‘எதுக்கு நாம
பெங்களூர் ரிசார்ட் ஓடணும்? எதுக்கு நம்மளோட வயசு கம்மியானவன் தெரிஞ்சும் நமக்கு
தெரிஞ்ச பிரண்டோட தம்பி என்று தெரிஞ்சாலும் ஜாக்கியை பெட்ல வச்சிருக்கோம். அவன் இழுத்த இழுப்புக்கு நாம ஏன் ஓடறோம் ?
பிள்ள பெத்துக்கவா?’
ஒரு பொண்ண பெத்து எடுத்து வளர்த்து எவ்வளவோ செலவு
பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அவளுக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்குறோம்.
புடவை நகை எல்லாமே வாங்கி தரோம். ஆனா, அதை அப்பா வாங்கி தரலாம். அம்மா வாங்கி
தரலாம் .அண்ணன் வாங்கி தரலாம். ஆனா அவளுக்கு பிடிச்ச ஆத்மார்த்தமான செக்ஸ்? இதை
யாரும், எந்த அப்பணும் வாங்கி தர முடியாது. எந்த அம்மாளும் செய்ய முடியாது. அண்ணன்
தம்பி கிட்ட கூட இத கேட்க முடியாது. உனக்கு புரியலையா?”
கடைசி வரை உன் பொண்ணு கண்னி கழியாம தான் இருக்க போறா.
கல்யாணம் ஆகியும் இந்த 24 வயசுலயும் கண்ணி தெரியாம இருக்கா., பரவாயில்லையா? வேற யாரையாச்சும் ரைட் கொடுத்து, அவளுக்கு
தேவையானதை நிறைவேத்திக்கலாம்னு பார்த்தா உன் பொண்ணுக்கும் அந்த துப்பு கூட இல்லை,
தாலி கட்டி அந்த வீட்ல அவ அங்க ஒரு யூஸ் பண்ணாத பொருளா தான் இருக்குறா. உனக்கு
கொஞ்சம் கூட புரியலை போடி"
“நீ காரணம் சொல்லி நாளை கடத்தாத., ஏற்கனவே உன்
பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு."
"ஜாக்கி ரொம்ப நல்ல பையன் பொறுமையானவன் .நம்ம கை
மீறி போக மாட்டான் .அவன பாத்தா எந்த பொண்ணுக்கும் பிடிக்கும் .பார்கவி மாதிரி
பொண்ணுக்கு ஜாக்கி தான் சரியான ஜோடி. "
மரியா சொன்ன வார்த்தைகள் எல்லாமே வரிசையாய் சங்கீதா செவிகளில் ரீங்காரமிட ஆரம்பித்தன.
அவள் சொன்னது
எல்லாமே சரிதான். ஆனால் நான் ஜாக்கியை இழந்து விட வேனுமா? ஆம்.. இப்போது
பார்கவியின் நலன் தான் முக்கியம்.
பார்கவியை, ஏற்கனவே விக்ரமுடன்
சேர்வதற்கு நாம் ஆரம்பத்திலேயே தடை போட்டோம். அதனாலேயே என்னவோ தெரியவில்லை.
விக்ரமே வேண்டாம் என சொல்லிவிட்டான். அதே நிலைமை இப்போது ஜாக்கியிடமும் வந்து
விடக்கூடாது. மூணாம் பேருக்கு தெரியாமல் இந்த உறவு நடந்து முடிய வேண்டுமென்றால்
ஜாக்கி தான் சரியாக வருவான்.
மரியா சரியான பேரை தான் சொல்லி
இருக்கிறாள். ஜாக்கி தான் பார்க்க வேண்டும் பெண்ணுக்கு ஏற்ற கம்பீரமான ஆண். ஆனால்
அவளுக்கு அவன் பிடிக்க வேண்டுமே. செக்ஸ் வேறு, காதல் வேறு..
ஜாக்கி. கொஞ்சம்
மாநிறம். ஆனால், மிகவும் களையானவன். புத்திசாலி கூட. ரோட்டில் போனால் 10 பெண்ணில்
5 பெண்ணாவது இவனது உடற்கட்டை வியந்து திரும்பி பார்ப்பார்கள். இது போல ஒரு ஆணின்
வித்து நம்முடைய மகளுக்கு கிடைப்பது சரியானது தான் .
செக்சை நிறைவாக
அனுபவித்துவிட்டு பிள்ளை இல்லை என்றால் அது வேறு கதை . கீழ் தளத்தில் மதுமிதா கதை
அப்படிப்பட்டது தான். ஆனால் நமது மகள் சசெக்சையே இன்னும் அனுபவிக்கவில்லை .
அப்படி என்றால் அவளது
வாழ்க்கை என்னாவது ? ஐயோ பார்கவிக்க்கா இந்த
நிலைமை வர வேண்டும்? எவ்வளவு ஒழுக்கமான
பெண் அவள்? எத்தனையோ ஆண்களை அவள் கல்லூரியிலும் அங்கு மிங்கும் சந்தித்தால் கூட,
எத்தனையோ ஆண்கள் அவளொடம் பூ கொடுத்து அவளிடம்
காதல் பிச்சை வாங்க நினைத்தால் கூட . அவள் யாருக்கும் அசையாதவள், அடங்கி போகாதவள்
அவளுக்கா இப்படி ஒரு
நிலைமை? எப்பய்டியெல்லாம் வளர்த்தோம். பாதுகாத்தோம் ?
ஒரு ஒரு முறை சறுக்க
பார்த்தாள். நாம் தான் சரியான சமயத்தில் கை பிடித்து காப்பாத்தினோம். இல்லையில்லை.
கடவுள்தான் காப்பாற்றினார்.
No comments:
Post a Comment