மாலை மணி 3 ஆக மலர்விழி சோகமாக
படுக்கையில் இருந்து எழுந்தாள்.அவளுக்கு எந்த தெய்வமும் காப்பாற்றும் என
நம்பிக்கை இல்லை, வெளியே கிளம்ப மெல்ல
தயாரானாள் . சுடிதாரா ? புடவையா என யோசித்து
கடைசியில் சுடிதார் அணிந்தாள். அரக்கு நிறத்தில் டாப்ஸ்..மெல்லிய மஞ்சளில் சுடி
பாட்டம், துப்பட்டா அணிந்தாள். அவள் முகம் இருண்டிருந்தது. என்ன நடக்கப் போகிறதோ? என்கிற பீதி அவள் நெஞ்சு முழுக்க வியாபித்திருந்தது. தன்னால்
மறுபடியும் இந்த வீட்டிற்கு கற்போடு திரும்ப முடியுமா என்று அவளுக்கு
தோன்றவில்லை. தான் இது நாள் வரை
கடைப்பிடித்து வந்த கற்பு ஒழுக்கம் நம்மை காக்கும் என்று தெரியவில்லை நெஞ்சாங்கூடு
முழுக்க திடும் திடுமென ஒரு பெருத்த சப்தம் எழ ஒரு வித படபடப்போடு மலர்விழி வீட்டை
விட்டு கிளம்பினாள்.
" எங்கே சஞ்சனா
வீட்டுக்கா?" அம்மா கேட்டாள்.
".ம்" என்றாள் எங்கே பார்த்து கொண்டு,..
அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள்.
காரின் கார் கண்ணாடி முன்னே தொங்கவிடப்பட்ட தெய்வத்தைப்
பார்த்தாள். "பெருமாளே என்னை காப்பாற்று! எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து என்னை
காப்பாற்றி விடு" என மனதுக்குள்
இறைஞ்சி வேண்டினாள். காரை தயக்கமாக இயக்கினாள். இன்னும் போண் வரவில்லை. எங்கு
போவது? எப்படி போவது? என்றும் தெரியவில்லை. சொன்ன படி
வீட்டிலிருந்து காரை 4 மணிக்கு கிளப்பியாகி விட்டது. சாலையில் மனம் போன
போக்கில் ஓட்டினாள். வந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தாள். பெசண்ட் நகர்
அஷ்டலக்ஷ்மி கோயிலை தொட., போன்..மெசேஜ்
வாட்ஸ் அப்பில் மெசேஜ்
வந்தது. லொகேஷன் ஷேர் செய்திருக்கிறார்கள்
. அந்த மிரட்டல் பேர்வழி தான் லோகேஷன் அனுப்பி இருக்கிறான். இப்போது என்ன செய்வது? யோசனையாய் அவள் அந்த
மேப்பை டிராக் செய்து கொண்டே காரை ஓட்டினாள்.
வெளியே லேசாக இருட்ட தொடங்கியது.
படபடப்புடன் காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தாள். கார் பாலவாக்கத்தை நோக்கி விரைந்தது. பாலவாக்கம் தொட்டதுமே சாரதி அவளுக்கு போன்
செய்தான் .
"ஏய்ய் உனக்கு கொடுக்கப்பட்ட டைம் முடிய இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு. இப்ப நீ எங்கே இருக்கே ? என்றான்.
" சா..சார் நான் பாலவாக்கம் வந்துட்டேன் சார்"
" அப்படியா வெரிகுட் . அப்படியே பாலவாக்கம் உள்ள
வந்தீங்கன்னா இடது பக்கம் லஷ்மி நகர்
அப்படின்னு இருக்கும் . அதுல திரும்புங்க "
".........ம்"
"திரும்பினா ., ஒரு பெரிய
கன்ஸ்ட்ரக்ஷன் சைட் இருக்கும். பார்.
வாசலில் கிராண்ட்னி பில்டர்ஸ் அப்படின்னு போர்டு போட்டிருக்கும். "
"...."
"தனியா தானே வந்திருக்கே?'
"........ம்"
" அப்படியே உள்ள வா. உன்ன தூரத்துல பைனாகுலர்ல கண்காணிச்சிக்கிட்டே இருக்கேன். உன் கூட யாராச்சும் வரப்போ வருவது போல சந்தேகமா
இருந்தா., அந்த நிமிஷமே நான் என்ன
சொன்னேனோ அதை கண்டிபா செஞ்சிடுவேன் . உன் புத்திசாலி தனத்தை எங்கிட்ட காட்டாதே.. ஜாக்கிரதை. உன் புஸ்ஸில பிங்கரிங்க் பண்ற வீடீயோவை இந்த உலகமே பாக்கும்" என்றான்
"அ..அ.ய்ய் ஐயோ அப்படி எதுவும் செய்துடாதீங்க சார். ." அவள் அலறினாள்.
"என் கூட யாருமே வரல நான் தனியா தான் வந்து இருக்கேன் "
" உன்னை நான் நம்பறேன் மலர்.. அதேசமயம்
உன்னை மானிட்டர் பண்ணிகிட்டு இருப்போம் .
ஜாக்கிரதை "என்றான் .
மலருக்கு அதிகமாக வியர்த்தது.
போகிற இடத்தில் ஒரே ஒரு ஆள் இருந்தால் எப்படியாவது அவனை பேசி சரிக்கட்டி
விடலாம். ஆனால், சினிமாவில் சொல்வது போல, கதைகளில் படிப்பது போல ரெண்டு மூனு பேர்
இருந்தால் என்ன செய்வது? ஒரு முறை ஹேண்ட்பேக்கை எடுத்து அதில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரே
தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
முயன்ற வரை போராடி பார்ப்போம். போலீஸில், தெரிந்த நட்பு வட்டாரத்தில் சொல்லி இருக்கலாம். ஆனால் அடுத்த நிமிடமே சமூக வலை தளத்தில் பரவி விடும்.. ச்சே இந்த காம அவஸ்தை எவ்வளவு தூரம் என்னை கூட்டி வந்து விட்டது? அவள் மனம் நொந்தாள்.
இந்த நேரம் பார்த்து நமக்கு உதவ ஒரு ஆண் கூட இல்லையே என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
அவள் பெரிதும் நம்பிய ஒரே ஆண் பாபு தான். பாபுவை கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்லலாம் என நினைத்தாள். ஆனால் பாபு தன்னை என்னவென்று நினைத்துக் கொள்வான் .அதற்கு பிறகு பாபு நம்மை எப்படிப்பட்ட பார்வை பார்ப்பான் என்ற தாழ்வு மனப்பான்மை மலர்விழிக்கு உண்டாக. பாபுவிடம் மட்டுமல்ல எந்த ஆணிடமும் போக அவளுக்கு மனமில்லை .
Super. Hope Suresh gives an entry like he did for Shobana and save her. She will give her happily to him. Waiting for the next update.
ReplyDeletePriya is already pregnant. Menaka and pavitha too got the seeds of suresh and want to carry his baby.
ReplyDeleteHow many other woman going to give birth to Suresh child. But suresh aim was Keerthana.