மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, May 21, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2068 ( திபூவை இறுதி பாகம்)

 

அய்யோ.. நெடுநாள் கழித்து கல்லூரி பஸ்சில் இருந்து கீழே இறங்கும் போது தான் இந்த சுரேஷ் அத்தானைப் பார்த்தேன்.

அவர் தானா? சந்தேகம். அவர் தான்., என்ன அழகு? என்ன கம்பீரம்? இவ்வளவு அருகே பார்க்கிறோமே?  போய் பேசலாமா? என்னை அவர் அடையாளம் கண்டு பிடிப்பாரா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் யாரோ ஒரு குடும்பத்துடன் கோயிலைச் சுற்றிக் கொண்டிருந்தார்.

அந்த வரிசையில் அவர் கடவுள் பிரசாதம் வாங்க வரும்போது, அவர் முறை வரும்போது தீர்ந்து விட்டது. அது அவர் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது என்பதை அவரது முக வாட்டத்தில் இருந்து, அவரது  கலங்கிய கண்களில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.

 

நல்லவேளை ஒரு தோழியிண் தங்கையிடம் கோயில் பிரசாதத்தை தந்து அவருக்கு கொடுக்க சொன்னேன். அதை வாங்கியவுடன் அவர் எத்தனை சாந்தமாக அந்த பெண்ணை   வணங்கி நன்றி சொன்னார்? அதற்கு எத்தனை நல்ல மனது வேண்டும்?.

 

ப்படிப்பட்ட ஒரு அப்பாவியை, மஹா கோடிஸ்வரனாக இருந்தும் எளிமையாக நடந்து கொள்ளும் ஒரு  நல்லவனையா கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்? எல்லாம் ஹரீஷின் வேலை?

இவனையா அழித்துவிட ஹரீஷ் நினைத்திருந்தான்?.

எத்தனை ஆசையாக அந்த பிரசாத்த்தை சுரேஷ் வாங்கி  சாப்பிட்டார்?

ஆனால், என் கையில் பிரசாதத்தை வாங்கிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் சுரேஷ் த்தானுக்கு இப்படி ஆகிவிட்டதே? ஒரு வயல்வெளியில், கட்டாந்தரையில் ஏதோ ஏதோ ஒரு குண்டர் படையிடம் மாற்றி சின்னாபின்னமாகி விட்டானே?

இவன் பிழைப்பானா மாட்டானா?  என பயந்து அவன் பின்னாலேயே மருத்துவமனை வரை வந்துவிட்டேன்.  இவன் கூடியிருக்கும் குடும்பம் முழுக்க என்னை யார்? யார்? என கேட்டு சதா துளைத்து எடுத்துவிட்டார்கள்.

நான் அவரிடம் என்ன சொல்ல முடியும்? இவனது தோழி என்ரா? இவனது மனைவி என்றா? இவனது காதலி என்றா? இவனது சேவகி என்றா? இவனது வேலைக்காரி என்றா?

 நான் எதுவாக வேண்டுமானாலும் இருக்கிறேன். சுரேஷ் எப்படியாவது பிழைத்து வா என சொன்னபடி அவள் மீது படர்ந்து நிர்வாணமாக கட்டிப்பிடித்து கொண்டாள்.

அவள் உடலின் அனைத்து மென் பாகங்களும் சுரேஷின் அடிபட்ட வெற்று உடம்பினை பிடித்துக் கொண்டன.

ஒரு பெண்ணின் உடலுக்குள் உயிர் ஊடுருவும் என்னும் எல்லோர்க்கும் தெரிந்த அறிவியலுடன் ஒரு பெண்னின் ஆத்மார்த்தமான பிரார்த்தனை, அவள் உடலிலிருந்து வெளியாகும் வாசம், சூடு, மூச்சு கூட ஒரு உயிரை பிரசவிக்கும்,. என்கிற இன்னொரு மகத்தான அறிவியலும் அங்கே நடந்தேறியது.

 

இந்த இளைஞனை எப்படியாவது காப்பாற்று!’ என அவன் உடலை ஆரத் தழுவினாள்.றுக்கமாக கட்டிக் கொண்டாள். அவனது கழுத்து, புஜம், அடி வயிறு எல்லாம் தடவினாள். அந்த அன்னியோன்யத்தை அவனது உள் உணர்வு ஏற்று கொள்ள.,

அவன் நாடிகளில் அவள் சூடுபட,  அவளது நாசியில் ஏறி அடிமட்ட சுவாசம் சீராகி அவளது உணர்வுகள் அவனை சீண்டி , அவன் நாடிகளில் அவளது அம்மணச்சூடு தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே இருக்க.,  அதன் விளைவாக நிற்கலாமா? செல்லலாமா? என இரண்டும் கெட்டானாக இருந்த ரத்த ஓட்டம் மெல்ல நகர ஆரம்பிக்க.,

அந்த ரத்த ஓட்டத்தின் காரணமாக, இத்தோடு போதும் என 99% அடங்கத் தொடங்கியிருந்த அவனது இதயம் மெல்ல அசைய, மூளை விழித்துக் கொள்ள அவனுக்கு உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே வந்ததும் உடலின் மேல் எவரோ படுத்திருக்கிறார்கள்?

