மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, April 23, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1730

 

விமானம்  இப்போது  228 பயணிகளோடு மும்பை எல்லையை தாண்டி 20 ஆயிரம் அடி உயரத்தில் உயர்ந்து  தன்னுடைய நிலையை நிறுத்திக்கொண்டு, தெற்கு நோக்கி  பறந்து கொண்டிருந்தது. இது வழக்கமாய் எங்கு நிற்காமல் சென்னைக்கு போகும் பாய்ண்டு டூ பாய்ண்ட் விமானம். இப்போது அரிதாக பெங்களூர் போய் அங்கே   60 பயணிகளை ஏற்றி கொண்டு சென்னை செல்ல வேண்டும்.

ஈஸ்வருக்கு சென்னை போனவுடன் செய்வதற்கு ஆயிரம் வேலைகள் இருந்தன. ஆனால் இப்போது அவனுக்கு முக்கியமான வேலை அந்த முரண்டு பிடிக்கும் ஏர் ஹோஸ்டல் பெண்ணை பிளைட் தரை தட்டுவதற்குள் மடக்குவதுதான்.. ஆஹா செமையாக இருக்கிறாள்.  ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு எலுமிச்சை சைஸில் தான் இருக்கும் . ஆனால், இவளுக்கு ஆப்பிளை விட பெரிசாக இருக்கிறது. அதனால் தான் கோட் பட்டனை  கழட்ட மாட்டேகிறாள்.

 சென்னை போவதற்குள் இந்த பெண்ணை தொட்டு விடலாம் என நம்பினான். அதற்கான காரியங்களில் இறங்கினான். நேராக நிமிர்ந்து ஒரே நேர்கோட்டில் முதுகை வைத்தான்.  சீராக மூச்சை விட்டான்.  அவனது எண்ண அலைகளை வளையங்களாக்கி உடலுக்கு வெளியே தள்ளினான். இரண்டு சீட் தள்ளி பக்கத்து சீட்டிலிருந்த ஒரு வயதானவர் அவனை வினோதமாக பார்த்து,சரி தான் ஏதோ  மூச்சு யோகா செய்கிறான் என நினைத்து அவர் கண்னை மூடி உறங்க முயன்றார்.

ஈஸ்வர் சந்திரன்  கொஞ்ச நேரத்தில் உள்ளுக்குள் ஆழ்ந்தான். மனதை ஒருமுகப்படுத்தினான். கண்களை மூடி அந்த பெண்ணிடமிருந்து பெற்ற  வாசனையை முகர்ந்து கொண்டே இருந்தான். தன் ஆழ் மனதின் எண்ண அலைகளுக்கு   அந்த வாசனையை கடத்தினான்.

 அந்த விமானத்தில் இருந்த பல பெண்களில்  அவள் வாசனையை  மட்டும் ஒரு தேர்ந்த நாய் போல முகர்ந்து அவனது வலிமையான  எண்ண அலைகள் தேடி சென்று அவளை தனியாக அடையாளம் கொண்டன. அவளை சுற்றி வந்தன.

அந்த பெண் தனக்குரிய இருக்கையில் உட்கார்ந்து உறங்க முயற்சி செய்தாள். அவள் விரலில் இன்னும் அந்த ஆளின் இடுப்பு பட்ட குறுகுறுப்பு போகவில்லை. ச்சே என்ன அவஸ்தை?  இது...எங்கிருந்து தான் இது போன்ற நாய்கள் பிளைட்டில் வருகிறதோ?

அவளுக்கு மைண்ட் இன்னும் செட்டில் ஆகவில்லை. அசதி காரணமாக   தன்னுடைய ஓய்வு கேபினில் மற்ற பெண்களுடன் இருக்கையில் உட்கார்ந்து லேசாக கண் அயர்ந்த அவளுக்கு ஏதோ ஒரு தொந்தரவு இருந்துக்கொண்டே இருந்தது.  உறங்கவும் விடாமல்  அவளை ஏதும் சிந்திக்கவும் விடாமல் செய்ய அவள் மனதில் ஏதோ ஓடிக்கொண்டே இருந்தது.. இனம் புரியாத பயம் அவளூக்கு படர துவங்கியது.,  உடலில் நடுக்கம் பரவியது.  பக்கத்தில் யாரோ நிற்பது போல, அவளை முறைத்துப் பார்ப்பது போல அவளது கால்களின் கீழே உட்கார்ந்து அவள் தொடைகளில் ஊர்வது போல..ச்சே என்ன அவஸ்தை இது..

இதற்கு முன்பு அவளுக்கு  இது போன்ற அசௌகரியங்கள் சம்பவங்கள் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.  இந்த அறையில் நாம் நால்வரைத் தவிர வேறு யாரோ இருக்கிறார் போலவே அவளுக்கு உணர்வு தோன்றியது .மனசு படபடத்தது. லேசாக வியர்த்தது.

கண்களை திறக்க., அவள் கண்கள் சிவந்து இருப்பதை கண்டு அவளது தோழி , அந்த சீனியர் பெண் ஆஷா "என்ன ஆச்சி டல்லா  இருக்கே ? உடம்பு சரியில்லையா?" என்றான்

"நோ.. அயாம் நார்மல் ஓகே " என்றாள்.

" என்னனு தெரியல,  கொஞ்சம் உட்காருவதற்கு  கொஞ்சம் அன் ஈசியா இருக்கு "என்றாள்.

 சொல்லிக்கொண்டே தனது கைகளை நாசியில் வைக்க ஒரு புதுவிதமான வாசனை. அவளது கைகளில் அடித்தது. என்ன வாசனை இது? என்ன வாசனை? ஐயோ இந்த வாசனையை நாம் எங்கு உணர்ந்து இருக்கிறோம் ..எங்கே எங்கே..? இப்போதுதான்  எங்கே? என அவள் யோசித்துக் கொண்டே வந்தான்.. ஆங்க் யெஸ்..அந்த  யெஸ் ..எஸ்..எஸ் ., அந்த கோட் சூட் போட்ட ஆசாமிக்கு ஷீட் பெல்ட் போடும் போது அவன்  மீதிருந்து இந்த வாசனையை என்னால் உணர முடிந்தது. 

யெஸ் மரிக்கொழுந்து வாசனை. ரேரான செண்ட் ஃப்ளேவர்..  ஆனால் அந்த வாசனை எப்படி எனது  விரலில் படர்ந்தது?.. கரெக்ட் கரெக்ட் அவனது உடலை தொட்டுவிட்டோம். அவன் தான் தொட வைத்தான். ஆனால், ஒரு  மைக்ரோ வினாடி நேரம் ஒரு உடலை தொடுவதால் அந்த உடலின் சென்ட் வாசனை நமது விரல்களுக்கு வருமா என்ன? அப்படியே வந்தாலும் இத்தனை நேரம் நமது கைகளில் இருக்குமா?’ அவள் ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.

அருகே இருந்த வாஷ் பேசினில் லிக்யூட் சோப் கொண்டு தனது கைகளை கழுவினாள். திரும்ப  கைகளை முகர்ந்து பார்த்தாள். சோப் வாசம் அடிக்க வில்லை. மீண்டும்  அதே வாசம். மரிக்கொழுந்து செண்ட் வாசம்.


 *************************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

1 comment: