மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, July 31, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 111

 

அய்யோ ....ஆணுறை..!!

கல்யாணமாகாத என் மகளின் புத்தகை பையில், கோஹினூர்..டாட்டட் காண்டம்..  ஓ மை காட்.. பார்கவி. அவளுக்கு கண்கள் இருட்டின.

 

அது ஒரு பயன்படுத்தப்படாத புத்தம் புதிய ஆணுறை. காண்டமை சுற்றி டாட் டாட்டாக இருந்தன. உள்ளே போய் குத்தும் போது அவளுக்கு காம நரம்புகளிலிது போய் குத்தும் போல.

பிங்க் கலர் பிளாஸ்டிக். கையில் பிடித்து பார்க்க வளவளவென இருக்க.. ‘ஏய்ய்ய்ய்ய்’  சங்கீதாவின் தலைப்பில் பேரிடியாக அந்த மெல்லிய ஆணுறை இறங்கியது. எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள். கழுத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பின..

எனது இவ்ளோ வயசுக்கு இந்த காண்டமை பார்ப்பதே சங்கீதாவின் ஆயுசில் ரெண்டாம் தடவை.  பார்கவி குழந்தையா இருக்கும் போது இன்னொன்னு வயித்துல  நிக்க கூடாதுன்னு பார்கவி அப்பா  வாங்கி வந்தார். ஆனால் யூஸ் பண்ணவே இல்லை. வாட்டமே இல்லைல. வழுக்குதுன்னு தூக்கி போட்டார். அத்தோடு இப்ப தான் காண்டமை பார்க்கிறாள் சங்கீதா. ஆனால் இந்த பிஞ்சில பழுத்தவ., நாப்கின் வெச்சுக்க கூட தெரியாதவ., இதெல்லாம் இப்பவே பாத்துட்டாளே! ராஸ்கல்.

 ஐயோ பார்கவியா இப்படி?  அடிப்பாவி நாயே?  நல்லவ’ நல்ல படிக்கிற பொண்ணு’ ன்னு  நினைச்சா, புத்தகப்பையில் போய் ஒரு ஆணுறை வைத்து ஆணுக்கு, அவன் தரும் சுகத்துக்கு அலைகிறாளே.

அவனது கூடலுக்கு அலைகிறாளே இந்த  நாய்?  இவளை என்ன செய்யலாம்?  அவள் பரபரத்தாள். நடுங்கினாள்.

அப்போதெல்லாம், சங்கீதாவும் இன்னொரு கணவனைத் தவிர இன்னொரு ஆணை நினைத்துப் பார்க்காத சமயம், சங்கீதா இப்படி பெங்களூரு ரிசார்ட் ,விக்ரம், ராஜு இதோ இப்போ இருக்கிற ஜாக்கி என எந்த ஆண்களின் ஸ்பரிசத்தையும் உணராத சமயம்.

அதனால் அவளுக்கு இந்த ஆணுறை என்பது  அவள் கண் முன்ணே., பெரிய பயங்கரவாதமாக தெரிந்தது .ஒரு ஆணுறை எப்படி கல்லூரிக்கு போகும் பெண்ணின் புத்தகப்பையில் இருக்கலாம் ?
அய்யோ அப்படி என்றால் நமது பெண் கெட்டுப் போய்விட்டாளா ?அல்லது கெட்டுப் போக இருக்கிறாளா? யாரையாவது லவ் பண்ணுகிறாளா? அல்லது யார் கூடாவவாது ரகசிய உறவு வைத்திருக்கிறாளா? அய்யோ அந்த ஆண் கல்யாணம் ஆனவனா? ஆகாதவனா? கூட படிக்கிறவனா? அல்லது கூட படுக்கிறவனா? இந்த அப்பார்ட்மென்ட்காரனா? என்றெல்லாம் எண்ணி  பயந்தாள்.

 ஒரு அணுகுண்டை கூட தனது மண்டைக்குள் வைத்துக் கொள்ளலாம் .ஆனால் இந்த விஷயத்தை எப்படி  தலைக்குள் வைத்துக் கொண்டு உலவமுடியும்.  அவள் புரியாமல் தவித்தாள்.

கணவரிடம் கூட அவள் சொல்லவில்லை. அவரே ஒருமுறை “என்ன ஒரே டென்ஷனா இருக்க என்ன பிரச்சனை?” என கேட்கும் போது கூட, அவளால் சொல்ல முடியவில்லை.

 ஒரு தகப்பனிடம் போய், உனது பெண்  காண்டம் வைத்திருக்கிறாள்? என்பதை எப்படி சொல்ல முடியும்? அவள் கண்கள் சுழன்றன. முகம் இருண்டது.  சோபாவில் தலையை பிடித்து உட்கார்ந்து கொண்டாள்.

 கொஞ்ச நேரத்தில் குளித்துவிட்டு வந்த பார்கவி முழு உடை அணிந்து எதுவுமே நடவாத போல அந்த புத்தகப் பையை கொண்டு போனாள். அடிப்பாவி! புக்கு வைக்கிற இடத்தில் உன் பெண்மைக்கான சாவியை கொண்டு போகிறாயா?’ என கேட்பதற்கு தொண்டை வரை  வார்த்தை வந்தது.

இந்த பார்கவி எவ்வளவு நல்ல பெண் ‘என நினைத்தோம் .அவளது இந்த திடீர் நடத்தையை எண்ணி எண்ணி மாய்ந்து போனாள்.  இந்த விஷயத்தை அவளால் கடந்து போக முடியவில்லை. மரியாவிடம்  கூட அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை . இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண முடியவில்லை . கணவனிடம் இதைப் பற்றி நிச்சயம் பேச முடியாது. அந்த அம்மாஞ்சி புருஷன் பூமிக்கு வானத்திற்கும் குதிப்பான். மகள் இறுதி ஆண்டு படிக்கிறாள். இந்த ஆள் ஏதாவது ஏடாகூடம் செய்தால் அத்தோடு அவளின் படிப்பை கூட நிறுத்தி விடுவார்.

‘ஐயோ கன்னித்தன்மை இழந்தவளா எனது மகள்?” இவளை என்ன செய்வது?’ என தெரியாமல் சங்கீதா தவித்தாள்.

அன்று முழுவதும் அவளுக்கு வேலையே ஓடவில்லை .துணி துவைத்தல் ,சமையல், வீட்டை சுத்தம் செய்தல், என எந்த வேலையுமே அவள் செய்ய முடியவில்லை. அவளுக்கு இதயம் படபடவென படித்தது .எப்போது வேண்டுமானாலும் அது வெடித்து விடும் போல இருந்தது.



கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment