(இது இந்நாவலின் மூன்றாம்
பாகம்.(மொத்தம் ஆறு பாகம்)
நாயகி ரம்யா தன்
திருமணத்திற்கு முன் காதலனாக வந்த ஒரு காமுகனின் வலையில் சிக்கி, பின் அதிலிருந்து
லாவகமாக தப்பி, தனது இனிமையான இல்லற வாழ்க்கையில் திரும்பி மனமொத்து தன் கணவனுடன்
வாழ்கையில் அதே எக்ஸ் லவ்வரை சென்னையில் தான் வசிக்கும் அபார்ட்மென்டில், ஒரு எதிர்பாராத
சந்தர்ப்பத்தில் சந்திக்கிறாள்.
பூஞ்சை மனதும் மென்
தேகமும் உடைய ரம்யா எப்படி அவனை எதிர்கொள்கிறாள்?. பைனான்சியராக வரும் இன்னொரு எதிர் நாயகனையும்
அவள் எப்படி சமாளிக்க முடிகிறது? இது வரை முதல் பாகம்.
( எபிசோடு 1 முதல் 36 வரை)
எபிசோட்
36 முதல் 75 வரை முடியக்கூடிய கள்ளம் கபடம் காமம் இரண்டாம் பாகத்தில் மெயின்
கதானாயகி ரம்யாவிடமிருந்து, மெல்ல நழுவி அடுத்த கதாபாத்திரங்களான செக்ரெட்டரி
சங்கீதா அவளது தோழி மரியா ஆகியோரிடம் இடம் மாறுகிறது.
மரியாவுக்கும்
சங்கீதாவிற்க்கும் இடையேயான அந்தரங்க உறவை சொல்ல துவங்கும் இந்த பாகத்தில்,
மரியா தனது அடுத்த நிலை காமத்தை அன்னிய ஆண்களுடன் அனுபவிக்க சங்கீதாவையும்
துணைக்கு அழைத்துக் கொள்கிறாள்.
தனது இல்லற வாழ்க்கையில் சந்தோஷமும்
திருப்தியும் இல்லாத சங்கீதா மெல்ல சலனப்பட, தோழி
மரியாவின் காட்டிய வழியில் பயணித்து புதிய ஆண்களை சந்திக்கிறாள். அந்த புதிய அந்நிய ஆண்களின் உறவு, அவளுக்கு தற்காலிகமாக இன்பத்தை அளித்தாலும் அவளுக்கு
அதன்மூலம் பல பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கிறது.
தன்னுடைய மகளுக்கு வரன் பார்க்கச் செல்ல, அங்கே மாப்பிள்ளை அகிலுக்கு
அண்ணனாக இருந்தவனே தன்னை கிளப்பில் சந்தித்தவன் எனும் போது அவள்
அதிர்ச்சியாகிறாள்.
இதுவரை
இரண்டாம் பாகம் (75 எபிசோட் வரை )
அதற்கு
இந்த மூன்றாம் பாகத்தில்,( எபிசோடு 76 முதல் 115 வரை) சங்கீதா எப்படி கிளப்பில் சந்தித்த ஆண்களிடமிருந்து
தப்பிக்கிறாள்? மரியாவின் வழிகாட்டலில்
அவள் சந்திக்கும் இன்னல்கள் என்ன?
இன்பங்கள் என்ன ? அவள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டின் ஜிம்மில் ட்ரெயினராக வரக்கூடிய ரம்யாவின் எக்ஸ்
காதலன் ஜாக்கி என்கிற ஜானகிராமன் மூலமாக அவள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?
இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாத தனது மகளுக்கு அவள் கொண்டு வந்திருந்த
மாற்று திட்டங்கள் என்ன ? அது அவளின் மகளுக்கு உதவியதா அல்லது அவளுக்கு உதவியதா?
இல்லை அவளை சிக்க வைத்ததா? என்பதை எல்லாம்
இந்த பாகத்தில் நீங்கள் படித்து இன்புறலாம்.
அந்த
அப்பார்ட்மெண்டில் அவளுக்கும் மரியாவுக்கும் கிடைக்கும் புதிய உறவாகட்டும்,
கடைசியில் தனது மகளுக்கும் அவளுக்குமே திடீரென ஏற்படுகிற முரண்பாடு ஆகட்டும்
அவை உங்களுக்கு மிகப் பெரிய காம அனுபவத்தை
தரும்
குறிப்பாக
மொட்டை மாடியில் சங்கீதா தனது மகளுடன்
பேசும் பேசுகிற உரையாடற் பகுதி இதுவரை நீங்கள் எந்த காம இலக்கியத்திலும் படிக்காத
ஒரு உயரத்தில் இருக்கும். இந்த நாவலை முழுவதும் படுத்தி விட்டும் கருத்துக்களை
சொல்லுங்கள்.
கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக
வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க
வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே
இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை உங்கள்
துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலை படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
அடுத்த பாகம் விரைவில்..
நன்றி!
என் வி
யின் அனைத்து மின் நூல்களை ஆன்லைனில் படிக்க.
Authornv(dot)com
என் வி
யின் படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi(dot)blogspot(dot)com
இந்த நாவலினை விமர்சனம் செய்ய.
naveenavathsayana(at)gmail.com
No comments:
Post a Comment