" ஹாய் மேடம் ஐ ஆம் ஈஸ்வர் ., ஈஸ்வர்
சந்திரன்' என கை நீட்ட., அவள் கை கொடுக்காமல் தலை மட்டும் அசைத்துவிட்டு
விறு விறு வென சென்றுவிட்டாள். அது
அவனுக்கு இரண்டாவது ஏமாற்றமாக இருந்தது .அவன் சஞ்சனாவின் பின்னழகையே பார்த்து நின்றான். அவள் திரும்புவாளா? என்
எண்ணி குறுகுறுப்பாக பார்க்க., அவள்
திரும்பவில்லை. அழுத்தகாரிதான்.
அவன் அடுத்த கட்டமாக., சஞ்சனா
உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு சென்றான். ஏதேனும் அவள் உடமைகள், குடித்து
போட்ட பெட் பாட்டில், உதிர்ந்த மல்லிகை பூச்சரம், அட்
லீஸ்ட் வியர்வை ஈரம் இருக்குமா ? என
ஒரு துப்பறியும் நாய் போல
தேடிக்கொண்டிருக்க , அதற்குள் விமான சிப்பந்திகள் அருகே வந்து 'எனி ப்ராப்ளம்
சார் ஏதாவது மிஸ் பண்ணிட்டீங்களா? பட் உங்க சீட்
அங்க தானே " என கேட்க
‘இல்லை இல்லை’ என்று
சொன்னபடியே ஏமாற்றத்துடன் விமானத்தை விட்டு இறங்கினான் . ச்சே எதுவும்
சிக்கவில்லை.
செக் இன்னில்
கிளியரன்ஸ் முடிந்த உடன், அவன் ஏர்போர்ட் வளாகத்தில் பரபரப்பாக சஞ்சனாவை தேடினான்.
எங்கே அந்த அழகி ?' என தேடிக்கொண்டிருக்க.. வாசலில் நகரும்
கூட்டத்தில் அந்த இளஞ்சிசிவப்பு சேலை. அவள்
தான்., யெஸ்..
அந்த பெண் தான் நான் ஃபிளைட்டில் பார்த்த பெண் .,
அவன்
சுறுசுறுப்பானான்.
தன் மனதை
ஒருமுகப்படுத்தி திரும்பத் திரும்ப அவள் முகத்தை காட்டு' என
அவன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க அனிச்சையாக சஞ்சனா சடக்கென யாரோ தோளை
தொட்டு திருப்பியது போல திரும்பினாள்.
அவள் திரும்பிய வேகத்தில் அவளது புடவை கொசுவம் ஒரு பக்கம் விலகி அவளது
பெண்மையின் முக்கோணத்தை பொம்மென என்று
அவனுக்குக் காட்ட., சில மீட்டர் தொலைவில் அவன் சஞ்சனாவை அருகே
நின்று பார்த்தான் .
அவளும் திக்கி
திணறி அவனை பார்த்தாள். மிரண்டாள்.
ஈஸ்வர் அவள்
அருகே சென்று " ஹாய்...ஐஆம் ஈஸ்வர் சந்திரன் ..'என சொல்ல அவள் அவனையே திகைத்து பார்க்க
"ஹாய் சஞ்சனா? என்ன
பண்ற?
லூசு மாதிரி எதையோ பாத்துகிட்டு
நிக்குறியே" என அவள் தோள்களை
தொட்டான் கூட்டத்தில் இருந்து வந்த
அவளுடைய கணவன் .
அவசரமாக சஞ்சனா பார்வையிலிருந்து மறைந்தான்
ஈஸ்வர்.
"நீங்களா ? நீங்க இங்க?"
அவள் ஈஸ்வர் மறைந்த திசையையே
பார்த்து நின்றான்.
"இங்க எதை பாத்துக்கிட்டு நிக்கற?'
"யா.யாரோ கூப்டாபோல இருந்துச்சு"
"எதுக்கு இப்படி பயந்த போல இருக்கே? என்ன ஆச்சு?" என
கேட்க.,
" இல்ல அங்க ஒரு ஆளு, அதோ அங்க பாருங்க., கிரே
கலர் கோட் சூட் போட்டு போறானே..அவன் தான்னு நினைக்கறேன்"
" சரி அவனுக்கு என்ன?"
" இல்ல அவன் ரெண்டு மூணு தடவை என்கிட்ட பேச ட்ரை
பண்ணான்., யார்னு தெரில., ஏதோ
ஆன் என்கிட்ட சொன்னான்" அவள்
பயந்தாற் போல இருந்தாள்.
" அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உன்னை
யார் இந்த மாதிரி அண் டைம் -ல பெங்களூர்
போவ சொன்னது .."
"இல்லங்க
பெங்களூர் ஃப்ளைட் டெக்னிக்க்ல இஷ்ய்யூல் கேன்சல் ஆகிடுச்சி. இது மும்பை
பிளைட்.."
"அதை போன் பண்னி இன்பார்ம் பண்ணாம எதுக்கு மெசேஜ்
அனுப்பர? நான் இப்ப தான் மெசேஜ் பாத்தேன். உங்கம்மா அங்க
திட்டிட்டு இருக்காங்க... .வா..."
"சரி நீங்க வர்ஷாவை கூட்டிகிட்டு போனீங்களா?
"எங்க?
"அதான் ஆர் ஏ புரத்துல ஒரு பிரெய்ன் செண்டர் இருக்காமே..அங்க"
"ம்ம் போனேண்... அந்த ஸ்காலர் இல்லியாம்..
மும்பைக்கு போயிருக்காராம். நாளைக்கு வர
சொன்னாங்க"
"யாரு"
"யாரோ. ஈஸ்வர் சந்திரனாம்.."
சஞ்சனாவுக்கு
அந்த பெயரை எங்கோ கேட்டது போல் இருந்தது..
-------
Well defined about Easwar
ReplyDeleteமுதலில் சஞ்சனாவை போடப் போகிறானோ அல்லது அவளது அம்மாவை போட போகிறானா சீக்கிரம் சொல்லுங்கள்
ReplyDeleteஇந்த part இதற்கு முன்பு படித்தவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து இதற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை சொல்லுங்கள்
ReplyDeleteSuper interesting twist . Fate is powerful
ReplyDelete