மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, December 25, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 72

 

 அதன் பிறகு நிறைய தடவை  ரத்தன் கவுதம் சேட் வீணாவிற்கு போன் செய்து விட்டான்.

அவனுக்கு வீணாவை இப்போதெல்லாம் பிடிப்பதே இல்லை  போல ., சுகன்யா பற்றி தான் அதிகம் கேட்டான்.  அவன் வற்புறுத்தல் தாங்காமல் சுகன்யாவின் போட்டோவை  ஒருமுறை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆம். மனசே இல்லாமல் சுகன்யாவின் ஒரு போட்டோவை அனுப்ப, ' இன்னும் இன்னும் .," என கேட்டான்.  தன்னிடமிருந்த சுகன்யாவின் போட்டாவில் 10 போட்டோக்களை அனுப்பினாள். அதில் ஒரு போட்டாவில் சுகன்யாவின் முந்தானை விலகி லேசாக தொப்புள் குழி தெரிய இருக்க அதை அனுப்பியவுடன் வீணாவின் அக்கவுண்டில்  25 ஆயிரம் ரூபாய் பணம் வந்தது.

 அவளுக்கு மிகவும் அதிர்ச்சியும் ஆச்சரியமானது.  இந்த இரத்தன் சேட்  சுகன்யாவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே? பேசாமல் சுகன்யாவை கம்பெல் செய்து சேட்டுக்கு படையல் போட்டு விடலமா?  என அவள் மனம் வேகமாய் கணக்குப் போட்டது.

 வீணா இந்த விஷயத்தில்தான் தடுமாறி போனாள் . அவளது வாழ்க்கை திசை மாறி போனது.

ஆனால், ரத்தந்  சேட் பலமுறை கேட்டும் வீணா உடனே பணிந்து விடவில்லை, ஏன்என்றால் அவளுக்கு சுமதியை பற்றி மிக நன்றாக தெரியும்.

ஒரே ஒரு முறை தனது கணவனை அவள் வீட்டிற்கு கொண்டு சென்று அவ்வளவு உள்ளாடைகளை கேட்டபோது, சுகன்யா தவித்த தவிப்பை வீணா நன்கறிவாள்.  அப்படிப்பட்ட அக்மார்க் பத்தினி எப்படி இரத்தன் சேட் கூப்பிட்டால்  ஒத்து கொண்டு வருவாள் ? இதெல்லாம் நம்மால் முடியாது, அவளுக்கு பதில் வேறு யாராவது  நமது உறவுக்காரப் பெண்களில் தெரிந்தவள் இருக்கிறார்களா ? பெஷ்ன , மாடலிங்க், என சுத்துகிறார்களா? என அவள் யோசிக்க,  அந்த சமயத்தில் தான்  சுகன்யா வீணாவுக்கு போன் செய்தாள். ஆ.ம்

வீணாவுக்கு போன் செய்து தனக்கும் தனது .,. மச்சினனுக்கும் இடையே உள்ள உறவு பற்றி வீணாவிடம் தயங்கி தயங்கி சொல்ல., முதலில் அதை ஏற்க வீணாவால் முடியவில்லை. அவளுக்கு மிகவும் ஷாக் ஆகிவிட்டது.

விர்சுவல் செக்ஸாக கற்பனையாக ஜீவாவுடன் படுப்பது போல  சுகன்யா நினைக்க, அதற்கு அவளது கணவன் பிரபு ஒத்துழைத்து ஜீவா போலவே படுக்கையில் நடந்து கொள்ள,  தற்செயலாக எட்டிபார்த்த ஜீவா இந்த காட்சியை வைத்தே, சுகன்யாவை மிரட்டி அனுபவிக்க,. அதன் பின் இந்த உறவு தொடர்ந்து விட்டது. இதை அழுகையும், விரகதியுமாக சுகன்யா வீணாவிடம் சொன்னாள்.

' அடிப்பாவி உன்னை மிகவும் நல்லவள் என நினைத்தால், இப்படி ஒரு வேலையை செய்து விட்டாயா? ரத்தன் சேட்டிடம்,  உன்னைப் பற்றி உயர்வாக சொல்லியிருந்தேனே.,  நீ நினைத்தாலும் அவளை விலை கொடுத்து வாங்க முடியாது'  என சொல்லி இருந்தேன்.

