அமுதா போனை நடுங்கி கொண்டே வைத்தாள்.
அவன் குரலில் மிரட்டல் இல்லை. உறுதி
தெரிந்தது. முதல் முறையாக பயந்தாள்.
அன்று பிள்ளைகள் கூட படுத்து கொண்டாள். அவளுக்கு
பயமாக இருந்தது.. அந்த ஈஸ்வர் ராஸ்கல் நம் பிள்ளைகளை? நோ அப்படியெல்லாம் ஒன்றூம் செய்துவிட முடியாது.
இந்த உலகில் எதும் அறிவியல் தான்.
அறிவியலை மீறி முட்டாள்தனமான லாஜிக் இந்த உலகில்
இல்லை. யாரும் என்னை அணுகிட முடியாது. என் பிள்ளைகளிடம் பேசிவிட முடியாது.
பெரியவன் பாதி தூக்கத்தில் இருந்து புரண்டு படுத்தான்
"மகேஷ்..மகேஷ்ஷ்...
".ம் மா..சொல்லு"
"ம்ம் உனக்கு நாளைக்கு என்ன டிபன்
செய்யட்டும்..?"
"ம்ம்ம் மேகி...." அவன் அவளை கட்டி
கொண்டான்.
"இல்லடா அரிசி உப்புமா செய்யட்டுமா?'
அவன் திடுக்கென கண் விழித்தான்., "அரிசி உப்புமாவா? அப்படின்னா?"
"ஆமாண்டா.அரிசியை ரவை மாதிரி பொடியாகி ., உப்புமா செய்யட்டுமா?"
"அய்யோ அதெல்லாம் வேனாம் மம்மி....மேகி
இல்லாட்டி தோசை"
"ஆர் யு ஷ்யுர்?
திரும்ப கேக்க மாட்டியே "
'ம்ஹூம்...."
அவள் அவன் தலையை தடவி கொடுத்தாள்.
மறுனாள் காலை எழுந்ததுமே பெரியவனை பார்த்தாள்.
தூங்கி கொண்டிருந்தான். அடுத்த அறைக்கு போய் கணவன் மைத்ரேயன்
எழுந்தானா? பார்த்தாள்.
அவன் தலை வாரி கொண்டிருந்தான்.
“என்னடி நைட்டு குழந்தைங்க கூடயே தூங்கி எனக்கு
டிமிக்கி கொடுத்துட்டே? ரொம்ப நேரம் முழிச்சிகிட்டிருந்தேண்...”
"என்ன?
இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டீங்க?"
"ஜாகிங்க்"
"ரெகுலரா போக மாட்டேங்கிறீங்க.."
"இனிமே ரெகுலரா போவேன்..."
டக்கென அவளுக்கு ஈஸ்வர் ஞாபகம் வந்தான்... அவன்
கால் விரல்களை பார்த்தாள்
"இ.இன்னிக்கு ஜாகிங்க் வேணாமே?"
"ஏண்டி லூசு?"
"சரி போங்க...ஆனா ஷூ போடாம போகாதீங்க"
"லூசா நீ? ஷூ போடாம எப்படி ஜாகிங்க்? ஏண்டி உளறுரே"
"சரி பத்திரமா போங்க...."
அவன் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தான்.
அவனிடம் ஈஸ்வரிடம் உண்டான மோதல் பற்றி சொல்லலாமா? என யோசித்தாள். வேண்டா, நம்மை ஒரு வீரமங்கை ரேஞ்சுக்கு
நினைத்திருக்கிறான்.. நாமே பயந்தது போல் காட்டி கொள்ள கூடாது.,
கிச்சன் போய் சிலிண்டர் பற்ற வைத்தாள். பாலை
வைத்து டீ போட்டு குடித்தாள். பின் குக்கரில் பருப்பு வைத்து குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு ஆடை அணிய.,
யாரோ கதவை தட்டும் சப்தம்..
"ய..யாரது.....?"
"ம..மம்மி...."
"ஏய் மகேஷ் கண்னா சொல்லுடா."
"எனக்கு அரிசி உப்புமா
செஞ்சு தரியா?" கேட்டான்
மகேஷ்.
******************************************************************
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
wowwwww
ReplyDeleteWowwww what a script??
ReplyDeletePart 34 kodungaaa
ReplyDeleteAyya intha 28 part nest part ever
ReplyDeleteArpithamaana story padikka padikkka arumaiyaa irukku
ReplyDeleteWeldon
ReplyDeleteFuck amutha quickly
Always villain is super in your story
ReplyDeleteஇந்த திரும்புடி பூவை வைக்கணும் தொடர் ஆகச்சிறந்த போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய காலத்தால் அழிக்க முடியாத ஒரு காம காவியம் வாத்ஸாயனரின் காம சாஸ்திரத்துக்கு அடுத்தபடியாக இருப்பது நவீன வாத்ஸாயனரின் திரும்புடி பூவை வைக்கணும் தொடர்தான்.
ReplyDeleteஎனக்குத் தெரிந்து எந்த புகழ்பெற்ற திறமைவாய்ந்த எழுத்தாளர்களும் கூட 80க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை வைத்து கொஞ்சம் கூட மெருகு குறையாமல் விதவிதமான புதுமையான காம கலவி காட்சிகளை முத்துமணி மாலையாக கோர்த்து ஒவ்வொரு பாகத்திலும் வித்தியாசத்தை கொண்டுவந்து தொடர்ந்து வாசகர்களை இணைப்பில் வைத்திருக்கக்கூடிய தொடர்ந்து இயங்கக்கூடிய ஒரே எழுத்தாளர் நீங்கள் தான் .
உங்களது அதிகபட்ச திறமை இருபத்தி எட்டாம் பாதத்தில் வெளிப் பட்டிருப்பதை இதைப் படித்த வாசகர்கள் நன்கு உணர்வார்கள்..
இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகளை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது ஒரு முழு நேர எழுத்தாளராக அல்லாத நீங்கள் எப்படி உங்களால் தொடர்ந்து எழுத முடிந்தது என்பது மாபெரும் அதிசயம். ஏனென்றால் நான் வெறும் 12 எபிசோடுகள் அடங்கிய ஒரு கதையை எழுத ஆரம்பித்து அதற்கு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன நியாயமாக 30 எபிசோடுகள் வரை எழுதலாம் என நினைத்து இருந்தேன் ஆனால் என்னால் 12க்கு மேல் எழுத முடியவில்லை சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் காமத்தையும் சரியான அளவில் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய மாபெரும் எழுத்தாளர் நீங்கள்.
ReplyDeleteநான் எழுதிய 88k குன்றத்தூர் பேருந்து என்கிற கதையை நீங்கள் அவசியம் படித்து கருத்து சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி வணக்கம்
நண்பா உங்கள் கதை எப்படி படிப்பது எங்கு சொல்லுங்கள்
Deleteபாகம் 34 அடித்த வருடம் தான் (2023) வரும்போல 😡
ReplyDelete