மலர்விழியிடம் பேசி முடித்ததும்.., ஜீவாவுக்கு போன்
.போனில் ஹரீஷ்.
"அட ஹரீஷ் சாருப்பா?"
"பேசு பேசு..எல்லாம் ஓகேன்னு சொல்லு" சாரதி பரபரத்தான்
"பேசு பேசு..எல்லாம் ஓகேன்னு சொல்லு" சாரதி பரபரத்தான்
"என்னடா ஆச்சு? அந்த மலர்விழி வைப்ரேட்டர் கேமரா வெச்சு சூட் பண்றேன்னு
சொன்னியே அவ மாட்டினாளா? இல்லையா ?" என கேட்டான்
"சார் எல்லாம் ஓகே ஆயிடுச்சு. நீங்கதான் ஊர்லயே
இல்லியே.. ஆபீசுக்கு கூட
வந்தேண்..”
"ஓ ஐ சீ..சாரி அயாம் அவுட் ஆப் கன்ட்.ரி. மார்னிங்க் தான்
பெங்களூர் வந்தேண்,"
,“சார் வீடியோ எல்லாம் என்கிட்ட பத்திரமா வந்து சேர்ந்தாச்சு. ,சாரதியை அவ கூட அதான்
மலர் கிட்ட பேச வெச்சிருக்கேன் . சாரதி மிரட்டி மிரட்டி கொஞ்சம் கொஞ்சமா மலரை வழிக்கு கொண்டு வந்துட்டார்.
சாரதி பக்கத்துல தான் இருக்கார்."
" ஓ அப்படியா? .சரி பைனலா என்ன ஆச்சு ? மலர் ஒத்துகிட்டாளா “ என கேட்டான்.
" கிட்டத்தட்ட ஒத்துக்கிட்டா போல தான் .ஆனா ரொம்ப பயப்படுறா
சார். அழுவுறா. இது வரைக்கும் அவ வேற யார்கிட்டயும் உதவிக்கு
போகல. இதில் இருந்தே தெரியுது அவ ரொம்ப பயந்துட்டா. " என்றான்.
"குட். சாரதிகிட்ட போனை கொடு"
"யெஸ் சார்"
ஜீவா சாரதியிடம் போனை கொடுக்க.,
"யெஸ் ஸார்..சொல்லுங்க"
"சாரதி.. சீக்கிரம் அவளை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்திடு"
"அதான் சார் தேதியும் நேரமும் நீங்க சொல்லிட்டா நாம பிக்ஸ்
பண்ணிடலாம் " என்றான் சாரதி.
" சரி அடுத்த வாரம் சண்டே ஈவினிங் அஞ்சு மணிக்கு அவள வர வச்சிடு
"
"சார் அப்போ இடம் ?"
"இடம்" ஐடிசி சோழா
ஹோட்டலில் ரூம் நம்பர் புக் பண்ணிட்டு சொல்றேன் "என்றான்.
" என்ன சார் நீங்க புரியாமல் பேசுறீங்க? . இவ என்ன ஐட்டம் கேர்ளா? ரூம் நம்பர் கூப்பிட்டு
வர வைக்கிறதுக்கு.. அதெல்லாம் வேனாம் சார். லோன்லி .. ரிமோட் பிளேஸ் சொல்லுங்க"
"சரி அப்போ ஒன்னு பண்ணு., எனக்கு பாலவாக்கத்தில் ஒரு பிராஜெக்ட் நடக்குது. அங்கு யாரும் வர
மாட்டாங்க கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல ஒன் வீக்கா வொர்க் நடக்கலை...நீ அங்க அவளை வரவழச்சிடு. செக்யூரிட்டியை அந்த டைமுக்கு ரிமூவ் பண்ணிடறேன்..ஓகே?"."
" சார் அந்த மலர்விழியை வெளியே சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து
நீங்க சொல்ற இடத்துல சேர்த்து விடுகிறோம்/ அதுக்கு அப்புறம்
நீங்களாச்சி அவளாச்சு " என்றான்
சாரதி.
" நோ..நோநீங்க யாராச்சும் என் கூட இருக்கணும். சைட்டை சுத்தி
கண்காணிக்கனும்.. அதாவது அவ கூட யாரையும் கூட்டிட்டு வரல இல்லையான்னு கண்காணிக்க நீங்க ரெண்டு பேரும் தேவை . எதுக்கும்
சற்குணத்தையும் கூப்பிட்டுக்கங்க.."
" ஆமா சார் நீங்க சொல்றது சரி. நான் சீக்கிரம்
உங்களுக்கு கன்ஃபார்ம் பண்றேன்" என்றான்.
போனை வைத்து விட்டு ஜீவாவிடம்
"என்ன ஜீவா.. மலர்விழி
மாட்டேன்னும் சொல்லல., முரண்டும், பிடிக்கல. கிட்டத்தட்ட அவ ஒத்துகிட்டா போலத்தான் .முடியாதுன்னு
சொல்லல மறுத்தும் பேசல, போலீஸ் , ப்ரண்ட்ஸ் யார்கிட்டயும் போகல.
ஆனா என்னை விட்டுடுங்க., வீடியோ கொடுத்துடுங்க., அது மட்டும் தான் சொல்றா."
"பெங்களூர்ல ஹரி சார் பறக்கிறார். இந்த சண்டே வச்சுக்கலாம்
சொல்றாரு "என்றான் ஜீவா .
"சட்டுபுட்டுன்னு இந்த விவகாரத்தை முடிஞ்சா தான் நம்ம கையில காசு
பார்க்கலாம். பெட்டில மலர்விழியும் பார்க்கலாம்" என்றான் சாரதி.
" அப்போ மலர்விழி கிட்ட சண்டே அஞ்சு மணிக்கு பாலவாக்கத்தில் கிராண்டனி
பில்டர்ஸ் கன்ஸ்ட்ரக்க்ஷன் சைட்டுக்கு வர சொல்லு.,மலரை நீ கன்ஃபார்ம் பண்ணிட்டேனா., சற்குணத்தையும்
வரவழச்சிடலாம்"
" ஜீவா நீ தைரியமா கன்பார்ம் பண்ணுவா மலர்விழிய அங்க வர வைத்து விடலாம்" என்றான் சாரதி.
Never expected such a bold woman to fall meekly to the strangers. So sad. But certain things are inevitable. Small mistakes leads to big mistakes. Awesome writing dude.
ReplyDelete