிரஷ் ரொம்ப நாளா?"

அவள்  கூந்தலை வாரி முடித்தாள். கைகுட்டை எடுத்து தன் முகத்தில் படிந்திருந்த அவனது காம துளிகளை துடைத்தாள்.

" என்ன இறங்கணும்னு தோணலையா? இல்ல..  இன்னொரு ரவுண்டு போலாமா ? அவளது கையை பிடிக்க

அவள் உதறிவிட்டாள் .

"இங்க பார் அம்சா. மேரேஜ் .பேமிலின்னு போக போறியா? என் கூட இரு. நான் உன்னை பாத்துக்கறேன். நீ ரொம்ப செக்சி.. ஹாட்டான பொண்னு..எனக்கு நீ வேனும்.. கோலிவுட் சினிமாவா,? இல்ல பாலிவுட் சினிமாவா சொல்லு. சான்ஸ் வாங்க்கி தரேன். உன் பூப்ஸுக்கும் ஹிப்சுக்கும் கோடி கோடியா கொட்டி தருவானுங்க..அவங்களை விடு. நான் உன்னை ஏஞ்சல் மாதிரி பாத்துக்கறேன்"

அவள் அவனை முறைத்தாள்.

. ' ப்ச்ச்ச்.. காரை எடுங்க.."

"ஏன்  வீட்டுக்கு போகலியா?"

'இங்க  எப்படி இறங்குறது?  இவ்வளவு நேரம் இந்த கார் வாசலுக்கு நேரா நிக்குது.  இப்ப நான்  இந்த கார்ல இருந்து இறங்கினேன்னா,  அப்ப கார்ல என்னடி பண்ணிட்டு இருந்தே?" ன்னு யாராச்சும்  கேட்க மாட்டாங்களா?  கார முதல்ல இங்கிருந்து எடுங்க" என்றாள்.

"ரொம்ப விவரம் தான்."

அவன் மறுபடி டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரைக் கிளப்பினான்.   கார் மெயின் ரோட்டு டிராபிக்கில் கலந்து , பின் இரண்டு மூன்று தெருக்கள் ஓடி சுற்றிவிட்டு பின் மறுபடியும் அவளது அப்பார்ட்மெண்ட் வாசலில் கார் வந்து நிற்க,  அம்சவல்லி  காரை விட்டு இறங்கி அவன் முகத்தை கூட பார்க்காமல் " பை"  என சொல்லிவிட்டு அவசரமாய் அப்பார்ட்மெண்டில் ஓடிப்போனாள்.

வீட்டில் எல்லாருக்கும் பதில் சொல்லி விட்டு, தனியறை போனாள்.  வீட்டுக்கு வந்து குளித்த பிறகும் அவளுக்குத் திகைப்பாக இருந்தது.  தானா இத்தனை பெரிய வேலையை செய்தோம்?  என்பது மலைப்பாக இருந்தது.

 ஓடிவந்து பால்கனியை பார்த்தாள் . மாதேஷின் கார் அவள் பெண்மையை சுகித்து விட்டு எப்போதோ போய்விட்டிருந்தது. இதே இடத்தில் கொஞ்ச நேரத்திற்கு முன்பாக தமிழ் திரை உலகத்தின் உச்சநட்சத்திரம் மாதேஷுடன் நான் ஒன்றாக இருந்தேன்'  என சொன்னால்  யாராவது நம்புவார்களா? என  உள்ளுக்குள் யோசித்தாள். சிரித்தாள்.

எப்படிப்பட்ட லைஃப்  வேண்டும் எனக்கு? சாப்ட்வேர் மாப்பிள்ளை, 3 பெட் ரூம் பிளாட்., கணவன் , குழந்தைகள். போதுமா? அதானா அம்சவல்லி?

நோ வேர்ல்ட் டூர் போக வேண்டும். சினிமா ஷூட்டிங்., பார்ட்டி, பப்., டிஸ்கோ எல்லாம் போக வேன்டும். இந்த மிடில் கிளாசில் மாட்டிக் கொண்டு சராசரி  லைப்பை வாழ வேண்டுமா?"

மாதேஷ் .. மாதேஷ்.. என்னை என் உடலை என் வாழ்க்கையையே கெடுத்துவிட்டாயே? இது நியாயமா?

அம்சவல்லி படுக்க போகுமுன்..

'மனம் முழுக்க நீதான் ' என டைப் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டாள்.

காலையில் இன்டஸ்ட்ரியே பற்றி எரிந்தது. லட்சகணக்கில் பாலோயர்கள் யார் ?யார் ?' என கேட்டார்கள்.  அவள் பதில் ஏதும் சொல்ல வில்லை .அந்த ஒரே ஒரு போஸ்ட்  மிகப்பெரிய வைரலானது.

 இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிகவும் தேவையான அதிமுக்கியமான அந்த கேள்விக்கு பதில்களை பத்திரிகைகளில் தேட ஆரம்பித்தன. ஆனால் வாசகர்கள் பத்திரிகை விடவும் மிக புத்திசாலியாக இருந்தார்கள்.

‘நடிகர் மாதேஷ்ஷாகத்தான் இருக்க முடியும்என சொல்லி டிவி நடன நிகழ்ச்சியில் அடிக்கடி அம்சவல்லியுடன் மாதேஷ் லூட்டி அடித்த போட்டோக்களை தேடி எடுத்து பதிவிட்டார்கள்.

அம்சா யாரென சொல்லாமலேயே, யார் ? என்ன கண்டுபிடித்து அந்த செய்தியாக மிகப்பெரிய வைரல் ஆனது.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் தான் ஒரு தென் மாவட்டத்தில் ஒரு பள்ளியின் கூரை இடிந்து விழுந்து மிகப்பெரிய விபத்தாக இருந்தது சமூக வலைதள வாசிகள் அதைப்பற்றி பேச பேசி பிரச்சினையை பெரிதாக ஆக்க இருக்க,  அந்த சம்பவத்தை  மாதேஷ் மீதான அம்சவள்ளியின் காதல் சம்பவம் விழுங்கிவிட்டது . ஆளுங்கட்சி தங்களுடைய ஐடி விங்கிற்கு செய்தி அனுப்பி அம்சவள்ளியின் செய்தியை இன்னும் பெரிதாக்க உத்தரவிட்டது.

 அவர்களும் அம்சவல்லி தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியை கேமராக்களை ஆய்வு செய்து மாதேஷ் காரைவிட்டு இறங்குவது , தொப்பியுடன் அம்சவல்லி இறங்குவது காட்சிகளை படம் பிடித்தார்கள் . நெட்டில் லீக் செய்தார்கள் . தமிழ் திரை உலகம் மறுபடியும் பரபரப்பானது , மாதேஷ் அவர்களின் காதல் ஊர்ஜிதமானது.

 நாட்டில் நடந்த பல பிரச்சினைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டு,  இந்த உலகை காக்க வந்த நாயகனாய் மாதேஷ்க்கும்  அவளுக்கும் இடையேயான புனிதமான அவரது முக்கிய காதலாய் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

 இப்படித்தான் தங்களுடைய முக்கியமான வாழ்வாதாரங்கள் சமூக அவலங்கள் , பேசியே தீரவேண்டிய விவாதங்கள்,  திசை திருப்பப்படுகின்றன  என்கிற அறிவில்லாத ரசிகர்கள் , மாதேஷ்க்கு , இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட போகும் அம்சவள்ளியை பற்றியே கவலைப்பட்டு பொழுது போக்கினார்கள் .

"த்தா மாதேஷ்க்கு  பொண்ணுங்க ஒல்லியா இருந்தா. காய் பெருசா இருந்தா புடிக்கும்யா. தட்டி தூக்கிடுவான்யா"..

":ச்சே லட்டு பிகர்யா.. அவன் தூக்கிட்டான்யா"

அம்சவள்ளியின் காதலனான ஜெய் கழற்றிவிடப்பட , அந்த   காதலரை அழைத்து மீடியாக்கள் அதை வேறு தனி செய்தி ஆக்கினார்கள்.  சுஷ்மிதாவின் அப்பா ரநராஜன் அவனை நேரில் வந்து மாதேஷின் சட்டையை ஒழுக்கும் வரை விஷயம் முற்றிவிட்டது .

