மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, January 21, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1636

மறுநாள் விடிந்த பின்பு எந்தவித சங்கோஜமுமின்றி அகல்யா மலர்விழியிடம் பேசும்போது மலர்விழிக்கு எரிச்சலலாகத்தான் இருந்தது. பாபுவிடம் கூட அவள் சரியாக பேசவில்லை. இன்னிக்கே சென்னைக்கு கிளம்பனும் என்று மட்டும்தான் சொன்னாள். காரில் சென்னை வந்ததும் அவள் எதிர்பார்த்தது போல சில  நாட்களில் பாபு தயங்கி தயங்கி மலர்விழிடம் விஷயத்தை சொன்னான்..

"அக்கா.  நான் அகல்யாவை கட்டிக்க போறேன்..பாவம் ஆதரவில்லாத பெண் அவளும் என்னை விரும்புறா "என சொன்னபோது மலர்விழி எவ்வித ஆச்சரியமும் காட்டவில்லை. முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டு வெரிகுட் என்று தான் சொன்னாள். ஆனால் உள்ளுக்குள் புழுங்கி தவித்தாள். இனி பாபுவை கூட அடிக்கடி நாம் பார்க்கக் கூடாது என முடிவெடுத்தாள். மெல்ல பாபுவை தனது அலுவலக பணிகளில் இருந்து விலகிக்னாள். அவனுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள்.

பாபு அகல்யா என்ற இரண்டு பேரை கேட்டதுமே எப்போது கேட்டாலும் அவர்களுக்கு அந்த மதுரை ஹோட்டல் தான் ஞாபகத்திற்கு வந்தது.

அவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதத்தில் அகல்யாவுக்கு வேலை வேண்டும் என பாபு கேட்டபோது, மலர்விழி முதலில் வேண்டாம் என தான் மறுத்தாள். ஆனால் அவளுக்கு ஒரு நம்பிக்கையான பெண் உதவியாளர் தேவைப்படவே வேறுவழியில்லாமல் அகல்யாவை துணைக்கு வைத்துக் கொண்டாள். ஆனால் அப்போது கூட அவள் யாரிடம் அவள் அதிகம் முகம் கொடுத்து பேசுவதில்லை. ஒரு கட்டத்தில் நாம் மிகவும் சில்லறைத் தனமாக நடந்து கொள்கிறோம் இது அவர்களது வாழ்க்கை அவர்கள் வாழ்க்கையிலோ அல்லது படுக்கையிலும் தலையிட நாம் யார்? என அவள் நினைத்தாலும் ஏனோ இருவருமே தனக்கு எதிராக துரோகம் செய்தது போலவே அவள் அவள் நினைத்தாள்.

கல்யாணம் ஆகி எட்டு மாசமாகிறது. ஆனால் வயித்தில் ஒன்பது மாசமாம்.. தூத்தேறி...

மதுரையிலிருந்து வந்து அகல்யா வீட்டில் கூட பாபு ஆட்டம் போட்டிருக்க வேண்டும். சரி எப்படியோ தொலையட்டும்..

மெல்ல மெல்ல அவர்கள் விஷயத்தை சாதாரணமாக நினைத்து கடந்து போக நினைத்தாள். ஆயிற்று எட்டு  மாதங்கள் ஓடிப்போன பின்பு மறுபடியும் ஒரு பெரிய சோதனை. இதோ இந்த வைப்ரேட்டர் மூலமாக

மலர்விழி அந்த வைப்ரேட்டரை தனது முகத்துக்கு நேராக வைத்து பார்த்தாள் .

 

    இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க

No comments:

Post a Comment