மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, March 11, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1691

 மலர்விழியின் கண்கள் மட்டுமல்லஎதிர்காலமே இருண்டு போயிருந்தது. பெண்ணின் மீது இரக்கமே இல்லாத ஒரு அயோக்கியனிடம் வகையாக சிக்கிக் கொண்டோமேஎன நினைத்து விம்மினாள். வெக்கினாள். அழுது மாய்ந்தாள். எல்லாம் கை மீறி போய் விட்டது.   அவளால் எந்த அன்றாட அலுவல்களையும் கவனிக்க முடியவில்லை. சமூக பணிகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை. சில நிமிட சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய எதிர்காலத்தையே தொலைத்து விட்டோமே என நினைத்து அழுதபடியே இருந்தாள். எந்த போன் காலையுமே அவள் எடுக்கவில்லை. யாரிடமும் அவள் பேசவில்லை. வீட்டில் உள்ளவர்களிடமும் அலுவலகத்தில் உள்ளவர்களிடமும் அவளுக்கு பேச பிடிக்கவில்லை. சதா அந்த வைப்ரேட்டர் கேமராவிலும் அதில் பதிவான தன் வீடியோவையும்  வைத்து மிரட்டும் ஒரு அயோக்கியனின் கரகரப்பு குரல்  அவளை அலைக்கழித்தது .

இதை யாரிடம் சொல்வது? யாரிடம் பகிர்ந்து கொள்வது? என புரியாமல் அவள் குழம்பினாள்.  சஞ்சனாவிடம் இந்த விஷயத்தை கலந்தாலோசிக்க அவளுக்கு விருப்பமில்லை. சித்தியிடம்  பேசலாம் என்றாலும் அவளுடைய தன்மானம் அதற்கு இடம் கொடுக்க வில்லை. கடைசியில் தானும் ஒரு சராசரி பெண் போல மாட்டிக் கொண்டோமே என நினைத்தாள். அவளுக்கு ஒன்றிரண்டு பெண் நண்பர்கள் சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களிடமும் பேச அவளுக்கு தயக்கம். ஏனென்றால் மலர்விழி அவர்கள் மிக உயரமான இடத்தில் வைத்திருந்தார்கள். தான் இப்படி தன்னந்தனியாக ஒரு ரூமில் ஒரு வைப்ரேட்டர் கருவியைக் கொண்டு தன்னுடைய பெண்மையை குத்தி குத்தி சமாதானப்படுத்தி கள்ளத்தனமான ஒரு இன்பத்தை சுகித்து மகிழ்ந்தேன் என நினைத்தால், அவர்கள் பார்வையில் இனி நான் எப்படி இருப்பேன்? என்னை அவர்கள் எப்படி மதிப்பார்கள்? என்றெல்லாம் நினைத்து அழுதபடி இருந்தாள். அழுது அழுது அவள் கண்களும் கண்களும் வீங்கி இருந்தன.

 பேசாமல் தன்னை அன்றாடம் மிரட்டும் அந்த அயோக்கியனுக்கு அடங்கி போகலாமா?  என நினைத்தாள்? ஆனால்  இது இது ஒரு நாளோடு முடிந்து விடாது, பணம் தருகிறேன் என்றாலும் நகைகள் தருகிறேன் என்றாலும் அதையெல்லாம் மதிக்காமல் என் கூட வந்து படுடி என ஒருவன் வற்புறுத்துகிறான் என்றால் அவளது உடலின் மீதும் இளமை மீதும் அவன் எத்தனை ஆவேச வெறி கொண்டு இருக்க வேண்டும். தான் அவனுக்கு கிடைத்தால் தன்னை சக்கையாக பிழிந்து விடுவான் என்று தான் அவள் நினைத்தாள் .

ஒருமுறை அல்ல இனி பலமுறையும் அவன் அழைத்தால் தான் போக வேண்டி இருக்குமே இதை எவ்வாறு தவிர்ப்பது? என்று தான் அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

 ஆனால் அவளுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை.  அவன் போனில் இரண்டு மூன்று  முறை நேரில் வரும்படி அழைக்க., அவள் அழுதபடியே புறக்கணித்தாள். அவன் மிரட்டினாலும் திட்டினாலும்  அவள் பதில் பேசாமல் இருந்தாள். அழுதபடியே இருந்தால், ஒருவேளை அவன் தன்னை விட்டுவிட்டு விலகி விடுவான் என நினைத்தாள். ஆனால் அவனோ  கரும்பாறையை எறும்பு கரைப்பது போல அவளை கரைத்துக் கொண்டே இருந்தான்.  ஒவ்வொரு நாளும் போனில் பேசி அனுதினமும் அவளது மன திடத்தை பொடிப்பொடியாக்கி கொண்டே இருந்தான் .

 

"இங்க பாரு மலர்விழி நான் இப்படி எல்லாம் எந்த பொண்ணுக்கும் கெஞ்சியது கிடையாது. உன்ன பார்த்தேன் எனக்கு பிடிச்சிருந்தது. நீ சாதரணாமா கிடைக்க மாட்டேன்னு தெரியும். அதான் வீடியோ ட்ராப் வெச்சேன்.  என் கூட ஒரே ஒரு நாள் படுத்துட்டு போயிடு. அதுக்கு அப்புறம் உண்ண தொந்தரவு பண்ண மாட்டேன். உன் மேல சத்தியம்" என்றெல்லாம் அவன் பேசினான்.

" உன் அழகு என்ன லெவல்ன்னு உனக்கு தெரியல மலர்விழி. உன் கண்ணு,  அந்த கழுத்து தாண்டி எனக்கு தேவை.  உன்னை முழுசா அனுபவிக்கலன்னாலும், பரவாயில்ல மலர்., ஒரே ஒருதரம் முழு உடம்பை பார்த்து ரசிக்கனும் எனக்கு. 

அதுக்கு அப்புறம் உனக்கு விருப்பம்னா உன்னை எனக்கு கொடு.,  நான் தொந்தரவு பண்ண மாட்டேன். இது ஒரு பிச்சையா நினைச்சு கேடகிறேன். ஒரே ஒருமுறை நீ வாடி. உடம்பை எனக்கு காட்டிட்டு போடி. இந்த போன், அதுல  வீடியோ எல்லாம் உனக்கு கொடுத்துடறன் வாடி"  என்று அவளை தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருந்தான்  சாரதி.

ஒரு நாளைக்கு பத்து முறையாவது அவளுக்கு போன் செய்தாள் அவள் போன் எடுக்காது போனால் பயங்கரமாக திட்டினான். போன் எடுத்து விட்டால் அவளை பெண்டாட்டி போல கொஞ்சினான் .அவளது அழகை பச்சை பச்சையாக வர்ணித்தான். அவளால் இந்த வர்ணனைகளை கேட்டுக்கொண்டே இருக்க முடிய வில்லை. ஆனால் கேட்காமலும் இருக்கமுடியவில்லை.

அவளது முக்கியமான திருப்பு சீட்டு எதிரிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது .இப்போது அவளுக்கு இருக்கும் இரண்டு விதமான ஆப்ஷன்கள் ஒன்று அவனை நம்பவைத்து நயவஞ்சகமாக வீழ்த்தவது,

 இல்லை அவனிடம் அடிபணிந்து அவனை முழுவதுமாக ஏற்றுக்கொள்வது. ஆனால் ஊறு பேர் ஆள் தெரியாத ஒருவனிட்மா நாம் படுப்பது? என்ன நம்பிக்கையில் படுப்பது?

அவன் உத்தமனா? நல்லவனா?  என தெரியவில்லையே.  எந்த நம்பிக்கையில் அவன் அழைப்பில் நான் போவது ? ஒருவேளை முகம் தெரியாத அந்த அயோக்கியன் உடன் நாம் படுக்க வேண்டிய சூழல் வந்தால் அதையும் அவன் மறுபடி வீடியோ எடுக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

நமக்கு யார் உதவி செய்வார்கள்?  என்ற தீரா மனக்குழப்பத்தில் ஒவ்வொரு நாளும் வெந்து செத்து உருகினாள் மலர்விழி .

 இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க

No comments:

Post a Comment