'போன போவுது சின்ன பையன், வயசு பையந்னு  பார்த்தா எந்த கம்பத்தை பாத்தாலும் காலை தூக்கிடுவியா ராஸ்கல்?.. உன் அராஜகம்,  பெரிய அராஜகமா  இருக்கு.  ரொம்ப ஆடாத தம்பி.  என் பொண்ண கொடுத்துட்டேன்னு பார்க்கிறேன் . உன் பேமிலியையே அழிச்சிடுவேன் " ரங்கராஜன் கர்ஜிக்க

"  ஐயோ மாமா அப்படி எல்லாம் இல்ல., மாமா ஜஸ்ட் பழக்கம் தான் மாமா ., வேற தப்பான பழக்கம் எதுவும் இல்லை மாமா " மாதேஷ் கையெடுத்து கும்பிட்டான்.

ஆனால் மனதுக்குள்" த்தா எ சட்டையா புடிக்கிறே. இருடா உன்னை கலங்கடிக்கிறேன் " என சொல்லி கொண்டான்.

"  இவரை போயி மாப்பிள்ளைன்னு கூட்டி வந்தீங்களே "  என சொன்ன பின்னாலிருந்த சுஷ்மிதாவின் தங்கை சந்தியாவை முறைத்து பார்த்தான்.

அடுத்தவாரம் கல்யாணத்தை வைத்துக்கொண்டு இந்தப் பெண் இப்படி பேசுகிறது என நினைத்தான் . சரி சூழ்நிலை இப்போது நமக்கு சாதகமாக இல்லை, நாம் அமைதியாக இருக்க வேண்டும் என நினைத்தான்.

ரங்கராஜன் போன பிறகு செல்வராஜா கத்த ஆரம்பித்தான்.

"என் வீட்டுக்கு வந்து என் பையன் சட்டையை புடிச்சு ஆட்டறானே? த்தா..வீட்டுக்கு பெரிய மாப்பிள்ளை என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாம இப்படி வந்து  திட்டிட்டு போறான்..ராஸ்கல்.. அவனோட சின்ன பொண்ணு அது பெரியவங்களுக்கு சமமாக பேசுது . அந்த பொண்ண பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறானே இத பெரிய மனுசன்? எங்க நடக்கும்  இந்த அநியாயம்? அவன  ஆம்பள. நடிகன் வேற, கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான் . அதுவும் இவன் டாப் ஆக்டர். டெய்லி பத்து பொண்ணுங்க வரும். அதுல ஒன்னு ரெண்டு கூட போக வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்யும்.

ஏன் ரங்கராஜு யோக்கியமா? அவன் கூட படுத்த நடிகைலிஸ்டை சொல்லடுமா?

 பிடிச்சோ பிடிக்காமலேயே சந்தர்ப்பத்துக்காக  கொஞ்சம் சேஞ்சுக்காக கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கணும் . அந்த அம்சவல்லி கூட அவனுக்கு எந்த தப்பான உறவும் இல்லை. ஆனா அந்த பொண்ணு கூட ஒரு அப்பைர்  ஆகி.. அது இன்டஸ்டிரியில டாக். இன்னிக்கு இவன் மார்க்கெட் ரெண்டு இன்னும் அதிகமா உச்சத்தில போச்சு. இதெல்லாம் இன்னி தேதிக்கு பிசினஸ் டாக். 

போன வாரம் வரைக்கும் மாதேஷை  15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பண்ணவங்க இப்ப 25 கோடி கேட்கிறாங்க.. ஏன்? அந்த அம்சவள்ளி மேட்டரால.. இப்ப எல்லாம் சினிமா வேற மாதிரி மாறிக்கிட்டே இருக்குடி.  அதுக்கு ஏத்தாப்பல  நாம போகணும் .

அந்த அன்பு இருக்கானே அவன் ஒரே ஒரு  பீப் சாங்க் போட்டு மார்கெட்டுல டாப்புக்கு போவல. அத மாதிரி தான்."

"அட விடுங்க.. நீங்களே பசங்களை கெடுத்துடூவீங்க" மனைவி அவனது வாய் மூட பார்க்க..

" யார்டி இவ?. ஆப்டர் ஆல் காமெடி ஆக்டர் அந்த கருவா பையன் காத்தவராயன். இன்னி தேதிக்கு வரைக்கும்., முப்பது ஆக்டர்ஸ்ஸை போட்டு தள்ளி இருக்கான். அதுல நாலுத்துக்கு வீட்டை வாங்கி தங்க வெச்சு போய்ய்ட்டு வரான்.."

