மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 31, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 37

 

ஒரு வாரம் முன்பு..

தனக்கு மங்கை , மங்கை கிடைக்காத போது வீணா. என தெளிவாக திட்டமிட்டிருந்தான் சிவா. படு உற்சாகமாக இருந்தான்.

 தாரணி கொடுத்த கோவை விலாசத்தில் மாப்பிள்ளையை விசாரிக்க தேடி போனான். அந்த மாப்பிள்ளை பெரிய கார் ஒர்க் ஷாப் ஒன்றை  சொந்தமாக வைத்திருந்தான். அவனை பார்க்க போனபோது தான் தற்செயலாக அதே ஒர்க்ஷாப்பில் காரை விட வந்த சுமதியை பார்த்தான் .

சுமதியை அன்று பார்த்து விட மிக அழகாக இருந்தாள்,. இவனே போய் பேசினான்.

“ சாரி.. சுமதி. நீ புரப்பஸ் பண்னப்ப,. ரொம்ப பேர் இருந்தாங்க.. தவிர உனக்கு நன பொருத்தமானவ இல்ல சுமதி” அவன் சொல்ல அவள் அழ ., அவன் கரைய .,

அவன் வீட்டுக்கு  வந்தும் சுமதி போனில் பேசினாள். நீண்ட நேரம் பேசினார்கள். அடுத்தடுத்து சந்தித்தார்கள்.  அவர்கள் பொதுவாக வேறு பலவும் பேசினார்கள். அவள் அழகு அவனை அசரடித்தது. அவன் அறிவு அவளை ஆச்சரியப்படுத்தியது.

அவள் இன்னமும் அவனையே நினைத்து இருப்பதாக அடுத்த நாள் சொன்னாள். மூன்றாவது நாள் அவர்கள் சுதந்திரமாக பேசி திரிந்தார்கள்.

அவனுக்கு அவள் தேவையாக இருந்தாள்.

அவளுக்கு அவன் தேவையாக இருந்தான்.

அதற்கு அடுத்த நாள் ஒரு பார்க்கில் யாரும் இல்லாத இடத்தில் சுமதியை ஒரு புதருக்கு கூட்டிச்சென்று உடைகளை அவிழ்த்துப் பார்த்தான். திகைத்தான். வெறி கொண்டு அணைத்தான். தக்காளி பழங்களை நசுக்கினான்.

இவ்வளவு வெளுப்பா ? இவ்வளவு மென்மையா?” அதிசயித்தான். அவளது வாசனை அங்குலம் அங்குலமாக அவனை மயக்க,.

எனக்கு முழுசா நீ வேணும்என்றான்

கல்யாணம் கட்டிப்பியா ?”என சுமதி கொஞ்சினாள்.

ஆனால் அவள் கட்டி கொள்ள மாட்டாள் என்பது அவனுக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும். இத்தனை அறிவான்வன், காலேஜில் பல பெண்கள் ஆசைப்படும் இவன் ஒரு முறையாவது தனக்கு கிடைக்க வேண்டும் என அவள் உள்ளூர ஏங்கினாள். இவன் பேரை சொன்னாலே வீணாவின் மூஞ்சில் பல்பு எரிகிறது. வீணாவை இந்த ஆட்டத்தில் தோற்கடிக்க வேன்டும். அவளை முந்த வேண்டும்.

அவள் இப்படி நினைக்கை  அதே போல அவனும் இவளை ஒரு முறையாவது அனுபவிக்க ஏங்கினான்.

“உன் தொப்புளை காட்டு சுமதி”

“முடியாது”

“உன் அடிவயித்தை காட்டு சுமதி”

“முடியாது”

“பிராவை அவுத்து காட்டேன் “

“முடியவே முடியாது’

“ஏன்?” அவன் கெஞ்சலாய் கேட்க.,

நான் வந்து உனக்கு ப்ரொபோஸ் லெட்டர் கொடுத்தப்போ.,  எந்னை தூக்கி எறிஞ்சி பேசினியே ,ம் இன்பாச்சுவேஷன்., அது இது மயிறு மட்டைன்னு பேசினியே அதுக்கு என்ன பதில்?”  என கேட்டாள்.

 அவன் தலை குனிந்து நிற்க.,

செருப்பால் இரண்டு அடி அடிக்கிறியா? நீ கேட்டதை தரேன்” அவன் எதுவும் சொல்லவில்லை .

 சமூகம் உங்கள் விருப்பம் ‘ என்பது போல தலை குனிந்து நின்றான்.  அவள் தன் காஸ்ட்லி செருப்பால் அடித்து விளையாட நினைத்தாள். சுமதி தனது கால் செருப்பை கழட்டி செல்லமாக இரண்டு அடி அவனது கன்னத்தில் அடித்தாள்.

அவன் அனைத்தையுமே சுகமான தென்றல் போல ஏற்றுக்கொண்டான்.

தலைகுனிந்து நிற்கும் அவனது பணிவும்,  அவளுக்கு முன்னால் அவன் அடங்கிக் கிடக்கும் விதமும் அவளுக்கு பிடித்திருந்தது. அவனை கட்டிக்கொண்டாள்.

“ஸாரிடா கோவமில்லையே?”

“இல்ல சுமதி”

 வா..உனக்கு எங்க முத்தம் கொடுக்கனுமோ கொடுத்துக்கோ,. அவள் புதரில் எழுந்து நிண்றாள். தனது இடுப்பையும் புட்டங்ககளையும் டாப்ஸ் தூக்கி சுற்றிச் சுற்றிக் காட்டினாள்.

அவன் எல்லா இடத்திலும் முகர்ந்து பார்த்து முகத்தை மோதி நசுக்கி முத்தமிட்டு, அவன் முழுதாக வேண்டுமென்றான்.

எங்கே வேணும் ?“

இங்கே

இங்கே முடியாது.,  இப்ப முடியாது”  என்றாள்.

அப்போ எப்போ?” என்றான்

நீ சொல்லுஎன்றாள் .

அவன் யோசித்தான். இந்த வாரம் வீணாவை கத்தரித்து விடலாம் அவன் நினைத்தான். இந்த செழுமையான பணக்கரியை பெண்டாள வேண்டும்.. காலத்திற்கும் நினைவில்  நிற்கும்.

இந்த வீக் என்ட் சன்டே வா.. ட்யூஷன் சென்டர் வரியா?”

“..ம்”

சுமதிக்கு நேரத்தையும்,  தேதியும் குறித்துக் கொடுத்தான் எல்லாம் சரியாத்தான் போய்க்கொண்டிருந்தது.  ஆனால் நடுவில் வீணா வந்து அவன் சுமதி கொடுத்த நேரத்தில் தானும் வருகிறேன் என  சொன்னபோதுதான் அவன் தடுமாறினான்.

 ஆனால் சுமதியை உடனே வராமல் நிறுத்தினான் . ஆனால் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் வீணா போன் செய்து நான் வெளியே போகிறேன் என்று சொன்னதும்.,  சரி இவளை எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம், சுமதி மிகவும் அரிதானவள். கஷ்டபட்டு செட்  ஆகி இருக்கிறாள். பெரிய இடம் வேறு. யாருக்காவது தெரிந்தால் அவ்வளவு தான்.. இருக்கிறோம் எனவே சுமதியை விட்டு விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தான்.

 மறுபடியும் சுமதியை கெஞ்சிக் கூத்தாடி தனது டியூஷன் சென்டருக்கு கூப்பிட்டான்.  அவள் வந்து போகும் நேரத்தில் தெருவில் கூட்டம் இருக்காது, வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது எல்லாம் கணக்குப் போட்ட சிவா.,

அதே நேரத்தில் தாரணி வருவாள் என்பதே சுத்தமாக மறந்து விட்டான்.

ஆனால் அப்படி அவள் வந்துக்குக்கூட நல்லதாகி விட்டது. சரியான நேரத்தில் தாரணி வந்து காப்பாற்றி விட்டாள். பிரச்சினை மிகவும் பெரிதாகிவிட்டது தான். தெருவில் ஆட்கள் எல்லாம் பார்த்து விட்டார்களோ ? இப்படி இப்படி என காரித்துப்பி விட்டார்களே?

அவமானம் தான் . ஆனாலும் அந்த கூட்டத்தில் ஒரு சிலர்.,

“சரி. சரி விடுங்க., ஊர்ல உலகத்துல இல்லாததா பண்ணிட்டான்? ஆசைப்பட்ட பொண்ணு கூட தனியா பேசினதுக்கு., சின்ஞ் சிறுசுங்க வரம்பு மீறிட்டாங்க அதுக்கு போயி… அதுங்க சந்தோஷத்தை பொறுக்கமுடியாம,  எவனோ ஒருத்தன் அசிங்க படுத்திட்டான். “ என சமாதனம் சொன்னார்கள்.

சரி ஆசைப்பட்ட அதே பொண்ணுக்கு அதே பையனை கட்டி கொடுக்க வேண்டியதுதானே”  என சொல்ல விஷயத்தின் தீவிரம் சடாரென குறைந்தது.

 நல்லவேளை தாரிணி இல்லாமல்., அந்த இடத்தில் வீணாவோ அல்லது அந்த இடத்தில் சுமதியோ இருந்திருந்தால்  விஷய்ம் விபரீதமாக இருந்திருக்கும்.

“இது ஏதோ ஒரு கிராமத்து பொண்னுப்பா., சினேகிதனை பாகக வந்திருக்காம்.  இதுங்க  லவ் பண்ணி பேசிட்டு இருந்தாங்களாம்,. இது ஒரு பெரிய பிரச்சினையா?”  என அந்த விஷயம் மிகவும் சாதாரணமாக போய்விட்டது .

இதுவே சுமதி அவர்களிடம் அகப்பட்டிருந்தால்? அவள் அழகையும் உடையும் வசதியும்  பார்த்து,  யார்? என்ன?  என்று விசாரித்து உடனே ,போன் போட்டு., அவர்கள் அப்பாவை அழைத்து வந்து இருப்பார்கள். விஷயம் படு விபரீதமாகி விட்டிருக்கும்.,  இந்த ஊரை விட்டு எங்கேயும் சென்றிருக்க முடியாது. இங்கேயே எங்கேனும் ஓரிடத்தில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள்.

 சென்னை ஐஐடி. ப்ரொபசர் வேலை, பெங்களூர் , டெல்லி… வேலை எதுவுமே சாத்தியப் பட்டிருக்காது . அவன் மனதுக்குள் ஓயாமல் அழுதான்.

 நல்ல வேளை இத்தோடு பிரச்சினை இதைவிட பெரிதாகாமல் சுலமாக முடிந்தது என நினைத்தான்.  ஆனால் பிரச்சனை இன்னும் பெரிதாகியது .

கல்யாணமே நின்று விட்டதாக சொல்லி  தாரிணி அழ விக்கித்து  போனான் சிவா.

“ தாரிணி  என்ன ஆச்சு? தாரிணி சொல்லு..  என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழுவுற?”

ஐயோ எல்லாமே மோசமா போச்சு., பெரிய பிரச்சனை ஆயிடுச்சு சிவா. நானும் நீயும் லவ் பண்றோம்னு சொல்றாங்க”

“யாரு சொன்னா?” அவன் பதட்டப்பட .,

நான் உன் கூட ஒன்னா படுத்து இருந்தேன்ன்னு எங்க ஊர்ல  எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.”

ஐயோ ..உங்க ஊர்லயா?’

”ஆமா சிவா.. “

“யாருக்கும்  உன்ன இங்கே .. யாருக்கும் தெரியாதுல்ளே தாரிணி”

“ஆமா.. என்னை யாருக்கும் தெரியாது.,  ஆனா எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளைக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு ., அவர் அங்கே இருந்தாராம்.. அது தெரியாம நான்……”என சொல்லி  அழுதாள்.

No comments:

Post a Comment