இது என்ன இலவம் பஞ்சு குவியலா? பூச்செண்டா? ஆனால் பூச்செண்டுக்கு யார் பவுடர், சென்ட்  அடித்தார்கள்? என்பது போல யோசித்துக் கொண்டே ., இருந்தான்.

அவன் கண் திறக்க முயன்றான், ஆனால் முடியவில்லை, இமைகள் பாரமாக இருந்தது.  அவன் உடலை அசைத்துக் கொண்டு அந்த பெண் சந்தோஷப்பட்டாள்.

அவனது மூச்சு சத்தம் சன்னமாக கேட்க

சுரேஷ் அத்தான் சுரேஷ் அத்தான் கூறினாள். அவன் மார்பில் தனது பஞ்சு முலையில் அழுத்திக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னத்தை அடித்து கொண்டே இருந்தாள்.

அவளது மென்மையான முலைகள்  அவன் மார்பில் வருடிக் கொண்டே இருக்க., அவன் கஷ்டப்பட்டு இமைகளைத் திறந்தான்.

இது பூச்சென்டு அல்ல., அதையும் விட மென்மையானது.. இது பெண்தான். ஆம். ஒரு பெண்அட.. இந்த பெண்ணா ? கோவிலில்  பார்த்த பெண்ணா? அந்த சிவப்பு சுடிதார்  பெண்ணா?

ரொம்ப சரி.. கொஞ்ச  நேரம் முன் இந்த பூமியில் நாம் எதையோ  விட்டு விட்டுப் போகிறோமே?  ஏதோ ஒன்று குறையாக உள்ளதே? ஏதோ ஒரு ஆதங்கம் இருக்கிறதே? என்று நினைத்தோமே.  இந்த பெண் தான் ..

இந்த பெண்ணை பார்த்த ஒரே ஒரு வினாடியில் மனம் பற்றிக் கொண்டது. காம்ம் தாண்டிய புத்துணர்வு.. எனக்கு தோன்றிய ரொம்ப அரிதான உணர்வு,

இது இது யார்? யார்? இந்த தேவதையை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருகிறேன். ஏதோ ஒரு விசேஷத்தில் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் பார்த்திருக்கிறேன். .. அடடா இவ்வளவு அழகா?  என வியந்து இருக்கிறேன்..

அதன் பிறகு நீண்ட நாள் கழித்து இந்த கோயிலில் வளாகத்தில், கல்லூரி பேருந்தில் இருந்து  இறங்க்கினாள். சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை. மனதில் வேறு பல குழப்பங்கள்.

இவள் தானா? இவள் தானா? இவள் பெயர்.  இவள் பெயர்.., இவள் யாருடைய மகள்?’ அவன் மனம் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்க., அவள் கண்ணீர் வர சிரித்தாள் .

சுரேஷ் அத்தான்..”

அட இப்படி  அன்றும் இப்படித்தான் கூப்ப்பிட்டு வியக்க வைத்தாள். அவனை யாரும் இப்படி கூப்பிட்டதேயில்லை.. அதனாலேயே இவள் அவன் மூளையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி இருந்தாள்.

கடவுளே ., பொழச்ச்சிகிட்டீங்க..”

இவள் இவள். அவன் மூளையை கசக்கி கொண்டான். தலை வலித்தது..

ஆஹா., நமது உடல் சூட்டை அதிகப்படுத்தி. நாடித் துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை நகர்த்த வந்த கடவுள் அனுப்பியிருக்கும் தேவதை. இவளா என் மீது ஆசை கொண்டு,  எனக்கு உயிர் கொடுத்தாள்? என்ன ஒரு தியாகம்? எப்படிப்பட்ட உதவி? மாபெரும் உயிர் சேவை? என் மீது நிர்வாணமாக படுத்து கொண்டு…. கடவுளே காமம் எதுவென காட்டி விட்டாய்..? நன்றி….”

அவன் அவளை வியந்து பார்க்க சுரேஷ் அத்தான் தான் நான் யாருன்னு தெரியுதா?” என அவள் சொன்னாள்

தெரியும்..  ஆர்த்தி என்றான் சுரேஷ் முதல் தடவையாக.

4 comments: