அடுத்த மூன்றாவது நாள் ஈஸ்வரின் நேர்காணல் ., டிவியில் ஒளிபரப்பானது.
அவனை ஒரு கோமாளியாக சிந்த்தரித்து ., மூட நம்பிக்கை பரப்பும் ., பில்லி, சூனிய ஆளாக பாவித்து செம்மை ஓட்டு ஓட்டி
இருந்தார்கள்.,
அதன் விளைவாக அவனது மையத்தில் வரக்கூடிய
ஆட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய அவனுக்கு கடும் கோபம் வந்தது..
மெய்ஞ்ஞானத்தில் சுடர் வீச நினைக்கும்
ஆத்மாக்களுக்கு காமமும் கோபமும் வரகூடாது. ஆனால் ஈஸ்வருக்கு வந்தது.
அவளை போனில் அழைத்தான்..
"என்
கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போது நாய் மாதிரி அலைஞ்சீங்க..இப்ப
என்னடான்னா..என்னை கேவலமா சித்தரிச்சி புரோகிராம்
பண்றீங்களே?"
'பின்னே
? நீங்க நடத்தறது என்ன?யோகா செண்டரா? தியானா மையமா? என்னமோ.. முதுகு தண்டு வடத்தை தடவிட்டு அடைபட்டு
கிடக்குற ஆதர்ஷ சக்தியை பெருக்கறேன் சொல்லி., சீட்டிங்க்
பண்ணிகிட்டு இருக்கீங்க"
"உங்களெக்கெல்லாம்..
ஆசிரமம் நடத்திட்டு சிடி போட்டு வித்துகிட்டு. கயிறு, கங்கா தண்ணி., தகடு வித்து மார்கெட்டிங்க் பண்றவன்தாண்டி...நல்லவன்..கோடி
கோடியா கொட்டி கொடுப்பீங்க.., ஹேய்ய்
முண்டம் ஆதர்ஷ சக்தின்னா உனக்கு தெரியுமா?"
"யோவ்வ்
மரியாதையா பேசு"
"வெளக்கெண்ணெய்
முண்டம்., எல்லாருக்கும்
உள்ளுக்குள்ள அதீத சக்தி எப்பவும் இருக்கு. ஒரு வெறி நாய் துரத்தும் போது ஒரு
மனுசன் பயத்துல 35
கிமி ஸ்பீட் ஓடறான்னா அந்த சக்தி அப்போ எங்கே இருந்தது..? அதான் ஆதர்ஷ சக்தி... ஒவ்வொரு பிள்ளைக்கும்
நல்லா படிக்கிற., மனப்பாடம்
செய்ற சக்தி உள்ளூக்குள்ள இருக்கு.. நான் அதை தூண்டி விடறேன்..."
"ஆனா.,நீங்க என்னமோ உலகத்தை சுத்தி
வந்துடுவேன்..இன்னொருத்தர் மூளையில
உக்காந்து ஆட்டி படைப்பேன்னு சொன்னா அது கொழுப்புதானே.?"
"கொழுப்பு
தாண்டி.. உன் கொழுப்பை குறைக்கிறேண்டி.."
"ஏய்ய்ய்ய்
அவ்ளொ தான்..நீ இதுக்கு மேல பேசுனே?.."
"இல்லடி
சில விஷயம் சொன்னா புரியது..செஞ்சி காட்டுறேன்'
"என்ன? சூனியம் வைக்க போறீயா? தலைமுடி வேணுமாடா?'
அவள் பயப்படவே இல்லை.
"அமுதா., எங்க மழை பொழியுதுன்னு என்கிட்ட கேட்டே இல்ல.,? ஒன்னு சொல்றேன் கேளு..உனக்கு
ரெண்டு பிள்ளை இல்லே..,?"
'டேய்ய்ய்ய்"
"அதுல
பெரிய பையன் இருக்கான்ல., நாளைக்கு
காலைல அவன் படுக்கையில இருந்து எழுந்தவுடனே. இன்னிக்கு அரிசு உப்புமா செஞ்சி
தான்னு கேப்பான்...அதை கேட்டுட்டு எனக்கு சொல்லு .,"
"ஹேய்ய்
ரஸ்கல்...'
" நாளைக்கு
சாயந்திரத்துக்குள்ள உன் புருஷனுக்கு கால் கட்டை விரல் அடிபடும்.."
"மிஸ்டர
ஈஸ்வர்.." அவள் மிரள.,
:அவன்
சிரித்தான்..
":ஏய்
சயின்ஸ் புடுங்கி... என்னடா இவன் நல்லதே சொல்லலயேன்னு நினைக்காதே..நல்லது
நடக்கும்..ஆமா உனக்கு நல்லது நடக்கும்.... "
'......................."
" நாளைக்கு நைட்டு உன் படுக்கையில உன் கூட நான்.."
"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
******************************************************************
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
Wovv enna oru update Bro???
ReplyDeleteDifferent thrilled story ever I read. Super
DeleteCertain things should not be tested. Amudha has touched the fire and going to face the effect now.
ReplyDeleteGI part 34 veena, sugyanyaviykku semai waiting....pa
ReplyDeleteஎனக்கு என்னவோ இவர் 34 35 பாகங்களை இன்னமும் எழுதவே ஆரம்பித்திருக்க மாட்டார் போல தெரிகிறது புதிய படங்களை வெளியிட வில்லை என்றாலும் பரவாயில்லை எப்போது வெளியாகும் என்கிற தேதியோ சொல்லலாம் அல்லவா
Deleteநானும் எத்தனையோ கதைகளை இணையதளத்தில் படித்திருக்கிறேன் ஆனால் இங்கு ஒரு கதையில்தான் உயிரோட்டம் இருக்கிறது. அதனால் தான் இந்த கதை மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது புதிய சம்பவங்கள் புதிய கதை சூழல்கள் புதிய திருப்பங்கள் அதன் நடுவே இழையோடும் கலவி காட்சிகள் அப்பப்பா ....
ReplyDeleteஉங்கள் உழைப்பும் கற்பனையும் எழுத்து திறமையும் பிரமிக்க வைக்கிறது
True
Deleteநான் ஊடகத் துறையில் பிரபலமாக இருக்கக் கூடிய ஒரு ஆள்தான்
ReplyDeleteஈஸ்வரன் அமுதாவும் பேசுகிற உரையாடல் மிகவும் அருமை நீங்கள் எல்லா துறையிலும் வல்லவர் போல தெரிகிறது ஒரு ஊடகவியலாளர் எப்படி எல்லாம் கேள்வி கேட்டு எப்படி எல்லாம் பதில் வாங்குகிறார்கள் அதை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருந்தீர்கள் அதேசமயம் மனிதர்களுக்கு காலங்காலமாக இருக்கக்கூடிய உள்ளுணர்வு பற்றியும் பாடம் எடுக்கிறார்கள் இந்த கதை எதை நோக்கி போகிறது என தெரியவில்லை உங்களுக்கு எல்லா பாகங்களையும் இலவசமாக படித்த நான் இந்த பாதத்தை வாங்க ஆசைப்பட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அனேகமாக இந்த பாகம் முடியும்போது உங்களது முழு எழுத்தாற்றல் முழுத் திறமையையும் இந்த உலகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்
Tamil or English media???
DeleteNeengal entha media bro
Deleteகதை மும்பையில் தூங்குகிறது மும்பையில் ஈஸ்வர் விமானம் எறிகிறான் அந்த விமானம் பெங்களூர் வருகிறது இந்த பாகம் தூங்குவதற்கு முன் சஞ்சனா பெங்களூரில் இருந்து மும்பை விமானத்தை பிடிப்பதாக சொல்கிறாள் அந்த விமானத்தில் இப்போது ஈஸ்வர் வருகிறான் கண்டிப்பாக அவன் சஞ்சனாவை பார்ப்பான் அதற்கு பிறகு என்ன ஆகிறது சஞ்சனாவின் குழந்தை அந்த யோகா தியான மையத்தில் சேர்க்க போவதாக முந்தைய பாகத்தில் சொல்லி இருக்கிறீர்கள் அவளுக்கு சரியாகுமா எத்தனை கேள்விகள் எத்தனை கதையை ஓட்டங்கள் உங்களால் மட்டும்தான் இது போல ஒரு சிக்கலான திரைக்கதையை அமைத்து மிக அழகாக முடிச்சுகளை அவிழ்க்க முடியும் உணர்வுகளுடன் கூடிய ஒரு அதிஅற்புதமான கதை தொடர்கிறது என்றால் கண்டிப்பாக திரும்புடி பூவை வைக்கணும் மட்டும்தான் ஆவலுடன் இந்த பணத்தை வாங்கி இப்போது தான் படித்து முடித்தேன் வெரி எக்ஸலண்ட் அப்டேட் சூப்பர் ஜி உங்களது அடுத்த பாகம் 34 ஆர்வமாகக் காத்திருக்கிறேன்
ReplyDeletePart 34 romba late aaguthu
DeleteSEMA MASSSS .. VERY THRILL WAITING
ReplyDelete