மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, August 7, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 117

சங்கீதா நேரம் கெட்ட நேரத்தில் குளிக்கப் போனாள். மனதெல்லாம் தனது மகள் தான் காதலன் செய்த சினிமா நிகழ்வுகள் பற்றி சொன்னது தான்  நெஞ்சிலாடிக் கொண்டிருந்தது.

நான் தான் சின்ன பொண்ணு என்ன பார்த்தோம், ஆனால் இவள் தேர்ந்து போய் இருக்கிறாள். ஒரு அந்நிய ஆண்மகனின் உறுப்பினை ஒரு பொது இடத்தில் கைகளால் எடுத்து உருவி அதை வாயில் போட்டு சப்பி விட்டிருக்கிறாள்’ என்றால் இவளுக்கு எவ்வளவு அரிப்பு இருக்க வேண்டும்” இவள் என்ன செய்யாமல் அவனது ஆண்மை விரைத்து வெடித்திருக்கிறது? கைவேலையிலும் வாய்வேலையிலும் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறாள்.? வீட்டு வேலை ஒன்று சொன்னாலும் கூட செய்வது இல்லை .

பிராவில் இருந்து  நெஞ்சுக்கனியை வெளியே எடுத்து அவனுக்கு பால் ஃபீட் பண்ணவில்லை’ என சொல்கிறாள். இதுவரை தன்னுடைய  நிப்பிள் என்ன கலர் என்று கூட அவனுக்கு தெரியாது என சொல்லி அழுகிறாள். அது உண்மையா பொய்யா?’ என தெரியவில்லை.அவனுடன் படுத்து சோரம் போனாளா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் நெய்யும், பாலும், பாதாமும் பிஸ்தாவும் போட்டு வளர்த்த தன்னுடைய தங்க ரதத்தை அந்த பொறுக்கி நன்றாக அனுபவித்திருக்கிறான்.

போயும் போயும் தனது செல்ல மகளுக்கு முதல் காம நிகழ்வு இப்படியா கள்ளத்தனமாக நிகழ வேண்டும்? சீக்கிரம் இவளை வேறு யாராவது நல்ல பையனாக பார்த்து கல்யாணம் செய்து கொடுத்திட வேண்டும். அதற்கு முதலில் நாளை எழுந்தவுடன், அந்த ராஸ்கலை பிடித்து நாலு கேள்வி நச்சு என்று கேட்க வேண்டும். என்றெல்லாம் மனதில் நினைத்தாள் சங்கீதா.

 

மறுநாள் காலை 11 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு சங்கீதா ஸ்கூட்டியில் பக்கத்து ஏரியாவுக்கு சென்றாள். அவனது வீடு இருக்கும் இடத்திலிருந்து நான்காவது வீட்டில் பார்கவியை இறக்கி விட்டாள்.

“ இங்க பார் பார்கவி! தைரியமா போ, நான் இருக்கேன். அவன்கிட்ட தைரியமா சொல்லு. அவன் நல்லவனா இருந்தா சரி ,  படிப்பு முடியற வரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன்’ ன்னு சொல்லி  உன்னை அனுப்பிடுவான்.  இது நடக்கிறதுக்கு அதிகபட்சம் அஞ்சு நிமிஷம் ஆகும். அதுக்கு மேல நீ  வெளிய வரலைன்னா, உனக்கு ஏதும் ஆபத்து என்று அர்த்தம். நீ எனக்கு போன் பண்ணு இல்லன்னா நான் வந்துடுவேன்’ என்றாள்.

“ அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா?’ என பார்கவி சொல்ல

“பாத்தியா இப்பதான் அவன ரொம்ப நல்லவன்னு சொன்னே. ஆனா இப்ப பயப்படுறே. இப்ப புரியுதா? போ. அவன் உனக்கான புருஷனா? இல்ல காவாலி பையனா? இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் போ . நான் வெளிய இருக்கேன்னு சொல்லாத“ என்றாள்.

பார்கவி தயங்கி, தயங்கி அந்த  பங்களா டைப் தனி வில்லா வீட்டில்  நுழைந்தாள். வீட்டை ஹெல்மெட் அணிந்து கொண்டே நோட்டமிட்டாள் சங்கீதா.அந்த கதவை திறந்து கொண்டு பார்கவி உள்ளே போகும் வரை பார்த்தாள்  சங்கீதா. தூரத்தில் அவன் கதவை திறந்து அவளை வரவேற்பதும் , அவளின் கை பிடித்து இழுப்பதையும் பார்த்தாள். அவ்ளோ வெறி  மாப்பிள்ளைக்கு.?  இருக்கட்டும்., இருக்கட்டும்

பார்கவி போய் ஐந்து நிமிடம் ஆன பிறகு, அவளுக்கு போன் செய்தாள் பார்கவி  போன் எடுக்கவில்லை. நான்கு தடவை ஃபோன் செய்தாள். சங்கீதா கலவரமாணாள். நாலஞ்சி தடவை ரிங் போய் பார்கவி போன் எடுக்கவில்லை என்றல், கண்டிப்பாக ஏதோ அவசரம் ஆபத்து தனது மகளை காப்பாற்ற வேண்டும். அந்த நாய் அவளை பிடித்து லாக் செய்துவிட்டான்,. மேலே கை வைத்து அத்துமீறுகிறான்,. ராஸ்கல்.

சங்கீதா வேகமாக வெளி கதவை திறந்து உள்ளே போனாள். காலிங் பெல், அடித்தாள். கதவை  ‘தொம்.. தொம்..’  என தட்ட உள்ளே .,, பயம்  கலந்த அவசர குரல்கள் எழுந்தன. அந்தப் பையன் ஓடிவந்து கழுவித் திறந்தான். டீசர்ட் இல்லாமல் திறந்த மார்போடு வெறும் ஷார்ட்சுடன் இருந்தான். “யா..யாரு..?”

 அவனது முகம் முழுக்க பார்கவி தலையில் சூடியிருந்த மல்லிப்பூக்கள் சிதறி இருந்தது. பார்கவி அவன் பின்னால் இருந்து ஓடி வந்தாள்.

“ நீங்க நீங்களா ஆன்டி..?”

‘ நான்தான்டா இவளுடைய அம்மா”  என சொல்ல.,

“தள்ளுடா” என தள்ளிவிட்டு ‘அம்மா’ என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் பார்கவி,.”

‘அம்மா   இவன் என்னை என்னை ..” பார்கவி அழ துவங்க.,

“விடு.. இப்ப புரியுதா இவன் யார்னு? இவனுக்கு எது முக்கியமுன்னு”

“இவன் ரொம்ப கெட்டவன்மா” அவள் முகம் சிவக்க சொல்ல.,

“ஹேய்ய்ய் பாரு லிசன் மீ” அவன் அருகே வர., அவன் கன்னத்தில்  பளீரென அறைந்தாள் சங்கீதா. “ ராஸ்கல்............”

“ஏய்ய் உங்கப்பன் எங்கடா? உங்கம்மா வரட்டும்டா..போலீஸ்ல புடிச்சி கொடுக்கறேன் ராஸ்கல் காண்டமா தரே காண்டம்? .உன் தங்கச்சிக்கு குட்றா திருட்டு ராஸ்கல்...“

‘ஆண்டி அவ தான் எங்க வீட்டுக்கு வந்தா”

“ஆமா நீ தான் அவளுக்கு காண்டம் கொடுத்து வெச்சே இல்ல., ”

“சா.சாரி ஆன்டி....” அவன் முகத்தை மூடி அழுதான்.”

“ஆன்டி அப்பாவுக்கு தெரிஞ்சா பொலி போட்டுடுவார்.. சாரி ஆண்ட்டி”

“நான் போடறேன்டா பொலி உன்னை......என்னையே மோசமா பாப்பே நீ?.”

“ஆஅன்டி சாரி ஆன்டி. .. பார்கவி சாரி...”

 “இங்க பார் இப்ப போறேன்.. இன்னொரு தடவை என் பொண்ணு இருக்குற பக்கம் தலை வைச்சி பாத்தே.,  அகெய்ன்  இன்னிக்கு நடந்தது திரும்ப நடந்துச்சு., அவ்ளோ தான்.. உன்னை அப்படியே கொண்டு போய் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் விட்டுடுவேன்,.. உங்கப்பன் எப்பவும் இந்த ஏரியால கவுன்சிலர் ஆக மாட்டான்..  “

“ஆண்டி..” அவன் பயந்திருந்தான்.

“உங்க அப்பன் கவுன்சிலர்னா. உன்னை கேக்க யாருமில்லையாடா? தெருவுக்கு உன்னை இழுத்து போகட்டா?”

‘................................”

“ஏய்ய்ய் உனக்கு சப்போர்ட்டா வந்தாலும் எம்எல்ஏ சப்போர்ட்டா  வந்தாலும், எம்பி சப்போர்ட்டா  ஆனாலும் எனக்கு கவலை இல்லை., உங்களை இந்த ஏரியாவுல இருக்க விட மாட்டேன். போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல தர்ணா பண்ணிடுவேன்..ராஸ்கல்.. பொண்னுங்களை படிக்க அனுப்புனா, புதருக்கா தள்ளிகிட்டு போறீங்க படவா”

 அவள், அவனை திட்டி விட்டு மகளை  ஸ்கூட்டியில் வைத்து வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தாள் சங்கீதா.

எதையோ வென்று சாதித்தவள் போல உணர்ந்தாள்.

‘இப்ப பாத்தியாடி., என் லவ்வர்., எனக்காக ஒரு உயிரையே கொடுத்து நாட்டிடுவான்’னு சொன்னியே., உனக்காக இல்லடி உன்னுடைய உடம்புக்கு தான் அவன் அலைஞ்சிருக்கிறான். எப்போ நீ கிடைக்கலைன்னு தெரிஞ்சதோ, உடனே அவன், உன்ன அனுபவிக்கணும்னு நினைச்சி மேல கையை வெச்சுட்டான். நல்லவேளை நான் வரலைன்னா நீ என்ன ஆகிஇருப்பே?” என சொல்ல,

‘ ஆமா மம்மி  பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சிட்டேண். நீதாம்மா எனக்கு தெய்வம்” என்றாள் பார்கவி.

இந்த நிகழ்ச்சி நடந்த அடுத்த ஆறு மாதத்திற்குள் அவளது படிப்பு முடிந்தது. அதன் பிறகு பார்கவி எதற்குமே வெளியே செல்லவில்லை. அவனது நம்பரையும் வாங்கி சங்கீதா டெலிட் செய்து விட்டாள்.

அதற்குப் பிறகு சங்கீதா கூட அவனை அதே ஏரியாவில் இருந்தும் பார்த்ததில்லை.

‘சிங்கத்தின் வாய்வரை சென்று தப்பிச் சென்ற மான்குட்டி போல அந்த அர்ஜுன் என்னும் பொறுக்கியின் அருகே வரை போய் என் பெண் மானத்துடன் தப்பித்து விட்டாள். அவளைக் கல்யாணம் செய்து அவளது புருஷனிடம் கைபிடித்து கொடுக்கும் வரை அவள் கன்னியாகவே இருந்தாள் என்பதுதான் சங்கீதாவின் உச்சகட்ட சந்தோஷம். அப்படி பார்கவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஒரே ஒரு காதலன் அர்ஜுன் மட்டும்தான் .

அவனிடம் தான் பார்கவி எல்லாவற்றையும் இழந்து நிற்க வேண்டி இருந்த தருணம் வந்தது. ஆனால், சங்கீதா தான் தலையிட்டு காப்பாற்றினாள்.

ஆனால், அப்படிப்பட்ட பார்கவிக்கு நாம் சரியான மாப்பிள்ளையை பார்க்கவில்லையே? என்ற குற்ற உணர்வு இப்போது சங்கீதாவுக்கு அரிக்க தொடங்கியது. யோசித்துப் பார்த்தால்,. அப்படியே அவள் அவனுடன் இருந்திருக்கலாம் போல. அவன் அவளை அனுபவித்து இருந்தாலும் கூட அட்லீஸ்ட் அந்த காம நிமிடங்களை  நினைத்துக் கொண்டாவது இப்போது பார்கவி காலம் தள்ளி இருப்பாள். மரியா சொல்லிவிட்டு போன பின்பு தான், இந்த ஜாக்கியுடன் அவளை கோர்த்து விடுவது கோர்த்து விடுவதில் எந்த தவறும் இல்லை, என மரியா புரிந்து கொண்டாள்.

‘இதெல்லாம் நல்லபடியா நடக்கணுமே’., எனது மகளுக்கு குழந்தை இல்லை என்ற பிரச்சினை தீரனுமே’ என்றெல்லாம் அவள் நினைத்துக் கொண்டாள்.

ஆனால்,  ஒரு அம்மாவாக தன் பெண்ணுக்கு எதையுமே அனுபவிக்க விடாமல் செய்து,  ஒரு மாபெரும் இழப்பை  தான் கொடுத்தோம்.  ஒரு அம்மாஞ்சி புருஷனை கட்டி கொடுத்தோம். அவன் இவளை அனுபவிக்கவும் தெரியாமல் ஆராதிக்கவும் தெரியாமல் ஆழமும் தெரியாமல்,  நடுக்காட்டில் வீசும் நிலவொளி போல,வீணாக இருக்கிறாள்.’ ஐயோ இது என்ன கொடுமை?’

ஆண் சுகம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்து கொண்டால் கூட, அவள் தட்டு தடுமாறி வாழ்நாளை கழிக்க முடியும். ஆனால், ஆணின் தொடல், என்றால் என்ன ஆண் எச்சில் முத்தம் என்றால் என்ன? அரவணைப்பு என்றால் என்ன? வாசனையென்றால் என்ன?’  என்பதை எல்லாம் அர்ஜுன் அவளுக்கு புதருக்குள் கூட்டி போய் நான்கு முறை காட்டிவிட்டான்.

தியேட்டரிலும் ஆண் உறுப்பை கொடுத்து உருவி விட சொல்லி இருக்கிறான். அவளை முழுவதுமாக ஆடைகளை கலைந்து  அம்மணமாக்கி பார்த்து ருசித்து அனுபவிக்கவில்லையே தவிர, மற்றபடி  ஒரு ஆணுக்கு பொண்டாட்டியாய் இழைந்திருக்கிறாள். அதெல்லாம் தொட்டு, தெரிந்து இப்போது தன கல்யாண வாழ்க்கையில் எதுவும் இல்லை’ என்றால்  பார்கவி  எப்படியெல்லாம் துடிப்பாள்?’ அவளது காம துடிப்பை ஒரு அம்மாவாக இல்லாமல், ஒரு  கல்யாணம் ஆன இளம்பெண்ணாக சங்கீதாவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 இதெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் ஒரே ஒரு வாய்ப்பு தான். அது ஜாக்கி தான். மரியா சொன்னது சரிதான்.

சங்கீதா பார்கவிக்காக  சில தப்பான வேலைகளை செய்ய முடிவு செய்து கொண்டாள்.

 


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment