சுரேஷ் மும்பை ஹோட்டலில் போட்டிருந்த ரூமை வருத்தத்தோடு காலி செய்து கொண்டிருந்தான்.
"சாரி.. நிவேதிதா.. வெரி சாரி...' சொல்லிக் கொண்டான்,.
கல்யாணம் இப்போதைக்கு வேணாம் என இருந்த சுரேஷுக்கு,. நிவேதாவின் புகைப்படம் ஒரு சபலத்தை தந்தது உண்மைதான்.
கிராண்டனி ராஜ்ஜியத்தில் உட்காரமால் திருமணமே வேண்டாம் என்றிருந்த அவனை பெரியப்பா வற்புறுத்த , கண்ணன் சாரும் நிவேதா போட்டோவை சென்னையிலிருந்த சுரேஷுக்கு அனுப்பி பேசினார்.
"பொண்ணு பெரிய இடம். நம்ம குரூப்பை விட , ஏல் எல் எஃப் குரூப் மூனு மடங்கு பெரிய சாம்ராஜ்ஜியம். உங்க அண்ணனை எதுக்க ஏஎல் எப் ராஜீவ் குப்தா..கிரேட் வெப்பன். ஒத்துக்க,. சுரேஷ்."
"அங்கிள் ..அது வந்து,,.. நான் வேணா போன்ல அவகிட்ட பேசட்டுமா?"
" இழுக்காதே சுரேஷ். நேர்ல போ. போண்னு ரொம்ப போல்டுன்னு கேள்விப்பட்டேன். ராஜீவ் குப்தாக்கு ரென்டு பொன்னு தான்.. முதல் மாப்பிள்ளை.. ரொம்ப சுமாரான ஆளு.. நீ போனா .. நீ தான் ராஜா அங்க. ஒத்துக்க சுரேஷ்.. நீ நிவேதாவை மேரேஜ் பண்றது உனக்கு மட்டுமில்ல,. நம்ம கம்பெனிக்கும் நல்லது. ப்ளீஸ். மும்பிய போய்ட்டு வா. சுரேஷ்.." மனுஷன் போனில் கெஞ்ச,.
"இனிக்கு வீட்டுக்கு வரியா சுரேஷ்.. சஞ்சனா அவ பேமில் யாரும் இல்ல." என சுஜாதா அழைத்த போதும்.., அவன் நிராகரித்து விட்டு மும்பைக்கு விமானம் ஏறி வந்தான்.
கல்யாணத்துக்கு முன் பெண் பர்க்க., நிவேதாவுடன் பேச ஒருவேளை பிடித்திருந்தால், ஆகவேண்டியது ஆகட்டும் என இரட்டை மனதுடன் அவன் இங்கே வந்தால், நிவேதாவை மினி ஸ்கர்ட்டில் பார்க்க அவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. வாடகை காரில் பின்னாடியே போய் துரத்தினால், அந்த கலாச்சர குத்து விளக்கு பாருக்கு தண்ணி அடிக்க போகிறது.
ஒரு கல்யாண பெண்ணை கிளப்பில் குடி போதையாக பார்க்கும் முதல் மாப்பிள்ளை பையன் நானாகத்தான் இருக்க முடியும்.
‘ச்சே கண்ணன் சார், பெரியப்பா சொன்னார்’என இவளை பார்க்க, தனியே பேச இவள்
வீட்டுக்கு வந்தோம். வழியில் இவள் காரில் போவதை பார்த்து பின்னால் வர.,
இந்த கலாச்சார குத்துவிளக்கு கிளப்புக்குள் நுழைய.,.
அவனுக்கு கொஞ்சம் ஷாக் தான்..,
சரி தான் மும்பையில் இதெல்லாம் சகஜமாச்சே.., கல்யாணத்துக்கு
பிறகு சரி செய்யலாம் என அவன் நினைக்க.
அவள் உடையும் அலங்கோலமான நிலையும் அவனை வெகுவாக உறுத்தியது.,
அங்கே வேலை செய்த தாமஸ் என்னும் ஒரு பவுன்சரிடம் காசு கொடுத்து இவளை பற்றி விசாரிக்க,. அவன் இவளை பற்றி
புட்டு புட்டு வைத்து விட்டான்.
அவனே நிவேதாவின் ஜட்டி அவிழ்த்து துவைத்து தந்திருக்கிறனாம்.. த்தூ…
சரி என சுரேஷ் அவளை தூரத்தில் முறைத்தபடியே அங்கிருந்து கிளம்பலாம் என யோசிக்க.,
அவளே " ஏய்ய் இங்க வா " என தன்னை பார்த்து கூப்பிட்டு விட்டாள். நம்மை பவுன்சர் என நினைத்துவிட்டாள் போல.
சரிதான் . இங்க வந்த பாவத்துக்கு
இவளை வீட்டில் போய் விட்டு விடலாமென நினைத்தான் சுரேஷ்.
ஆனால், அவளே போதை தெளிந்த
பின்னும் அரைகுறை ஆடையுடன் கொட்டி கிடந்த இளமையை
காட்டி அனுபவி" என கூப்பிட ., அவன் தடுமாறித்தான் போனான்.
முன்பின் அறிமுகமில்லாத பெண்களுடன் கட்டில் உறவு என்பதை விரும்பாத அதுவும் தன் நிலை தவறி போதையில் கிடக்கும் ஒரு பெண்ணை அவள் சம்மதித்தாலும் தான் தொடக்கூடாது என்ற மன உறுதி மிக்க சுரேஷையே நிவேதா தொட்டு எழுப்பி விட்டாள்.
அவளது ஆடையும், அழகும் பார்த்து சுரேஷ்க்கும் சபலம்
தட்டுப்பட, நிவேதா என்னும் பழக்கூடையை ருசித்து விட்டான்.
அவள் கன்னிசீலை உடைத்து தனது வெறி அவளது சதைக்குழிக்குள் வெடித்து தீர்ந்த பின் தான், தான் செய்த தவறு
அவனுக்கு உரைத்தது.
அய்யோ.. இதை நான் செய்திருக்க கூடாது. குப்தா பேமிலிக்கு என்னால் ஒரு களங்கம்.
ச்சே.. அதான் பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில்
வைக்க கூடாது என்பார்கள்.
என் ஆசை, என் காமம். என் இச்சை, என் இன்பம் என்று தான் நினைத்தேனே
தவிர, கொஞ்சம் கூட ஒரு பெண்ணுக்கு பின்னால் ஒரு குடும்பம், அவள் வாழ்க்கை இருக்கும்
என யோசிக்காமல் கிடைத்த சான்சை அனுபவித்து விட்டேன்.
இது மட்டும் பெரியப்பாவுக்கும், கண்ணன் சாருக்கும் தெரிந்தால்? யாராவது பெண் பார்க்க போய் அவளையே அனுபவித்து நாஸ்ம செய்வார்களா? நேற்று நட்ட நடு ரோட்டில் அந்த பர்கர் பியூட்டியை வலிக்க வலிக்க புணர்ந்து அனுபவித்து அவளது வெர்ஜினாவை கிழித்து விட்டேன். நிவேதா தன்னை பற்றி என்ன நினைப்பாள்?
அவளுக்கு தான் , நான் சுரேஷ் என்பதும்., மாப்பிள்ளை என்பதும் தெரியாது. ஆனால் எனக்கு தெரியுமே . நான் இந்த விபத்தை தவிர்க்கலாமே.. சே என் புத்தி ஏன் இப்படி போனது?
எவ்வளவு அழகான பெண்கள் என் வாழ்க்கையில் புவனா, ரேஷ்மா, ரஷீதா, ஜானு., மிருதுளா, ரஞ்சிதா, ஸ்வேதா, சௌம்யா, அவளது அம்மா கீதா, ரம்யா, பிரியா, மலர், சஞ்சனா அவளது மம்மி..அண்ணி பவித்ரா., இத்தனை பெண்களை அனுபவித்தும் கூட மனது இன்னும் கிடந்து தவிக்கிறது. பெண்ணை பார்த்தால் பேயாய் அலைகிறது. என சுய வெறிக்காக கல்யாணமாகாத சின்ன பெண் நிவேதாவை புணர்ந்துவிட்டோமே. வழக்கத்து மாறாக அவனது திடீர் மன சாட்சி.,. துடிக்க.., அவன் கனத்த மனதுடன் ரூமை காலி செய்தான்.
இன்று காலை குப்தா பங்களாவுக்கு வருவதாக சொல்லி இருந்தேன். குப்தா பேமில் வெய்ட் எனக்காக செய்யும். ஆனால் என்னால் போக முடியாது.
நான் அங்கே போவது நிவேதாவை சங்கடப்படுத்தும். என்னைப் பார்த்து அவள் அடைய போகும் அதிர்ச்சி..அவளை மிகவும் ரணப்படுத்தும்.
ஒருவேளை இதெல்லாம் மீறி, அவளை நான் பணத்துக்காக மணமுடித்தால் அது வாழ்நாள் முழுக்க அவளை சங்கடப்படுத்தும். என்னையும் சங்கடப்படுத்தும்.
அவள் கண்ணில் நான் மீண்டும்
படாமல் இருப்பது தான் அவளுக்கு நான் செய்யும் உதவி .
அவன் ஹோட்டலை காலி செய்து விட்டு ஏர்போர்ட்டுக்கு போக. போன் அடித்தது..
அய்யோ.. நிவேதா மாம் காலிங்...
அவன் போனை எடுக்கவில்லை. வெறித்து போனை பார்த்தான்.
போனை எடுத்து அவளுக்கு என்ன சொல்வது? நிவேதாவை எப்படி எதிர்க்கொள்வது?
போனை எடுக்காமல் போனால், பெரியப்பாவுக்கும், கண்ணன் சாருக்கும் என்ன பதில் சொல்வது? எல்லாவற்றிகும் காரணம் எனது எல்லை மீறிய காமம் தானே?
வாழ்க்கையில் முதல்முறையாக அவனை குற்ற உணர்வு., அரிக்க ஆரம்பித்தது. வாடகை கார் ஏர்போர்டை நோக்கி வேகமாய் பறந்தது.
பாகம் 31 முற்றும்.
(திபூவையின் 32 மற்றும் நிறைவு பாகம் விரைவில்ல்..)
Dear NV
ReplyDeleteI m Antony last week authornv.com LA first part book purchase Pannan but book download agala
Etha unkaluku emaila bill screenshot short anupunan epovarai atharuku reply varavil
Dear Reader ! MAIL ME...I think I sent original file. please check your spam folder. Thank you
DeleteSend me 10 to 13 pagam
ReplyDelete