மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, April 17, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1722

 

அந்த கன்னிப்பையன் தந்த காம சுகத்தில்கலவியின் புதுப்புது உச்சங்களை அன்று முழுதும் மலர்விழி சிலிர்ப்புடன் தொட்டுக் கொண்டே இருந்தாள்.  அவன் மலர்விழியை கட்டிலை விட்டு இறங்கவே அனுமதிக்கவில்லை. அவள் மென்னுடலை விழுங்கி அவளை முழுதாக தின்று கொண்டே இருந்தான்.

அவளை முழு நிர்வாணமாக தன் மீது போட்டுக் கொண்டு தூங்கினான்.  மலர்விழியின் அம்மண சூட்டை அவன் ஒவ்வொரு கணமும் அனுபவித்தான்.

 மதியம் இருவருக்கும் பசிக்கவே அவள் அவனிடமிருந்து விடுபட்டு   நைட்டி அணிந்து கிச்சனுக்கு போய் வெஜ் பிரியாணி சமைத்தாள். உடலில் உள்ளாடகள் ஏதுமின்றி வெறும் நைட்டியில் அவள் தன் வீட்டில் உலவுவது அதுவே முதல் தடவை. அதுவும் அவளுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் அவள் உடம்பு அவனுக்காக ஏங்கியது .அவனும் அவளை கட்டிப் பிடித்து அணைத்தான். அவளை கோழி குஞ்சு போல் . மாலையாகும் போது தான்  அவள் அவனை விட்டு பிரிந்தாள்.

அவன் மறுபடியும் கையை பிடித்து இழுக்க போன போது.."போதும்..விடு அம்மா வந்துடுவாங்க" என்றாள். சுரேஷ் உடை அணிந்து ஹாலில் உட்காரமலர்விழியும் சேலை அணிந்து அவன் முன்னே வந்து நின்றாள். இருவருக்கும் பேச எந்த வார்த்தைகளும் இல்லை. அவனிடம் எந்த வாக்குறுதியும் அவளால் கேட்க முடியவில்லை .அவனும் எவ்வித வாக்குறுதியும்  தரவில்லை .

இதுவே போதும் என்கிற உணர்வு அவர்கள் இருவரிடையே இருந்தது.

 அவன் கிளம்பும்போது ஒருமுறை அவளை இறுக்க அணைத்து கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டு சென்றான்.  பைக்கை கிளப்பிக் கொண்டு செல்லும் சுரேஷை பார்த்தபடியே நின்றான் மலர்விழி.

அவன் போன அரைமணி நேரத்தில் அம்மா வந்தாள். அகலயா பற்றி குழந்தையைப் பற்றி பேசினாள். மலர்விழி அம்மாவிடம் ஒப்புக்கு பேசினாள்.

" மதியம் என்ன சாப்பிட்ட?" அம்மா கேட்க

 இவள் "வெஜ் பிரியாணி சாப்பிட்டேன்" என்றாள்.

 அம்மா கிச்சனுக்கு போய்விட்டு திரும்பி வந்து "ரெண்டு ப்ளேட் இருக்கே..எதுக்கு?" என கேட்க., மலர்விழியால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

" சரி நான் ஒன்னு ஒன்னு கேட்கட்டுமா"

"அம்மா ?"

"கேட்கட்டுமா சொல்லு ?"

"என்ன?"

" நேத்து அந்த பையன் எத்தனை மணிக்கு போனான்?"

 அம்மா கேட்க  மலர்விழி இந்த கேள்விக்கு திணறினாள்.

" சொல்லு எத்தனை மணிக்கு போனான் ?"

"அ..அ..அவன் அப்பவே போயிட்டான்.."

" அப்புறம் எதுக்கு வாசலில் பைக்கை விட்டு போனான்?"

"........"

"..............."

ஒருவேளை ஆட்டோவில் போய் இருப்பானோ.. என்னடி?" என கேட்க மலர்விழி திக்கென்று இருந்தது.

அடிப்பாவி இந்த அம்மா எல்லாத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு தான் வெளியே போனாளோஎன்ன சங்கடம் இதுஎன அவள் தலை குனிந்து கொள்ள.அம்மா அருகே வந்து மலர்விழியின் தலையை ஆதரவாக தடவினாள்.

" மலர் உனக்கு எது சரியோ அதைச் செய் .ஆனால் அதை சீக்கிரம் செய். என்னால உன்ன இந்த கோலத்துல ரொம்ப நாள் பார்க்க முடியாது"

"எ.. என்னம்மா சொல்றீங்க ?"

"அவன் கிட்ட கேளு கட்டிக்கிறியா னு கேளு "

"....."

"......அவன் பார்க்க நல்லவனாத்தான் இருக்கான்."

"............."

"........................"

" அது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லம்மா. இன்னும் நிறைய பேசணும் அவங்க வீட்டுல ஒத்துக்கணும் . ஊருக்கு உலகம் ஒத்துக்கனும்...."

" இந்த ஊருக்கு உலகத்துக்கெல்லாம் பயப்படுற  பொண்னா நீ?"

"அ....அம்மா " மலர்விழி அம்மாவை கட்டி அணைத்து குலுங்கி குலுங்கி அழுதாள் .

மனமெல்லாம் சுரேசே நிறைந்து கிடந்தான்.


இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க

2 comments:

  1. Dear EN vee pleae bring all in amazon...we are wating..we wil purchase.. we are in abroad.. we can not read from part 31.. pl do help

    ReplyDelete
  2. 1708 k ku apram 1722 இருக்கு மீதி பகுதி எப்படி மிஸ் ஆனது

    ReplyDelete