மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, August 3, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 114

 “ அ ..அர்ஜுனா ?” அவனுக்கு பேரு கேட்டதும் சங்கீதாவிற்கு முதல் முழுக்க விறுவிறுவன ஏறியது

“ஆஅமா”

‘அந்த கவுன்சிலர் பையன்? அவனா?” சங்கீதாவுக்கு குரல்  நடுங்கியது.

அந்த அர்ஜுன்  அந்த ஏரியாவின் கவுன்சிலர்  பையன். பார்ப்பதற்கு பொறுக்கி போல இருப்பான். அவனது அப்பா எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கிறார் .அந்தக் கடைக்கு சங்கீதா ஒரு முறை போக, அந்த பையன் சங்கீதவையும் அவள் பிருஷ்டத்தையும் பார்த்து ரசிக்க., அவன் பார்வை போன திசையை பார்த்து அவள் அவனிடம் சண்டைக்கு போக “கோச்சிக்காதீங்க, ஆன்ட்டி உங்க பொண்ணு நான் படிக்கிற காலேஜ்ல தான் படிக்கிறா.  அந்த பொண்ணுக்கு அம்மாவாச்சேன்னு பாசமா பார்த்தேன்” என சொல்லி அன்று அடி வாங்காமல் தப்பித்தான். அது தகவலா? மிரட்டலா என கூட அவளுக்கு தெரியவில்லை. அந்த  பொறுக்கியா?

” போயும் போயும் அந்த பொறுக்கியிடமா இவள் படுத்து எழுந்து வருகிறாள் எதை கேட்க கூடாதோ அதை கேட்டு விட்டாள் சங்கீதா. அவளின் கோபம் தலைக்கு ஏற “ஏய்ய் ஏண்டி உனக்கு ஆளே கிடைக்கலையா? “
“அவன்  நல்ல பையந்தான்மா”

“ச்சீ வாய மூடு”

“அம்மா கோச்சுக்காதம்மா அவன் பாக்க தான் ஆளு ஒரு மாதிரி அரகண்டா இருப்பான் .மத்தபடி அப்பா மாதிரி அவனும் சாஃப்ட்டான ஆளுதான் “ என அவள் சர்டிபிகேட் கொடுத்ததும் சங்கீதம் கோபம் இன்னும் அதிகமாக.

“ நாயே இன்னொரு ஆம்பளையை பத்தி என்கிட்ட பேசுறியா?  அவன் கூட டெய்லி படுத்து  எழுந்துக்கற திமிர்ல பேசுறியா? “

“ஐயோ அம்மா நான் படுக்கலம்மமா “
“பொய் சொல்லாதே “

“அம்மா உன்  பெண் யார்கிட்டயும் ஏமாறலம்மா “அவள் சொல்வதை  எதையும் உன்மை என நம்ப அவளுக்கு தோணவில்லை . சே.. நான் என் பெண்ணை சரியாக கண்காணிக்கவில்லை, சரியாக வளர்க்கவில்லை. டெய்லி என்ன செய்கிறாள் ? யாரிடம் பேசுகிறாள்?  என போனை எடுத்துப் பார்த்து நோண்டவில்லை. அதுதான் இப்போது வளர்ந்து செடியாகி மரமாகி நிற்கிறது .

அய்யோ வயிற்றில் எத்தனை மாசம் இருக்கிறது என்று கூட தெரியவில்லை . ரொம்ப காலம் கடந்து தான் இவரும் பேசுகிறோம் போல’ என சங்கீதா நினைத்தாள். அவளுக்கு உடல் நடுங்கியது. இத்தனை நேரம் அந்த காண்டம் சோனியாவுது என சொன்னாள். அவளது அக்கா போட்டது என பொய் சொல்லி, இப்போ என்னுது தான்’ என்கிறாள்.

இவளை மொட்டிமாடியில்  இருந்து தள்ளி விட்டால் என்னா? கல்லுளி மங்கி மாதிரி எவ்ளோ திடமா நிக்குறா’  பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,

“ சரி அவன் உன்னை தொடலயா?  படுக்க கூப்பிலைன்னா .,ஏன் காண்டத்தை உன்கிட்ட கொடுத்தான்?”

......................”

