மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, December 22, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 70

 

ஹோட்டல் காம்பவுண்டுக்கு உள்ளே வீணா சென்றாள் . போர்டிகோவில் யாரும் இல்லை . ஹோட்டலின் வரவேற்பறைக்கு சென்று
இஸ் தேர் ரத்தன் கவுதம்? ”   என அவள் கேட்க,  பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் ரத்தன் கௌதம் .

என்னங்க வெளிய வெயிட் பண்றேன்னு சொன்னீங்க, நான் உங்களை தேடிட்டு இருந்தேன்என சொல்ல

சொல்றேன் வாஎன சொன்னபடி அவளை அணைத்துக் கொண்டு லிப்டில் ஏறி நான்காம் பட்டனை தட்டினான்.

லிப்டில் ஆளில்லாததால், அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவள் உதடுகளை கவ்வ

என்ன அவசரம்?  இன்னிக்கி ராத்திரி முழுக்க உங்க கூட தான் இருக்கப் போறேன் ரூமுக்கு போற வரைக்கும் கூட உங்களால தாங்க முடியாதா ?”

என கேட்க அவன் சிரித்தான்.

அது சரிடி , அது யார்?” எனக் கேட்டான்.

“யா.. யாரு யாரை கேட்கிறிங்க ?” அவள் திருப்பி கேட்க ,

அதான் ஒருத்தி ரொம்ப டிரடிஷனல் குத்துவிளக்கு மாதிரி வந்து வந்தாளே?”

“….”

உன்ன காரில் ட்ராப் பண்ணிட்டு போனாளே, அவ யாருடி உன் தங்கச்சியா? பிரண்டா? அம்சமா இருக்கா? ஆட்டோகார ஸ்டான்ட் முழுக்க அவளை தான்”  சைட் அடிச்சாங்க” என அவன் கேட்க,  அவளுக்கு தூக்கி வாரி போட்டது .ச்ச் ஆம்பளை புத்தி.

“பாத்துட்டீங்களா? எங்க இருந்து பார்த்தீங்க?” என கேட்க

ரொம்ப பக்கத்துல இருந்து தான் பார்த்தேன்.  சரியான கட்டை.. மேட்டர் எல்லாம் செம்மையா வெச்சிருக்கா” என சொல்ல , வீணா தனது முழங்கையால் அவனது இடுப்பு விலாவில் உதைத்தாள்.

ஒருத்தியை கூட  விடமாட்டீர்களா? என்ன கண்ணோ உங்களுக்கு?  ஏன் உங்களுக்கு நான் கிடைச்சது போதாதா ?” என கேட்டாள்

“வீணா நீ ஒரு ரகம் , அவ ஒரு ரகம்டி”

“ஐயோ எத்தனை ரகம் கிடைச்சாலும் உங்களுக்கு போறாது . அப்பன்னா அவளை கூப்பிட வேண்டியது தானே , எதுக்கு என்னை புடிச்சு ரூமுக்கு கூட்டிட்டு போறிங்க?”  என சொல்ல

அப்படியா ? அவ கூப்பிட்டா வருவாளா?” என அவன் திருப்பி கேட்க

“உதை விழும்… என்னை ஏமாத்தினா?”

“ஏண்டி உதைவிழும்?”
அட எல்லாரும் இந்த வீணா மாதிரி இருப்பாங்களா? நான் தான் தங்கத்துல அரஞ்சான் கயிறு போடறேன்னு சொன்னவுடனே கவுனை தூக்கிட்டு நின்னேன்.. அதே மாதிரி எல்லாரும் இருப்பாங்களா?”

“……………….”

உங்க கண்ணுக்கு பாக்குற பொம்பளை எல்லாம் வீணா மாதிரிதானா ?  அவ வேற. என் பெஸ்ட் ப்ரண்ட். மரியாதையா வாயை மூடுங்க

ஆனால் மிகக்குறுகிய நேரத்தில்  தன் கண்ணெதிரே தங்கச்சிலை போல, ஹோட்டல் வாசலில் நின்ற எல்லாரையும் சில வினாடிகள் கட்டி போட்ட, குடும்ப குத்து விளக்கு போல காட்சி அளித்த சுகன்யாவின் பேரழகை அவனால் மறக்க முடியவில்லை . சைடு பக்கம் திரும்புகையில், பார்வைகு பெரிதாக தெரிந்த அவளது செழித்த தொடைகளும்,  அவள் பின்னால் கும்மென்று வீங்கி இருந்த புட்டங்களும்,  மெல்லிய இடுப்பும் முலை பாரம் தாங்காத ரவிக்கை கப்புகளும் அவன் கண்ணை பறித்தன.

 இப்படி ஒரு சௌத் இண்டியன் பெண்ணை தான் நாம் வலைவீசி தேடிக் கொண்டிருந்தோம். கல்யாணமாகி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அழகான குடும்பப் பெண்ணை அவளது சம்மதத்தோடு ருசிக்கையில் ஒரு இன்பம் கிடைக்கிறதே .. ஆவ்வ்வ்

கன்னட டிவியில் லேடி ஸ்டாராக ஜொலித்த சைலஜா தான் அவனுக்கு ஃபேவரிட். யாருக்கும் மசியாது, மாட்டாது என்றர்கள். அதனாலயே ரொம்ப கஷ்டபட்டு அவளது கணவன் கஜா வரை சேட் முயன்றான்.

“டூ லேட் சார். இங்க ஷ்யாம்னு ஒரு ஆக்டர் இருக்கான்ல?”

“ஆமா.”

“இப்ப, அவன் கூட தான் சைலஜா லைன்ல இருக்கா.  அது முடிஞ்ச்சப்பறம் சொல்றேன்”

"ஸப்’ என்றாகி விட்டது.

அவன் பார்வை தமிழ் சீரியலின் பக்கம் திரும்ப., 8 மணி ஆனால் தமிழ் நாடே பார்க்கும் ஒரு பிரபல குடும்ப சீரியலில் பெரிய ஸ்டாரக நடித்தவளை டிவியில் பார்த்தவுடன் அவனுக்கு  பிடித்தது. முன்னும் பின்னும் கும்மென இருந்தாள்.

அவளது அடர்த்தியான நீள முடியை பார்த்தவுடன் பெரிய தொகை குடுத்து புக் செய்தான்.

‘சார் அந்தம்மா அப்படிப்பட்டவங்க இல்ல,. ரொம்ப ரிக்யூஸ்ட் கொடுத்து கூட்டியாறேன். இதான் அவங்களுக்கு பர்ஸ்ட் டைம். உங்கள பத்தி சொன்னேன். டபுளா கேக்குறாங்க” மிடில் ஆள் போனில் பல் இளித்தான்.

“கொடுத்துடலாம்’

“ ஜி. அவங்க புருசனுக்கு தெரியாம வராங்க. பாத்து பதவிசா நடந்துக்கனும். செல்ஃபி படம்லாம் அந்தம்மா ஒத்துக்காது…”

“சரி சரி.. அனுப்பு..”

ஆனால் ரூமுக்கு வந்தவுடன்., அவள் சவுரி முடியை கழட்டி வைத்ததும், அவனுக்கு பொசுக்கென போனது,

டிவி சீரியலில் பார்த்து மக்கள் கொண்டாடும் அந்த நடிகை, அந்த ஹோட்டல் ரூமில்  புடவை, ரவிக்கை அவிழ்த்து விட்டு பிரா, ஜட்டியுடன் போர்வைக்குள் படுத்து கொண்டாள்.

அவள் பக்கம் ரத்தன் கவுதம் திரும்ப.,

“ஜி.. கவர் போட்டு  செய்யனுமா? இல்ல வித் அவுட் கவரா?” எனக் கேட்டபோது, 'ச்சீ எழுந்து போடி' என கத்த தோன்றியது.

கடமைக்கு ஏறி படுத்து கொஞ்ச நேரத்தில் இறங்கி விட்டான்.

“அப்பப்போ கூப்பிடுங்க” என சொல்லி டைரக்ட் நம்பர் கொடுத்தாள். பின் பிசினஸ் டைமில் அடிக்கடி போன் செய்து.,

“எப்படிங்க இருந்துச்சு., ? “எப்படிங்க இருந்துச்சு., ?” என விற்பனைக்கு பிந்தைய சேவை போல அவள் கேட்க., கடுப்பானான்.

இனி ஒரிஜினல் குத்து விளக்குகளை தான் தேடி போக வேண்டும். அவன் பார்வை. உச்சியில் நடு வகிட்டில் குங்குமம் இட்டு., ஆண்களை மருட்சியுடன்  பார்த்து, மலங்க மலங்க விழித்து., தொப்புள், இடுப்பு தெரியாமல் சேலை கட்டும்,  தொட்டவுடணே  வியர்க்கும் குடும்ப பெண்கள் பக்கம் தேடியது.

அப்படித்தான் வீணா அவன் கண்களில் பட்டாள். தான் பார்த்தவரையில் வீணா தான்  பெரிய அழகி,  என்று  அவளை தங்கத்தால் இழைத்து தன் வசப்படுத்திக் கொண்டான்.

ஆனால் வீணாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு இந்த பெண் இருக்கிறாள் .இப்படிப்பட்ட ஒரு பெண் கிடைத்தால் போதும் காலம் முழுக்க வைத்துக் கொண்டு குடித்தனம் பண்ணலாம் என அவன் நினைத்து கொண்டே இருந்தான்.

வீணாவுக்கு, அவன் சுகன்யா பற்றி பேசியது பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சுகன்யாவை மறக்கடிக்க அன்று இரவு முழுக்க வீணா ஒட்டு துணி இல்லாமல் அவனுடன் தொடர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தாள் . ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பல லட்சங்கள் அவளது அக்கவுண்டில் வரும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

 விடியும் போது தான் இருவரும் தூங்கினார்கள்.

காலை கண்விழித்த போது அவன் கேட்ட முதல் வார்த்தை

உன் பிரண்டோட பேரு என்னடி?” என்பதுதான்

No comments:

Post a Comment