‘‘ யோவ் நல்ல குத்து. நெஞ்சில் குத்து.. ப்ளட்
சர்குளேட் ஆகாம நிக்குது பார்… சீக்கிரம் பண்ணு…” என சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள் .
“உடம்பு கோல்ட் ஆகுது சார்…”
“தேய்ய்
தேய்.. உள்ளங்கை தேச்சு விடு… ஏசி
ஆப் பண்ணுங்க.. அவனை எதுவோ தடுக்குது… ஷிட்…”
ஒரு நர்ஸ் நுரையீரலில் குத்த ., ஒரு
வார்டு பாய் நெஞ்சில் குத்த..
அதற்குள் இன்னொரு டாக்டரும் “திரும்பத் திரும்ப குத்திகிட்டு இருக்காதீங்க.,அந்த உடம்பை தேச்சு விடுங்கள்”
“யெஸ் கீப் வார்ம் ஹிம்.. குயிக்” மானிட்டரை பார்த்து பதட்ட குரல்கள்
கேட்க., அந்த வார்டு பாய் சுரேஷை
கட்டிப் பிடித்துக்கொண்டான்.
“ இல்ல இல்ல இல்ல .. உடம்பு முழுக்க கட்டி பிடிக்கனும் போல “
“யெஸ் டைரக்ட் டச்.. பாடி
வார்ம் வேணும்”
“வெயிட்.வெயிட்..
பீமேல் டச் வேணும்.. ஏதாச்சும் ஒரு பொண்ணு
கூப்பிடுங்க.. சிஸ்டர் உன் பேர் என்ன? “
“சார் என் பேரு மேகலா.’
“யெஸ் மேகலா. இப்ப என்ன
பண்றீங்க உங்க டிரஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு இவர் கட்டிப்பிடிங்க., நாங்க வெளிய இருக்கோம்”
“சார்?’ அவள்
அதிர்ச்சியாக.,
“ லுக் மேகலா. ஹி இஸ் ஜஸ்ட் எ பேஷண்ட்., கட்டிப்பிடிங்க உடம்பு
முழுக்க., தழுவிகிட்டே இருங்க., ஆபத்துக்கு
பாவமில்ல“
“சார்… நோ
சார்..”
“வாட்
எல்ஸ்?’ அவர் கத்தி இரைய
“ நான்
எப்படி சார்.? ….”
‘உனக்கு
புரியலையா மேகலா?”
“புரியுது
சார்.. பட் ஐ கான்ட்.. அ ஆம்
நியூலி மேரீட்..”
“ யூ சீ
மேகலா..” ராமானுஜம்
கெஞ்ச
அந்த பெண் “சார் சாரி சார் என்னால முடியாது” என தீர்க்கமாக சொல்ல, அவளை உற்றுப் பார்த்து விட்டு “சரி நீ வெளியே போ” என்றார்.
“ஸார் சாரி சார்”
“ஜஸ்ட்
கோ அவுட்…” அவர் கத்தி விட்டு ஐசியூ
அவுட்டர் வியூ கண்னாடியை பார்க்க கண்ணனின்
மகள் ஆர்த்தி உள்ளேயே., அடிக்கடி
எட்டிப்
பார்த்துக் கொண்டிருக்க.
“யார்யா அது? கேட்டர
ராமனுஜம்
“அவங்க
ரிலேட்டிவ் தான் சார்”
“உள்ள கூப்பிடுங்க”
அந்த அந்த சிவப்பு சுடிதார் பெண் மிரண்டு போய்
நின்றாள்.
கண்ணாடி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்
பெண் தடாலென கதவு திறந்து “சார் சார்.. எனிதிங்க் சீரியஸ் சார்?” எனக் கேட்க,
“நீங்க யாரு,. அவரு உனக்கு என்ன வேணும்
சொல்லு”
“ சார் என் பேரு ஆர்த்தி சார்., “
“இவருக்கு நீ என்ன வேணும்?”
“ஸார்
இவரு என் சின்ன அத்தான் சார் “ என சொல்ல
“வெரிகுட் .. ஆர்த்தி
இப்ப நீ எனக்கு ஹெல்ப் பண்றியா.,? இவருக்கு உடம்பை தேச்சு விடணும்., பிளட்டை சூடு பண்ண முடியுமா? எனக் கேட்டார். அவளிடம் சூழ்நிலையை அவர்சமாக விளக்கினார்.
பிளட், அதன்
சர்குலேஷன். ஸ்பீட், வார்ம், பல்ஸ்’ இதெல்லாம் சொல்லி. “இவருக்கு
இப்போ வார்மிங்க் தேவைப்படுது’
“அவரு உடம்பு முழுக்க
தேச்சு விட்டாப் போல., அவரை கட்டிப்புடிச்சி சூடு கொடுத்தா
அஞ்சு பர்சன்ட் சன்ஸ் இருக்கு. ஐ மீன்
டைரக்ட். பாடி டச்., எனக்கு தெரிஞ்சு அதுதான் அவருக்கு பிழைப்பதற்கான வழி., யூத் எங்கிறதால., உன்னோட வார்மை இது மேக்னட் மாதிரி பிக்கப் பண்னிக்கும். ’
‘யெ…யெ…யெஸ்
டாக்டர்”
“எல்லாரும் வெளிய போங்க.. யோ
போங்கய்யா.. டோர் கண்ணாடி பின்னாடி
ஸ்டிக்கர் ஒட்டுங்க… ஆல்
ஆப் யூ கெட் அவுட்’
குழு வேகமாக வெளிய போக ., ஆர்த்தி பரபரவென தனது உடைகளை அவிழ்த்தாள். சுட பேன்டை உருவி போட்டாள்.
பிராவை கொக்கியை
அவிழ்த்தாள்.
கொஞ்ச நேரத்தில் நிர்வாணமானாள். போர்வை
ஒன்றை போர்த்தி கொண்டு பெட்டில் மீது ஏறி சுரேஷின் மீது படுத்தாள். உடலை
அழுந்த தேய்த்து அவனுக்கு இரவல் சூடு கொடுத்தாள்.
அவன் மீது தன் சூடான மூச்சிய
புஸ்ஸ் பூஸூஸூ வென விட்டாள்.. கன்னத்தை ஒற்றிக் கொண்டாள்.
“கடவுளே.. இவனை
காப்பாற்றி விடு.. இவன் எனது சின்ன அத்தான். ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவனது வசீகரமும் அழகும் கண்டு வியந்திருக்கிறேன்.
அவனைப் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள்? ஆனால் ஆனால்., இவன் அப்பாவி ., அந்த ஹரீஷ்
தான் மகா
அயோக்கியன். அவன் எனது அக்காவை மட்டுமன்றி, என் வாழ்க்கையையும் கூட அழிக்க
பார்க்கிறான்.
கடவுளே எனக்கு இந்த சுரேஷ் பிழைக்க
வேண்டும். பிழைத்து எனக்கு
அவன் எந்த நன்மையும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, இவன் குடும்பத்திற்கு நாங்கள் காலம் காலமாக கடன்
பட்டிருக்கிறோம். அவனது தந்தைக்கு எங்கள் அப்பா மிகவும்
வேண்டியவர். எங்கள் அப்பா இந்த
குடும்பத்தின் நிறைய உதவிகள் செய்திருக்கிறார் . ஆனால் என்னால் முடிந்தது இந்த சிறு உதவியை செய்து இவனை பிழைக்க வைக்க
வேண்டும் என்றால், இவன் மீண்டும்
கிடைத்துவிட்டால், அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் எனக்கு இருக்க
முடியாது.
நான் இந்த பூமில்யில்
பிறந்ததற்கு
ஒரே காரணம், இந்த உயிரை பிழைக்க
வைப்பது தான் என நான் நினைத்துக் கொள்கிறேன்.
கடவுளே எப்படியாவது
இவனை பிழைக்க வைத்து விடு. இவர்கள் வீட்டு உப்பைத் திண்றதற்கு
இது தான் சிறந்த கைம்மாறாக இருக்கும். எனது உடலிலிருந்து வெளியாகும் காற்று, என் உடலின் உஷ்ணம் இவன் உடலெல்லாம்
பரவி அதன் மூலம் நரம்பு முழுக்க
ரத்தம் தடையின்றி
பாய்ந்து, அதன்
மூலம் அவனிடம் இருந்து பிரித்து போன உணர்வு
மீண்டும்
வந்தால், அம்மா
பான சங்கரி! உன் கோயிலை ஒரு மாதம் பெருக்கி சுத்தம்
செய்கிறேன்.” தன் முலைக்காம்பினான் அவன்
மார்பை குத்தினாள்.
No comments:
Post a Comment