“சோ அவந் உங்க கூட படுத்திருக்கான்., அடிக்கடி ரென்டு பேரும் தப்பு பண்றீங்க.   அவன் வீட்டில வச்சுக்க பயந்துட்டு காண்டத்தை உங்கிட்ட கொடுத்துட்டான் . இந்த வீடு தான் கேட்பார் மேய்ப்பார் இல்லாம இருக்கே”

‘................அம்மா எங்களுக்குள்ள எதுவும் நடக்கலம்மா?’

“அவன் உன்ன தொடவே இல்லையா?” அவள் ஏதும் பேசவில்லை . சங்கீதா பாய்ந்து அவள் முடியை பற்றி உலுக்கினாள். அம்மா விட்டால் கன்னத்தில் அடித்து விடுவாள்’  என பயந்து இரு  கன்னங்களிலும் பொக்கிக்கொண்டாள்.

“சொல்லுடி.. சொன்னா தப்பிச்சே? எப்படி அவன் பழக்கம்”

“  காலேஜ்ல பழக்கம். சீனியர் ராக் பண்றப்ப இவன் தான் வந்து என்னை சேவ்  பண்ணான். ரொம்ப நாளா சேஸ் பண்ணி ஒரு நாள் ரோஸ் கொடுத்தான்.  நானும் யெஸ் சொல்லிட்டேன்,. இப்ப ரெண்டு மாசமா பழகறோம்“

‘.............................” எப்படிப்பட்ட அழகி இவள்.?, அவனிடம் போய் வீழ்ந்து விட்டாளே!

“ நல்லா பழக ஆரம்பிச்சப்பறம், ஒன் டைம்.. என்ன தனியா கூட்டிட்டு போனான்.  காலேஜுக்கு பின்னாடி இருக்கிற ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு கூட்டிட்டு போனான். அப்போ...அவன்  “

“ம்...அப்புறம்?”

“ எவ்வளவு சொல்லியும் கேட்காம என்னை கட்டிப்பிடிச்சாண்”

“ அப்புறம் “

“லிப்ல லாக் பண்ணி கிஸ் அடிச்சான்” அப்போது லிப்லாக் கிஸ் என்றால் ஏதும் தெரியாத சங்கீதாவுக்கு உடலெல்லாம் நடுங்கியது.

“..சரி அதுக்கு அப்புறம்?”

“ ரொம்ப நேரம்  கிஸ் அடிச்சான். சொல்ல சொல்ல கேக்காம என் பூப்ஸ்லாம் பிடிச்சி பார்த்தான் “

‘நீயும் விட்டுட்டியா?”

“ அவன் அழுதான்மா., ஒரே ஒரு தடவ பாக்கணும்னு சொன்னான். தொட்டு பாத்து சாப்டா இருக்கு.. ரிமூவ் பண்ணி காட்டுன்னு கேட்டான்”
‘ நீயும் காட்டி தொலைச்சிட்டியா ?”

“நான் காட்டலம்மா. ஆனா டிரஸ் மேலேயே பார்த்தான். அமுக்கி பிசைஞ்சான். அவன்  என் நெக்., சின்’ லாம்  கிஸ் பண்ணுனான்”

‘ நீயும் சும்மா இருந்தாயா?”
‘ அம்மா “

“சரி வயசுக்கோளாறு., பணிக்கோன்னு சும்மா இருந்துட்ட”

“ அப்புறம் மேல படுத்து உருண்டான்” சங்கிதா தலையை  உலுக்கி கொண்டாள்.

“ என்ன மேல படுக்க வச்சுக்கிட்டான். உடம்பு ஃபுல்லா லிக் பண்ணி கிஸ் பண்ணான்.  அப்புறம் பிரால கை வச்சான்.”

‘கழட்டிட்டானா?”

“ இல்லம்மா நான் கை வைக்க விடல., ‘

“பேன்ட்டீசை?”

“இல்லம்மா பேண்டீஸ்ல நான் கை வைக்க விடல., அப்புறம் மேலே பிடிச்சு கசக்குனாந்.  கடிச்சான். செக்ஸ்  பண்ணனும்னு சொன்னான்”

‘ நீ என்ன சொன்னே?’

“என்னால முடியாதுன்னுட்டேன் ., “

“பார்கவி! என்கிட்ட பொய் சொன்னா , எனக்கு கெட்ட கோபம் வரும்”

‘ சத்தியமா அன்னைக்கு அவ்வளவுதான்மா நடந்தது., “

“ அதுக்கு அப்புறம் நீ அவன் கூட புதருக்கு போகலையா?”

“......................” அவள்

“ஏ..ய்ய்ய்ய்ய்ய்”

‘ ...................போனேன்..”

‘எத்தனை தடவ போயிருக்க?”

“ நா..நாலு தடவை..ம்மா., என்னை கூட்டிட்டு போனான்.. “
‘நாலு தடவையும் அவன் கூட போய் சும்மா இருந்துட்டு வந்துட்டியா ?”

“நாலு தடவையும் என்கிட்ட செக்ஸ் பண்ண ட்ரை பண்னான்.  நான் முடியவே முடியாது அப்படின்னு வந்துட்டேன்”
“அவன் கூட வரலைன்னா என்ன பிரேக் அப் பண்ணிடுவேன்னு சொன்னான். அதனால நான் போணேன்.”

“சரி ஒரு தடவை கூட, உன்னுடைய ஃபுல் டிரஸ் எடுத்து பாக்கலையா?”
‘............................ஒ.  இல்லம்மா ஆனா நாலாவது தடவ மட்டும் ஸ்கர்ட, டாப்ஸ் எல்லாம் கழட்டி , என்னை வெறும் பேன்டீஸ், பிராவோட புரட்டி புதர்லபடுக்க வச்சுட்டான்ம்மா.  ரொம்ப நேரம் பிராவையும் பேன்டீசையும் கழட்ட ட்ரை பண்ணனான் ,என்னை நியூடா பாக்கனுமுன்னு துடிச்சான். நான் இடமே கொடுக்கல. அவன் காலை பிடிச்சி  அழுதுட்டேன்., “

“தலையெழுத்தாடி உனக்கு?”

“ காலேஜ் கோர்ஸ் முடிஞ்சப்புறம் உன் கூட படுக்கிறேன் அப்படின்னு சொன்னேன். அப்பதான் விட்டான்.  “

“எதுக்கு பேன்டீஸ் வரைக்கும் கழட்ட விட்டே?”

“இல்லன்னா வேற ஒரு பொண்ணு கூட போயிடுவேன்னு சொன்னா.,  எனக்கு டைம் கொடுன்னு கெஞ்சினேன் . அப்பதான் இந்த காண்டத்தை கைல கொடுத்தான். அந்த காண்டத்தை டெய்லியும் நீ பார்த்துக்கிட்டே இருக்கணும் . ஒரு நாள் இல்லனா ஒரு நாள் என் கூட படுக்கணும்னு தோணுச்சுன்னா, இந்த காண்டத்தை கைல எடுத்துட்டு வா’ எனக்கு நீயே போட்டு விடுன்னு சொன்னான்”

‘ கொடுத்து எத்தனை நாள் ஆச்சு ?”

“ஒரு வாரம் ஆச்சு?”

‘ இந்த ஒரு வாரம் அவன் கூட படுக்கணும்னு தோணலையா ?சொல்லுடி” “தோ....தோணுச்சுமா “ சங்கீதா அவள் கன்னத்தில் பட்டென  அடித்தாள்.  அவள் தரையில் உட்கார்ந்தாள் .

“நான் என்னம்மா பண்ணுவேன் ? அதை பாக்கும் போது எனக்கு தோனுது. ஒரு தடவை அவன் கூட படுத்துடனும்னு தோணுது. எனக்கு எது சரி எது தப்புன்னு தெரியல.,   அவன் என்னை பயங்கரமா அங்கங்க கைய வச்சு மூடு ஏத்தி என் மனச கெடுத்துட்டான் . என் மனசு மட்டும் இல்ல என் உடம்பையும் கெடுத்துட்டான்.  எனக்கு அவன் வேணும் போல இருக்கு ,நைட் எல்லாம் புரண்டு புரண்டு அழுகுறேன்”  அவளின் வேதனை சங்கீதாவுக்கு புரிந்தது. செக்ஸ்  செய்வது தப்பு. அதே சமயம் அதை செய்யாமல் இருக்க முடியாமல் மனம் அதை நோக்கியே  போகிறது. தனது மகளின் மனம் அதை நோக்கியே போகிறது. அவளுக்கு இருக்கும் ரெண்டு கெட்டான் நிலை சங்கீதாவிற்கு புரிந்தது.

“ என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்கடி?. இதெல்லாம் உங்க அப்பாக்கு தெரிஞ்சா?” “ஐயோ அம்மா அப்பா கிட்ட சொல்லாதம்மா., நான் கடைசி வரைக்கும் அவனுக்கு எதுவுமே கொடுக்கலை, எதுவுமே காட்டலைம்மா .”

“அப்ப எதுக்கு காண்டத்தை வச்சி இருக்கே?”

“அவன் எப்பவும் இதை வச்சுக்கணும்., அவன் கேட்கும்போது காட்டணும்னு சொன்னான். டெய்லி என்னை கேட்போன். டெய்லி காண்டம் இருக்கான்னு.,  செக் பண்ணிட்டு போயிடுவான் ., அப்படி காண்டம் இல்லன்னா என்ன தூக்கிட்டு போய் கெடுத்துருவேன்னு சொல்லி இருக்கான்”

“ சோ நீ நம்பிட்டே?” அவளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

“ இந்த காண்டத்தை பார்க்கும் போதெல்லாம் உன் அழகான மேனியை  தொடறத்துக்கு ஒரு ஆம்பள அலைஞ்சிட்டு இருக்கான். அழுதுட்டு இருக்கான். அப்படின்ற எண்ணம் உனக்கு வரணும்னு தான் அவன் இதை பண்ணி இருக்கான் இல்ல?”

“உனக்கு என்னைக்கு அவன் கூட படுக்கனுமுன்னு  தோணுதோ அன்னைக்கு என் கூட படுக்கவான்னு சொன்னான்மா “

‘சரி இப்ப நான் கேட்கிறேன் .இந்த காண்டத்தை விஷயத்தை நான்  இன்னிக்கு பார்க்கலைன்னா,  நீ அவன் கூட படுத்து இருப்பியா ?”
‘தெரியலம்மா ..உண்மையா சொல்லனுமா எனக்கு எதுவுமே தெரியல., இன்னும் ஒரு வாரம் போகட்டும் ., அவன் அதிலேயே உறுதியாக இருக்கான்னு பாக்கலாம்னு நெனச்சேன்ம்மா “

“அடிப்பாவி ., ஏய்ய்ய் அவன் என்ன பண்ணி இருக்கான் தெரியுமா ? உன்னை குற்ற உணர்ச்சில மாட்டி  இருக்கிறான்.  இதை பார்க்கிறப்ப எல்லாம் உனக்கு மூடு வருதோ இல்லையோ குற்ற உணர்ச்சி வரணும். கில்டியா ஃபீல் பண்ணனும்னு செஞ்ச்சிருக்கான். நம்ம அழகான உடம்புக்காக ஒரு ஆம்பள காத்துட்டு இருக்கான். அவனுக்கு இது கொடுத்து பார்த்தா என்ன ? நம்ப உடம்ப எடுத்து ஒருத்தன் அணு அணுவா சுவைக்கிறது பார்த்து ரொம்ப கர்வமா இருக்கணும். பெருமிதமாக இருக்கணும் அப்படின்னு யோசிச்சு இந்த காண்டத்தை உன் கையில் கொடுத்திருக்கான்.  “

...................”

‘இந்த காண்டம் இருக்கறப்ப உனக்கு படிப்பு ஏறாது .,”

“ஆமாம்மா படிப்பில கவனம் தோணல,  சதா எனக்கு எப்பவும் அவன் ஞாபகமா இருக்குது”

‘ அது தாண்டி அவன் ட்ரிக்கு . அவன் உன்ன அணுஅணுவோ அனுபவிக்கனும்னு நினைக்கிறான். ஆனால், அதே சமயம் அவன் இஷ்டப்படாம நீயே இஷ்டப்பட்டு அவன் கிட்ட போய் எல்லாத்தையும் அவுத்து போட்டு படுக்கணும்னு நினைக்கிறான்.  நீ வரணும் என்றதுக்காகத்தான் அவன் உன் தலையில குற்ற உணர்ச்சி என்ற பாரத்தை தலையில் சுமத்திட்டான்.,  நாய்.,  அது கூட தெரியாம நீ அடிக்கடி  காணடத்தை கையில வெச்சி சொக்கி போய் நிக்குறே.. நீ ஏண்டி அவன்கிட்ட போய் இந்த காண்டத்தை வாங்கி தொலைச்ச?”  பார்கவி அழ சங்கீதாவும் அழுதாள்.

‘சரி அவனை கடைசியா எப்ப பாத்தே?’

“...................”

“ஏய் சொல்லுடி பாதகத்தி”

“இ..இன்னிக்கு”

“ ஓ அதான் லேட்டா வந்தியா? காலேஜுக்கு கட் அடிச்சிட்டு அவன் கூட படமா? டெய்லியும்., அவன் கூட இருந்துட்டு தான் வரியா?’

“......................ம்” திரும்ப அடித்தாள்..

“சொல்லு இன்னிக்கு எங்க? அதே புதர்லயா’

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மூ மூவி...”

“ எந்த தியேட்டர்ல?” சொன்னாள்..”  பீனிக்ஸ் மால்”

“எத்தினி தடவை போயிருக்கே?”

“இதான் பர்ஸ்ட் டைம்.. “

“ எதுக்கு மூவி? “ பார்கவி சங்கீதாவை பார்த்து பயந்து மிரண்டாள்.

“சொல்லு.. சாகடிச்சிடுவேன்..”

“பால் ஃபீட் பண்ண சொன்னான்மா” சங்கீதாவால் கேட்டு கொள்ள முடியவில்லை. கோபமாக நடந்தாள் அங்கும் இங்கும் பார்த்தாள். தலையை  பிடித்து கொண்டாள். திரும்ப வந்தாள்.

“அவனுக்கு பால் ஃபீட் பண்ணியா? அவள் காதை பிடித்து திருகினாள்.

“ இ.. இல்லம்மா. ஜஸ்ட் மடியில படுத்து பிராவோட சேத்து வாய வெச்சான்”

“உன்னை என்ன தான்டி பண்றது? எனக்கு படிக்க இஷ்டம் இல்ல., எனக்கு படுக்க தாண் இஷ்டம்னு சொல்லி தொலக்கறது தானே? கல்யாண, பண்ணி வெச்சிருப்போமே”

‘அவன் தான்மா பண்னான்”

“சரி வேற என்ன பண்னான்?”

“ரென்டு பூப்சையும் பிராவோட சேத்து கடிச்சான். சப்புனான். ஆர்ம்பிட் கேட்டான்..”

“அதுக்கு தான் அத்தினி சென்ட் வாங்கி வெச்சிருக்கியா?”

‘...................சென்ட் அடிச்சா அவனுக்கு பிடுக்காது. நேச்சுரல் ஸ்மெல் தான் அவன் கேப்பான்”

“இது வேறயா.. சரி அப்புறம்?”

“நாவல் பிட்லாம் கிஸ் அடிச்சி நக்குனான்., “

“நீ கடைசி வரைக்கும் பிராவை கழட்டி பால் பீட் பண்னவே இல்லை லே?”

“ஆமாம்மா,. “

“உன் நிப்பிள்சை அவன் பாக்கவே இல்ல?’

“.இ..இல்லம்மா”

’அவனுக்கு உன் நிப்பிள்ஸ் இது வரைக்கும் .ரோஸ் கலரா., ரெட் கலரான்னு தெரியாதுல்லே.,என்னை நம்ப சொல்றியா?’

“கண்டிப்பா நான் காட்டலம்மா., நம்பும்மா.,உதட்டை மட்டும் சப்பி கடிச்சிகிட்டு இருந்தான்”

“ரென்டு ஹவர் இதையே தான் பண்னிட்டு இருந்தானா?’

“இன்டர்வேலுக்கு அப்பறம்........” அவள் இழுக்க

“சொல்லு பேன்டீஸ் கழட்டிட்டானா?’

“:இல்ல .,அடிக்காம இருந்தா சொல்றேன்..”

“சொல்லு .,உன்னை பொலி போட்டுடறென்”

“கையில பிடிக்க சொன்னான்..”

“எதைடி?”

“ அவனுதை..”

‘அடிபாவி” சங்கீதாவுக்கு ஹார்ட் பீட் ஒவர் ஸ்பீடில் துடித்தது.. 


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

2 comments:

  1. புது கதை எப்போ

    ReplyDelete
  2. New story..
    Intro and trailer.. Waiting nv bro

    ReplyDelete