 ஆனால் நீ அந்த உதவாக்கரை ஜீவாவிடம் சோரம் போய் இருக்கிறாளே., ' என நினைத்தாள்.

 அப்போதுதான் அவளுக்கு ஏற்கனவே சுகன்யா யாரோ ஒரு பேரு  ஊரு தெரியாத டைலர் ரமணியிடம் அரைகுறையாக காட்டி விட்ட கதை  நினைவுக்கு வர,  சுகன்யாவை எப்படியாவது சேட்டிடம் அடகு வைத்து விடலாம் என விபரீதமாக திட்டமிட்டாள்.

ஜஸ்ட் ஒரு  போட்டோவுக்கே 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தவன்,.  ஏன் அவளை மொத்தமாக ஒப்படைத்தால்  நமக்கு வாரி வழங்க மாட்டான்? ஊர் சுற்றி ஊதாரி, ஜீவாவுக்கே ஓகே சொன்னவள், பள பள வைரக் கல் ரத்தன் கவுதமுக்கு ஏன்  இணங்க மாட்டாள்? என்று நினைத்தாள்.

ஸரி ஓகே. அவளை எப்படியாவது பேசி, ரத்தன் சேட்டிடம் படுக்க வைப்பதனால் தமக்கு கிடைக்கும் இலாபத்தையும் கணக்கு போட்டாள்.  வெறும் போட்டோ அனுப்பியதற்கு  வாரி கொடுத்திருக்கிறான் . அவளை கொண்டு போய் அவனிடம் சேர்த்து விட்டால்,  நாம் இன்னும் லைஃபில் பெரிய ஆளாகி விடலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டாள்.

இன்றிலிருந்து இரண்டு வாரத்திற்கு எப்படியாவது ரத்தன் சேட்டிடம் சுகன்யாவை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதுதான் தனது இலக்கு என நினைத்துக் கொண்டாள்.

இந்த செயலுக்காக அவள் துளியும் வருந்தவில்லை தனது நட்பையைம் அவள் யோசிக்கவில்லை. அவளை அணுக கோல்ட் காய்ன் பிசினஸை தூண்டிலாக வைத்து கொண்டாள்.

அடுத்தடுத்த நாட்களில் அதற்காகவே வீணா தீவிரமாக வேலை செய்தாள். அடிக்கடி சுகன்யாவை தேடிப் போனாள் . அவனிடம் தான் ஒரு கோல்ட் காயின் பிசினஸ் செய்வதாகவும், அதற்கு ஒரு பெரிய தங்க நகைக்கடை முதலாளி உதவி செய்வதாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ரத்தம் சேட்டை பற்றி உயர்வாக சொன்னாள்.

அவனது அணுகுமுறை, ஸ்மார்ட்னஸ், செல்வ செழிப்பு எல்லாம் சொன்னாள். 'அவருக்கு நம்மை புடிச்சி போனா, கொடுத்துகிட்டே இருப்பார்,. " அடிக்கடி அவனது வசீகரத்தையும் பணத்தைப் பற்றியும் சொல்லி கொண்டே இருந்தாள் , தேவைப்படும்போது அவனது போட்டோ எல்லாம் அவளுக்கு காட்டினாள்.

" நீ ஒரே ஒரு தடவை ,  ஒரு லட்சம் கொடுத்து காயின்களை வாங்கிக்கிட்டா., அதுக்கப்பறம் அவருக்கே வித்தா 10 பர்சென்ட் அதிகமா தருவார்"

"அதெப்படிடி?"

"அது அப்படித்தான். டீட்டெயிலா அவரே சொல்வார்"

"அதுக்கில்ல  வீணா . 1 லட்சத்துக்கு., 20 கிராம் காய்ன் தானே வரும்.."

" லூசு ..அது கள்ள மார்கெட்டுடி ., இவரு உனக்கு 200 காய்ன் தருவாரு"

"200 காய்னா?"

