கள்ளம், கபடம், காமம் 3 ஆம் பாகம்
துவங்கும் முன்
சங்கீதா, மரியா, விக்ரம், டாக்டர் ராஜு ஆகிய நால்வரின் தவிர்க்க முடியாமல்
ஜோடி பரிமாற்றம் காரிலியே நடந்து முடிய, அதன் பின் இரவு வர, அவர்களின் கார்
சென்னையை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
எல்லாரும் சீராய் உடை அணிந்திருந்தார்கள். அவர்களின் காம மிருகங்கள் விலகி
விட்டன அல்லது தற்காலிகமாக உறங்கி கொண்டிருந்தன,
ஒருவரை ஒருவர் யாரும் பேசிக்கொள்ளவே இல்லை .எல்லோருக்குமே ஒரு நிறைவான காமம் முடிந்து இருந்தாலும், ஆழ்மனதில் குற்ற
உணர்ச்சியும் இருந்தது என்பதை அந்த மௌனம் சொல்லிக் கொண்டிருந்தது.
சென்னை கேகே நகரில் கார் நிற்க இரு பெண்களும் இறங்கி கொண்டார்கள். அது தான்
அவர்களின் கடைசி சந்திப்பு.
ஆனால், அதன்பின் சங்கீதா அவர்கள் மீது கொண்ட கோபத்தால் கூப்பிடவே இல்லை.
எத்தனை முறை போன் செய்தாலும், சங்கீதா கட்
செய்து கொண்டே இருந்தாள். சங்கீதா – மரியாவின் பேச்சு வார்த்தை நின்று பலநாள்கள் ஆகின. நாள்கள் வாரங்கள் ஆகி, மாதங்கள் ஆகின., ஆனால்
அவர்கள் இருவரும் இணையும் வாய்ப்பு அவளது மகள் பார்கவிக்கு வரன் பார்க்கைகையில்
நிகழ்ந்தது.
சென்னையிலேயே ராயபேட்டையில் ஒரு நல்ல வரன் வந்தது. ரெடி ஆகி அவர்கள் முன்னே
போய் நிற்க, பார்கவி மறுத்து விட்டாள்.
‘ உனக்கும் மரியா ஆன்டிக்கும் என்ன சண்டை? ஆன்ட்டி வரலைன்னா நான் அலங்காரமே
பண்ணிக்க மாட்டேன்” என செல்லப் பெண்
பார்கவி கறாராக சொல்ல வேறு வழியில்லாமல்,
சங்கீதாவே மரியாவை கூப்பிட வேண்டியதாக போனது. அந்த வரன் சென்னை தான்.
மாப்பிள்ளை ஏதோ பிரிட்டிஷ் கவுன்சில் வி.பி என்றார்கள். பெயர் அகிலன். இருபத்தாறு
வயது, மீசையில்லாத பெண்மை முகம். எந்த பெண்ணுக்கும் பிடிக்கும் முகம்,
பார்கவிக்கும் பிடித்ததில் ஆச்சரியமில்லை. பரஸ்பரம் போட்டோ பறிமாறப்பட, பார்கவி, அகில் மீது திடீர்
காதலாகி கசிந்துருகினாள்.
‘பார்கவியை பெண் பார்க்க வர
போகிறார்கள்’ என்ற போது மரியா மிகவும் மகிழ்ந்து போனாள். சண்டயெல்லாம் மறந்து
மரியா குடும்பம் அன்று மாலை சீக்கிரமே
வந்துவிட்டது. மரியா சங்கீதாவிடம் தனியாக பலமுறை சாரி சொன்னாள். சங்கீதா அப்போதும்
பேச வில்லை. “ நீ பண்ண காரியத்துக்கு உன் பக்கத்துல நிக்கறதே தப்பு”
சண்டை ஒரு பக்கம் இருந்தாலும், இரு குடும்பம் சேர்ந்து மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை குடும்பத்தை வரவேற்றார்கள்.
மாப்பிள்ளை அகிலன் நேரில் இன்னும் அழகாய்
இருந்தான். அவரது குடும்பத்தார்கள்
ஒவ்வொருவராக வீட்டில் நுழைந்தார்கள்.
மாப்பிள்ளை, அப்பா, அம்மா, மாப்பிள்ளை நண்பன், கடைசியில் நுழைந்தார்கள்
இவங்கதான் எங்க அண்ணி, இவரு எங்க
அண்ணன் பேரு விக்ரம் என்றதும், மரியாவும்,
சங்கீதாவும் அதிர்ச்சியாக நிமிர்ந்து
பார்த்தார்கள்.
அங்கே அவளை பலமுறை போட்டு கழட்டிய விக்ரமும் அதிர்ச்சியில் நின்று
மரியாவையும் சங்கீதாவையும் திகைத்து போய்
மாறி மாறி பார்த்தான்.
மூவர் முகத்திலும் ஈயாடவில்லை.
இனி இந்த பாகத்தில்...
No comments:
Post a Comment