மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, December 22, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 69

தான் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் , தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வழியும் பிறரையும் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.  இந்த உலகத்தில் உள்ள உறவுகள் மற்றும் நட்புகளின் பிரச்சினைகள் இப்படித்தான் ஒன்றின் முனையுடன் ஒன்று கட்டிப் போட்டிருக்கும்.

இந்த உன்மையெல்லாம் வீணாவிற்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது . ஆனாலுல் அவள் அதற்கெல்லாம் அச்சப்படவில்லை.

தான் வழிதவறி போனது இல்லாமல், தன் தோழிக்கும் தீராப் பழியை வீணா தேடித் தந்தாள்.

அது வீக் என்ட் என்பதால், அந்த வாரம் ரத்தன் சேட் வீணாவை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரச்சொன்னான்.

"வீணா அடுத்த வாரம் ஜெய்ப்பூர் மேம் ஜாத்தாங்க்…தும்  ஆஹியேஎன அவன் திடீரென சொன்னதால்,  வீணா வீட்டிலிருந்து உடனே கிளம்ப முடியவில்லை.

வேகமாய்  உதய்க்கு தேவையான இரவு சாப்பாட்டை ரெடி செய்து விட்டு ரத்தன் சேட்டுகு பிடித்த, அவன் வாங்கி தந்த வெளிர் நீல சேலையை அணிந்து கொண்டு,  அவசரம் அவசரமாக அலங்கரித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள்.  தெருவில் ஆட்டோவை தேடினாள் .

அவ்வளவு பெரிய  ஹோட்டலுக்கு ஆட்டோவிலா போவது?  என அவள் வழியில் யோசிக்க அப்போதுதான் சுகன்யா காரில் போவதை பார்த்தாள்.

அட சுகன்யா!  உயிர் தோழி

அட , கொஞ்ச நாள் முன் தான் நாம் சுன்யா வீட்டிற்கு  போனோம். அதன் பின் அவளிடம் பேசவே இல்லையே?

அப்போது தான் அவர்களிடையே ஆள் மாறாட்ட கற்பனை செக்ஸ் ஆட்டம் தொடங்கி முற்றி வீணாவின் கணவன் உதய்., விஈணாவை சுகன்யா வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து போக சொல்லி., சுகன்யாவை மிரட்டி, அவள் போட்டிருந்த உள்ளாடைகளை வாங்கி வந்து, இம்சை செய்திருந்தான்.

விர்சுவல் இமாஜினேஷன் செக்ஸில் ஆட்பட்டு பிரபு – சுகன்யா தம்பதி, விஈணா- உதய் தம்பதி  எல்லை மீற பார்த்த நாட்கள் அவை .ஆனால் அன்றே உதய், பிரபுவின் மனைவி சுகன்யாவுஅன் வரம்பு மீறி இருப்பான்.

நல்ல வேளை அப்போது ஜீவா வந்துவிட , சுகன்யா தப்பித்தாள். கொஞ்ச நேரத்தில், பிரபுவம் வந்து விட சுகன்யாவின் கற்பு அப்போதைக்கு தப்பியது. பிரபுவுக்கு தன்னை கொடுத்து, சுகன்யாவை அனுபவிப்பது தான் உதய்யின் திட்டம். ஆனால் அதை ஒரு போதும் நாம் செய்யலாகாது.

இந்த சென்னையில் வந்த போது நமக்கு இருந்த ஒரே துணை இந்த சுகன்யா தான். கோவையில் சுமதி இருந்த இடத்தை நிரப்பியது இந்த சுகன்யாதான்.

அதுவும் தவிர., அவளின் கணவன் பிரபு ஒன்றும் அழகன் அல்ல, சிரிக்க கூட தெரியாது. அதிகமாய் படித்தவன், சம்பாதிக்கிறவன் என்பதால், அழகான மணைவி  கிடைத்து விட்டாள் என்பது அவனுக்கு அதிக திமிரை கொடுத்திருக்கிறது.

சிஸ்டர் சிஸ்டர் எனக் கூப்பிட்டுக் கொண்டே அவன் அடிக்கடி கழுத்துக்கு கீழே பார்ப்பதை அறியாத அளவிற்கு வீணா பழம் இல்லை.

ஆனால், பிரபுவுக்கு , கோயம்புத்தூர் விஜய் போல பெண்ணை இழுக்கும் கவர்ச்சி ஏதும் இல்லை. அவனுடன் நானாவாது? படுப்பதாவது? என் அருமை என்னவென்று ரத்தன் ஸேட் போன்ற ஆட்களுக்கு தான் தெரியும்.

ஆனால். இந்த ஆள் மாறாட்ட குளறுபடியில் அவள் அதிகமாய் இழந்தது தோழியின் சினேகதத்தை தான்.

இப்போதெல்லாம் சுகன்யா தன்னிடம் போனில் சரியாக பேசுவதில்லை.

“போடி எல்லாம் உன்னால தான். நீ  சொல்லித்தான்., என் கணவர் என்னுடன் படுக்கும் போது வேறு ஆண்களை நினைக்க சொல்லி. அது எப்படிப்பட்ட விபரீதத்தில் வந்து நிறுத்தி இருக்கிறது பார்” என திட்டி விட்டாள் சுகன்யா.

அதிலிருந்து அவள் சரியாகவே பேசவில்லை.

இப்போது தான் நேரிலேயே பார்கிறாள்.

அவள் இரண்டு மனதாய் யோசிக்க.,

“ஹான்ங்க்ங்க்ங்க்” என ஹாரன் அடித்தாள் சுகன்யா.