"ஆமா. அதாவது ஒரு லட்சம் கேஷ் கொடுத்தா,. அவரு 10 லட்சத்துக்கு காய்ன் கோல்ட் தருவாரு.. நீ சேப்டியா வெச்சிகிட்டு அவரு கேக்கும் போது திருப்பி தந்தா 1 லட்சத்து பத்தாயிரம் கொடுத்து காய்ன் வாங்கிக்குவாரு. அதாவது எல்லா கோல்டையும் ஒரே இடத்துல வெச்சுக்கிட்டு இருந்தா, ரிஸ்க்கு இல்ல, ரெய்டு வந்தா மாட்டிக்குவோம்லே"

"அதாவது 20 கிராமுக்கு பில் போட்டு கையில் 200 கிராம் கொடுப்பார்.  நாம் நாணயமா திருப்பி கொடுக்கனும்..கரெக்டா?

"கரெக்ட். "

"ஆனா அது தப்பில்ல? ரிஸ்கில்ல?'

" நான் ஆறு மாசமா இதை பண்ணி கிட்டுருக்கேன். மாசம் ஒரு லட்சத்துக்கு கம்மியா நான் வாங்க்குறதில்ல"

"ஒரு லட்சமா?' ஆமம இப்போதெல்லாம் வீணா பளிச்சென இருக்கிறாள். விதம் விதமக உடுத்துகிறாள். நகை போடுகிறாள்.

"ஆமா. என்னோடையது கம்மி பட்ஜெட். நீ 5 லட்சத்துக்கு காய்ன் வாங்குனா. மாசம் 2 லட்சம் சம்பாதிக்கலாம்"

" ஆனா இது ..பினாமி மாதிரிடி... மாட்டிக்கிட்ட டேஞ்சர்.."

" என்னடி   பேசறே?  நாம பணம் கொடுக்கிறோம். அவன் கோல்ட் தரான். திருப்பி அவன் கிட்டயே விக்கிறோம். பில் கையில் இருக்கு,."

"ஆனா கொடுத்த பணத்துக்கு விட அதிகமா தங்கம் தரானே. யாராச்சும் கேள்வி கேட்டா,?."

"நாம எடுத்தாரொம்? இல்லியே., . அவன் தானே கொடுக்கறான்"

"பயமா இருக்கு வீணா"

"அவனுக்கு ரொம்ப பேரு இருக்காங்க சுகன்யா. யாரும் உன்னை கம்பெல் பண்னல. உனக்கு  தேவைன்னா வா., இல்லன்னு ஆளை விடு. ஃப்ரண்டாச்சேன்னு சொன்னேன், அப்புறம் இப்படி ஒரு பிசனஸை ஏன்டி எனக்கு சொல்லலன்னு என்னை திட்ட கூடாது"

"..............."

"ஜென்ஸ் போனா அவன் கிட்ட ரொம்ப  நாளாகும். லேடீஸ்னா உடனே சேத்துக்குவான். லேடீஸ் ஏமாத்த மாட்டாங்கறது அவன் நம்பிக்கை. முதல்ல பத்தாயிரம், 10 காய்ன் தான் தருவான். நாணயமா  நாம அவன் கேக்குரப்ப திருப்பி கொடுத்துட்டோமுன்னா. இன்னும் அதிகமா காய்ன்ஸ் தருவான்."

"சரி.சரி. எதுக்கும் பிரபு கிட்ட  ஒரு வார்த்தை"

"கண்டிப்பா வேணாம், நான் கூட உதய்கிட்ட எதுவும் சொல்லல,. நம்மை குழப்பிடுவானுங்க,."

"ஆனா ஆழம் தெரியாம காலை எப்படி விடறது?"

"சரி உனக்கு ஃபுல் நிறைய டீடைல் வேணுமா., நாளைக்கு வா அவரை  போய் கேட்கலாம் " என்று சொல்லி,  ஒருநாள் காரில் சுகன்யாவை அழைத்துக் கொண்டு  ஒரு சுபயோக சுபதினத்தில் அவனது ஆபிஸிற்கு சென்று அறிமுகப்படுத்தினாள்.

No comments:

Post a Comment