கண்ணனின்
இளைய மகள் சகலத்தையும் சொல்ல இன்ஸ்பெக்டர் வியப்பாக கேட்டு கொண்டார்.
கேஆர்எஸ் டேம், சத்தியமங்கலம் பாரஸ்ட், என பல சுற்றுலாதலங்களுக்கு
காலேஜ் டூராக கிளம்பி கடைசியாக தமிழ்னாடு கர்னாடகா எல்லையில் உள்ள பான சங்கரி
கோயிலில் டூரை முடிக்க ஆர்த்தி படிக்கும் காலேஜ்
டீம் முடிவு செய்ய ., ஆர்த்தி அங்கு தான் சுரேஷை, ஹரிஷீன் தம்பியை பார்த்தாள்.
அதன் பின்
நடந்தது தான் இவ்வளவும்..
ஓ மை காட் .. கிரான்டனி
குரூப்பா? இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியானார், பெரிய
கேஸ்.. மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
சஞ்சனா பவித்ராவுக்கு தெரிவித்தாள்.
கொஞ்ச நேரத்தில் பெங்களூரில் விஷயம்
தெரிவிக்கப்பட்டது. கிரான்டனி
மாளிகை அதிர்ந்தது. பெங்களூர் அதோகளப் பட்டது, மடமட
வென போனில் தகவல்கள் பரிமாறப்பட்டது. உத்தரவுகள்
போடப் பட்டன.
ஓசூரின் உதவி கமிஷனர் சம்பவ
இடத்திற்கு போய் விட்டு ஹாஸ்பிட்டல் ஓடி வந்தார். நொடிக்கு நொடி மேலதிகாரிகளுக்கு சுரேஷின் உடல் நிலை
சொல்லப்பட்டது. ஆனால் லிங்கப்பாவின் பேர்
வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்ப்பட்டது.
‘ஜஸ்ட்’ முன்
விரோதம் என சொல்லப்பட்டது. சாட்சிக்கு மலர் சொன்ன
ஸ்டேட்மென்ட் அழுத்தமாக பதிக்கப்பட்டது.
விஷயம் கேள்விப்பட்டு கிரான்டனி
நிறுவனம்
ஸ்தம்பித்துப் போய் நின்றது. 135 சைட்
கட்டுமானப் பணிகள் ஒரே சமயத்தில் நின்று
போயின. யாரோ கிரான்டனி குரூப்பில் ஒருத்தர்
செத்துட்டாராம். வதந்தி பரவி’ ஷேர்
வேல்யூ’ தடாலென இறங்க,பங்கு
சந்தை விழி பிதுங்க்கியது. போட்டியாளர்கள்
சந்தோஷப் பட்டார்கள்.
ஏல் எல் எப் ராஜீவ் குப்தா
ஓசூர் கமிஷனரிடம் பேசினார். அரசாங்க
ஆட்களை விரட்டினார்.
கிரான்டனி பெரியப்பா பேய்
பிடித்தது போல அலறினார். பெரியம்மா மயங்கி சரிந்தாள்.
கண்னன் சார்.. பல்லை
கடித்து ஆத்திரத்தை கட்டுப்படுத்தினார்.
“ முட்டாள்
முட்டள் சுரேஷ் .. நீ பாட்டுக்கு செத்து தொலைச்சே.. நாயே
தொலைச்சிடுவேன்…“ அவர் விழிகள் முனுமுனுத்து
கொண்டு இருக்க , அவரது பெரிய காரில் குடும்பம்
ஓசூரை நோக்கி பறக்க., அவர் கைகள் நடுங்கின.
:ஆர்த்தியை
டூர் கேன்சல் செஞ்சிட்டு வர சொல்லுடி” கண்ணன்
சார் மனைவி, கண்கள் கலங்கி மகள் திவ்யாவிடம்
சொல்லி கொண்டிருந்தாள்.
லட்சக்கணக்கான கிரான்டனி வாடிக்கையாளர்கள் சோகத்தில்
ஆழ்ந்தனர். கிரான்டனி ஊழியர்கள், அதிகாரிகள் ஓசூரை நோக்கி
காரில் விரைய ஹோசூரை இனைக்கும் புற
வழி சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஆகின. அந்த
சிறிய ஊர் விழி பிதுங்க., பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
Semma theist thalaiva n v ku nigar n v than ungala aduchuka alai illa thalaivaa
ReplyDeleteVery heartful story
ReplyDeleteஆக சிறந்த காம கதை
ReplyDeleteஇப்படி ஒரு வெச்சுவல் எண்டிங். செமை ட்விஸ்ட்
நல்ல டுவிஸ்ட் திருப்பம்
ReplyDeleteஇது ஒரு காம கதை என்ற எதிர்பார்ப்பில் தான் எல்லோரும் என்னைப் போலவே படிக்க துவங்கியிருப்பார்கள்.
ReplyDeleteஆனால் எத்தனை நேர்த்தியாக பல்வேறு குடும்பங்களில் உள்ள தாம்பத்திய பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி அதனால் ஏற்படும் விளைவுகளையும் சுரேஷ் போன்ற இளங்காலைகள் உடற்பயி உடன் இயங்குவதையும் தாய் தந்தை இல்லாத மிகப்பெரிய பணக்கார வாரிசுகள் எப்படி தற்குறியாக சென்றார்கள் என்பதையும் ஒவ்வொரு படிநிலையாக விளக்கி இருக்கிறார்கள் இந்த கதையில் வரும் எல்லா பாத்திரங்களுமே தனித்தனி தாக்குகளுமே நீங்கள் எடுத்து பார்த்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நமக்கு காட்சியளிக்கிறது எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார் போல இந்த கடைசி கட்ட கிளைமாக்ஸ் காட்சி ஹலோ படுகிறது ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான தொடருக்கு இப்படித்தான் ஒரு மிகப் பிரம்மாண்டமான கிளைமாக்ஸ் அமையும் ஒரு பணக்கார வாரிசின் மரணம் அல்லது மனத்துக்கான போராட்டத்தின் விளைவுகள் என்னவெல்லாம் இருக்கும் என்பதை அடி முதல் உச்சி வரை தெள்ளத் தெளிவாக நமக்கு படம் காட்டி விடுகிறார் இந்த எழுத்தாளர் எத்தனை நுட்பமான விவரிப்புகள் காட்சி அமைப்புகள் வசனங்கள் வருணனைகள் இப்படிப்பட்ட ஒரு கதையை முறியடிக்க வேறு எவனாலும் முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை திரு என் வி அவர்கள் இதுபோல பல நெடுங் கதைகளை படைக்க வேண்டும்.
அருமையாக சொன்னீர்கள் இத்தனை கதாபாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி எந்த ஒரு பெயர் குழப்பமும் இல்லாமல் வெவ்வேறு விதமான தன்மையுடைய கதாபாத்திரங்களை படைப்பது என்பது யாருக்குமே கை வராத ஒரு விஷயம் ஒரு எழுத்தாளனாகிய நானே சொல்கிறேன் இந்த தமிழ் எடுத்துரைக்கில் நவீன வாசாயன மிக மிக முக்கியமான ஆளுமை
DeleteHigh voltage seduction as well as high voltage of Climax
ReplyDeleteRomba sari.
Deleteஎழுத்தாளர் என்வி அவர்கள் சீக்கிரமே கல்லூரி கொண்டேன் நாவலை முடித்துவிட்டு அவர் எழுதுவதாக திட்டமிட்டு இருக்கும் சமூக நாவல்களை அடுத்தடுத்து எழுதி ரிலீஸ் செய்து விட்டு வாசகர்கள் அனைவரும் விரும்புகிற அந்த மாபெரும் காம சரித்திர நாவலை எழுத துவங்க வேண்டும் அது திருமுடி கோவை வைக்கணும் கதையை விட பல மடங்கு பெரியதாக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் அதுதான் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
DeleteOh my god. Kannan daughter aarthi
ReplyDeleteகதை எழுதியவருக்கு நன்றி🙏💕
ReplyDeleteஇனிதே முடிந்தது தம்பிக்கு நன்றி
ReplyDelete