வரவழைத்து கொண்ட சிரிப்புடன் .,

“ஹாய் சுகன்யா”

வீணாவைப்  பார்த்தும் சுகன்யா காரை நிறுத்திவிட்டு கார் கண்ணாடியை கீழே இறக்கினாள். “என்ன வீணா இந்த பக்கம்? சூப்பரா டிரஸ் பண்னிகிட்டு எங்கடி தனியா? கேட்க., வீணா மென்று முழுங்க்கினாள்.

அட சுமதியை எழும்பூரில் ட்ராப் பண்ண சொல்லலாமே?  எங்கே போகிறாள் இவ? என தெரியவில்லையே’  என வீணா யோசித்தபடியே நிற்க .,

“இங்க ஏன்டி நிக்கிற? எங்க போற?”  எனக் கேட்டாள் சுகன்யா.

இல்லடி அர்ஜெண்டா ஒரு ஹோட்டல் பார்ட்டி. “

“எங்கே?”

எக்மோரில.  ரொம்ப டைம் ஆயிடுச்சு.  கேப்  புக் பண்ணா,  வரவே இல்லை . கார் உதய் கொண்டு போயிருக்கார். ..” என சொல்ல

எக்மோர் தானே,  வா எனக்கு புரசைவாக்கம் வரைக்கும் போகனும்..”

“இ. இல்ல நீ போய்க்க., கேப் வருதான்னு பாக்குறேன்”

“அட வாடி.. நானே பேச்சு துணைக்கு ஆளில்லைன்னு பாத்தேன் வா.”

வீணா, சுகன்யாவின் காரில் முன்சீட்டில் போய் உட்கார்ந்து கொள்ள,  கார் எக்மோர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.,

“ஸாரி சுகன்யா”

‘…..”

“ரொம்ப சாரி.. என் ஹஸ்பேன்ட் உங்கிட்ட நடந்ததுக்கு..?

சுகன்யாவின் முகம் மெல்ல மாறியது.

“ச்சே இந்த ஆம்பளைங்க ரொம்ப மோசம்பா., நல்லா சிஸ்டர் , சிஸ்டர்னு கூப்பிடறாங்க., திடீர்னு., கல்லை தூக்கி போட்டுடறாங்க., எல்லாம் தப்பும் என் மேல் தான் சுகன்யா ரொம்ப சாரி..”

“விடு அவனுங்க மனசுக்குள்ள இப்படி இரு வன்மம் இருக்கு.. நாம் என்ன பண்றது? ஆனா ஒன்னு செக்சுல சேஞ்சு வேணும்னு நாம தப்பான ரூட்டுல் போறது தான் ரொம்ப பெரிய தப்பு.,”

வீணா மௌனமாக இருந்து சுகண்யா சொன்னத ஆமோதிக்க.,

வீணாவுக்கு  வழி முழுக்க ரத்தன் சேட்  போன் செய்து கொண்டே இருந்தான். பக்கத்தில் சுகன்யா இருந்ததால் வீணா மழுப்பலாக பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

சீக்கிரம் வாடி நான் ஓட்டல் கீழேயே நிற்கிறேன்என சொன்னான் ரத்தன் கௌதம்.

வீணாவிற்கு மிகவும் பெருமையாக இருந்தது.  இந்த ரத்தன் கௌதம் எத்தனை பெரிய பணக்காரன் ? ரத்தன் கவுதம் என்றால் சவுகார்பேட்டை முழுக்க தெரிந்து இருக்கிறது.  பெரிய கோல்ட் பிசினஸ் மேன் .

தங்க மார்க்கெட்டில் புலி என்கிறார்கள்.

ஆனால் அவன் வாரம் ஒரு தடவையாவது தன்னை வரவழைத்து தன் மீது போட்டுக் கொண்டால் தான், அடியில் போட்டு தேய்த்தால் தான் , அடுத்த ஒரு வாரத்திற்கான எனர்ஜி கிடைக்கிறது என்கிறான் .

இதோ நமக்காக ஓட்டல் வாசலில் காத்துக் கொண்டிருக்கின்றான்.  என அவள் மிதப்பில் இருக்க,

சுகன்யாவும் வீணாவும் பொதுவாக பேசிக்கொண்டே வந்தார்கள் .

கொஞ்ச நேரத்தில் வண்டி ஜெமினி மேம்பாலம் தாண்டி, ஆயிரம்விளக்கு கிரீன் சாலை, அப்போலோ என பயணித்து எழும்பூர்  மியூசியம் மேம்பாலத்தின் கீழ் வலதுபுறம் திரும்பி,  அந்த பெரிய ஓட்டலின் முன் போய் நின்றது.

வீணா காரை விட்டு இறங்க , சுகன்யாவும் இறங்கி கொஞ்சநேரம் வீணாவின் கைபிடித்து பேசிக்கொண்டிருந்தாள்.

நீயும் வாயேன் பார்ட்டிக்கு’  என வீணா ஒப்புக்காக கேட்டாள்.

இல்லடி வேணாம் எனக்கு நேரமாச்சி.,  அது இல்லாம உனக்கு தெரிஞ்ச பிரண்டோட பார்ட்டின்னு சொல்ற. அங்க நான் வந்தா எப்படி?  நீ கெளம்பு . நான் புர்சைவாக்கம் போகனும்” என சொல்லிவிட்டு காரை திருப்பிக் கொண்டு போனாள் சுகன்யா.

 


 திபூவை முழுதாய்  இப்போதே படிக்க..

No comments:

Post a Comment