"அய்யோ நீங்க ஒரு  வெவஸ்தை கெட்ட ஆளு"

" இல்லடி.. அவன் சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி. 90 கால முன்னனி நடிகை அம்புஜாவை தியேட்டர்ல பாத்து,. ஒரு நாளைக்கு இவ கூட படுத்து காட்டறேன்டான்னு சவால் விட்டானாம். இங்க வந்து அவன் பெரிய ஆளாய்ட்ட ப்பறம்., அவ கிட்ட போயிருக்கான். அவளுக்கு அப்போ பீல்டு அவுட்டு., துணிஞ்சி ரேட் பேசியிருக்கான். இவனை கழட்டி விடறதுக்கு அவ அஞ்சு லட்சம்னு அதிகமா சொல்லி இருக்கா.  இந்த மானம் கெட்ட காத்தவராயன் ஒரு தடவைக்கா ? நைட்டு பூராவுமான்னு கேட்டிருக்கான்"

"அடபாவமே?"

"அப்பதான் அவளுல்கே இவனோட பைனான்ஸ் ஸ்ட்ரெந்த் தெரிஞ்ச்சிருக்கு,. ஓகேன்னு சொல்லி அந்த காமெடியன்  கூட பர்மென்டட்டா தங்கிட்டா. ரொம்ப பேரு அவன்கிட்ட ஏன்டா சின்ன பொன்ணுங்களா மார்கெட்ல் இருக்கு., எதுக்குடா அம்புஜா கிட்ட போய் தொங்கறே?ன்னு கேட்டதுக்கு.,

டேய்ய் இவ சினிமால ஆட்டி ஆட்டி நடிக்கறப்ப, என் வருமானம் மாசம் முன்னூரு ரூவா. இவ நிழலை கூட தொட முடியாத நிலை எனக்கு அப்போ. அவளையே டெய்லி என். .......யை  ....ம்ப.. சொல்ற அளவுக்கு வந்திருக்குமோன்னு எனக்கு ஒரு தாங்க முடியாத சந்தோஷம்.னு சொல்றானாம்"

" அப்ப அவ ஒருத்தியோட விட வேன்டியது தானே.. எதுக்கு எல்லா எடத்துலயும் வாயை வைக்குறான்?"

" அது அப்படி தாண்டி போகும்.. தன்னை மிஞ்சி யாருமில்லன்னு தோனும். எல்லாரும் தனக்கு கால் கீழன்னு நினைக்க தோனும். மதனகோபால்னு பெரிய புரட்யூசர். அவர் நடிச்ச படத்துக்கு இந்த நாயி டப்பிங்க் பேச போகலை. ஏன்ணு கேட்டா., அந்த படத்துல நடிச்ச ஹீரோயினை  நைட்டு அனுப்புன்னு கேக்குது இந்த நாயி.. இல்ல 50 லட்சம் எக்ஸ்ட்ரா பேமென்ட் கொடுன்னு கேக்குது.. விளங்குமா? "

"அய்யோ

"யார் சொன்னாலும் இது கேக்கல. அப்பறம் ஹீரோயினுக்கு  பத்து லட்சம் கொடுத்து இவன் கூட அனுப்பி வெச்சாங்க.."

"அட பாவமே"

"அம்பது வயசாச்சி.அவனுக்கு இன்னும் சின்ன பொன்னுங்க:ளை பாத்து ரூட்டு போடறான்.. அதுக்காகவே நிறைய மாத்திரை சாப்பிடறானாம். "

"ச்சீ"

";ஒரு கரும்பு விவசாயி பாடம் எடுக்க வந்தா அவனுக்கு கால்ஷீட் கொடுத்து சுந்தர லோகம்னு ஒரு படமெடுத்து, அதுல ஒரே ஒரு  சாங்க்ல. சுரேகாவை டான்ஸ் ஆட வெச்சதுக்கு 50 லட்சம் பேமென்ட் வாங்க்கி தந்திருக்கான் இந்த கருவா பய"

'ஒரு பாட்டுக்கா?"

"ஆம்.. அந்த சான்ஸ் வாங்கி தந்ததுக்கு சுரேகா இவன் கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்னியிருக்காளாம்"

"ஸுரேகாவங்க இப்படி?"

"  நிறைய  டாப் ஆக்டர்ஸ்டி.. பணம் கொடுத்தா படுக்கிறாளுங்க.. முதெலெல்லாம் டைரக்டர், புரட்யூசர், ஹீரோ கிட்ட அட்ஜெஸ்ட் பண்ணனும். இப்ப காமெடியன் கிட்ட கூட அட்ஜஸ்ட் பண்ணனும். இல்ல., இவன் டப்பிங்க் பேச வரமாட்டான்."

"அதான் ரெட் கார்டு கொடுத்து அவனை யாரும் புக் பண்ண வேணாமுன்னு யூனியன்ல சொல்லி இருக்காங்களா?"

"ஆமா. பெரிய இடத்து மடியில கை வெச்சா? பாத்துகிட்டு சும்மா இருப்பாங்களா?"

"ஆனா திறமையான நடிகன்ங்க"

"ஆமா. இங்க பாரு சினிமால ஆடலாம். ஆனா ஓவரா ஆடக் கூடாது. நான் சொல்றதெல்லாம்., காமெடியனே இந்த ஆட்டம் ஆடுனா., என் பையன் டாப் ஹீரோ என்னவெல்லாம் ஆடனும்."

செல்வராஜா கேட்க .,அந்த  கிராமத்து பெண்னுக்கு கோடம்பாக்கம்  சினிமாவின் சூட்சுமம் எதுவும் விளங்கவில்லை.

----------------------

. ரங்கராஜு கத்திவிட்டு போன பிறகு, சுஷ்மிதாவும் மாதேஷிடம் பேசவில்லை. கொஞ்ச நேரம் அழுதுவிட்டு அவள் ரூமுக்கு போய் கதவை சாத்தி கொண்டாள்.

 மாதேஷ் கோபமாய் அம்சாவுக்கு போன் போட்டான்.

"ஏய்ய் லூசு.. என்னடி பண்ணி வெச்சிருக்கே முன்டை"

"மாதேஷ்"

"திமிரா உனக்கு.. இன்ஸ்டாவில ஏண்டி அப்படி போட்டே?"
" நீ என்னை லவ் பண்ணலியா மாதேஷ்?" அவள் பரிதாபமாக  கேட்டாள்.

" அதுக்கு  இப்படிதான் பானையை ரோட்டுல போட்டு உடைப்பாங்களா?"

"ஏன் நீ உடைக்கல? நடு ரோட்டுல  கார்ல வெச்சி"

" உன்னால எவ்ளோ பிராப்ளம் தெரியுமா? காதும் காதும் வெச்ச மாதிரி இருக்கறத விட்டு"
"உனக்கு கீப்பா இருக்க சொல்றியா? உங்க அண்ணி பூஜா மாதிரி இருக்க சொல்றியா?'

" ஏய்ய்ய்.. நீ ஒரு மண்டுடி..."

"அப்ப என்னை கல்யாணம் பண்னிக்க மாட்டியா?'

"  நானா?"

" அப்ப நான் உன்னை ஏஞ்சல் மாதிரி பாத்துக்கறேன்னு நீ சொன்னது எதுக்கு? என் உடம்புக்காகவா? "

".............அம்சா"

" இந்த ஒன் வீக்ல என்னென்ன ஆச்சு தெரியுமா உனக்கு? பாவி உன்னால என் மேரேஜ் போச்சு..,ஜெய் போய்ட்டான். வீட்டுல என்னை ஒதுக்கிட்டாங்க., என் லைபே போச்சு.. என் ஆம்பிஷன் , பேஷன் போச்சி.. நீ ஒரு பொய்க்காரன்"

"  இரு.. கொஞ்ச நாள் பொறுமையா இரு. நான் உனக்கு சினிமால சாண்ஸ் வாங்க்கி தரேன்..இரு"

'என்னால முடியாது" அவள் சமாதானாகவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். வீட்டுக்கு முன் வந்து தர்ணா செய்வேன் என கத்த., அவளை முட்டுகாட்டு ஏரிக்கு கூட்டி போய் சமாதானம் செய்தான்.  சமாதானம் செய்து மீண்டும் அவளை அனுபவித்தான்.

விட்டில் பூச்சிகளின் விரோதிகள் வேறு யார்?

No comments:

Post a Comment