அவர்கள்
உச்சக்கட்டம் அடைந்த பின்னும் பிரியாமல் ஒருவரை யொருவர் அணைத்தபடி படுத்திருக்க
மலர்விழி பார்த்தது போதுமென்பதாய் ஜன்னல்
கதவை மூடினாள்..
அவளது இயல்பான குணம் அன்று பிசுபிசுத்து போயிருந்தது. அவளது பெண்மையும் அதிகமாய் பிசு பிசுப்பு கூடி இருந்தது. ஜன்னல் கதவை ஓசைப்படாமல் சாத்திவிட்டு தள்ளாட்டத்துடன் தன் அறைக்கு சோகமாய் சென்றாள்
மலருக்கு உடலின் உதறல் நிற்கவில்லை. முழு நேரடி உடலுறவு காட்சியை முப்பது வயதை தாண்டிய ஒரு
மணமான பெண் பார்த்த பின்.. அந்த கலவியில்
தேவையேயில்லாமல் அகல்யா தன் பேரை சொன்ன பின் அவள் நிலை எப்படி இருக்கும்?
தன் முலைகள் சிறியதா.?. இல்லை 32 என்பது சரியான
அளவுதான். இதற்கு வேலை இல்லாமல் இருக்கிறது. அவ்வளவுதான்.. ஆனால் அந்த சிறுக்கி
அகல்யாவிற்கு என் மேல ஏதோ ஒரு பொறாமை. நான் அழகாக நாகரீகமாக, ஆண்கள் கூட அஞ்சும் அளவிற்கு கம்பீரமாக நிற்பது அவளுக்கு தாழ்வு
மனப்பானையாக் இருக்கலாம்..மலர் கூடயே இருக்கியே..என் அழகை பார் என அகல்யா பாபுவை
தன் பக்கம் இழுக்கிறாள். போடி.. நான்
நினைத்திருந்தால் எப்பவோ அவனை என் காலை
நக்க செய்திருப்பேன். கன்னியமான பெண் அப்படி அலைய மாட்டாள்.
கையில சும்மா ஒரு கட்டு போட்டுகிட்டு.,
"கையில அடிப்பட்டிருக்கு.
என் இடுப்புல கர்ச்சீப் வெச்சிருக்கேன் எடு பாபு" என சொல்லி அவனை ஈஸியா., படுக்க வெச்சிருக்கலாம்.. நோ ஒரு நாளும் என் கண்ணியத்தை ., என் மதிப்பை இழந்துட மாட்டேன்..
அவள் பலவாறு யோசித்தபடி தன் அறைக்குள் நுழைந்தாள்.
ஆயிரம் சிந்தனைகள் மலர் மனதில் ஓடினாலும்., ஜீவாவுக்கு பின் எந்த ஆணின் ஸ்பரிசத்தையும் தன்மீது படர
அனுமதிக்காத மலர்விழி நேரடியாக ஒரு ஆணும் பெண்ணும் தன் கண்ணெதிரே ஆவேசமாக போட்ட
கலவி ஆட்டத்தை பார்த்து மனம் குமைந்தாள்.
அவளால் அன்று உறங்கவே
முடியவில்லை. இத்தனை ஆண்டு காலம் சாதுவாய் இருந்த ஒருத்தன்,
கூடவே இருந்த ஒரு இளைஞனின் முழு சுயரூபத்தை
படுக்கையில் அவள் அப்போதுதான் கண்டிருந்தாள். தனது இளமைக்கு தோதாக ஒரு பெண்
மாட்டிக்கொண்டால் இந்த பையன் என்னமா ஆட்டம் போடுகிறான். நானும் அவனிடம் மாட்டீருந்தால் இப்படித்தான். விரிச்சி
காட்டுடி.. தூக்குடி என திட்டி அனுபவிப்பானோ? ச்சே என் புத்தி ஏண்
இப்படி போகிறது? ஆயிரம் அகல்யா கிடைப்பார்கள்,. ஒரு மலரை யாராச்சும்
தொட்டு விட முடியுமா? இங்கு மட்டுமா இத்தனை
கிரேஸ்? ஜெர்மனியில் வேலை விஷயமாக போனால் கூட எத்தனை வெளி நாட்டு ஆண்கள்." இன்று
இரவு நீங்கள் ஃபிரீ என்றால்" வழிகிறார்கள். அவர்களை யெல்லாம் ஜஸ்ட்
ஒன் லுக்கில் தட்டி விட்டு வரவில்லை நான்? இவன் என்ன பிசாத்து?
ஆனால் படுக்கையில் கில்லாடியாக இருக்கிறான்.. பச்சை பச்சையாக
பேசி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என்னையே மௌனமாக வெடிக்க
செய்துவிட்டான்.
அ அவள் மட்டும் சும்மாவா ? பார்ப்பதற்கு அம்மாஞ்சி
போல் இருந்தாள் .சென்னையில் பார்க்கும் போது., அடிக்கடி முந்தானையை இழுத்து மூடிக் கொண்டே இருந்தாள். அவளது வாளிப்பான உடலும் செழித்து குலுங்கும்
மாங்கனிகளையும் தன் முந்தானை சிறையில் சிறைப்படுத்திக் கொண்டு இருந்தாள். பாபு
தன்ன பார்க்கிறான் என தெரிந்ததும் சங்கடமாய் நெளிந்தாள். நல்ல குடும்பத்து பெண் இதுவரை யார் கையும் படாத
பெண் என பார்த்தால் தன்னந்தனியாக தைரியமாக நடந்து பாபுவை தேடி போய் தனது தேவையை
தீர்த்துக் கொண்டாளே? சதிகாரி..
எவ்வளவு தைரியமாக இந்த பெண் கட்டிலில் ஒரு அன்னியன் முன்பு., எல்லா உடைகளையும் அவிழ்த்து போட்டு 'குத்து கடி நக்கு 'என காமத்தில்
கதறுகிறாள்? கலிகாலம் இதான் போல., நாம் இதெல்லாம் தெரியாமல் அல்லது அனுபவிக்காமல் நமக்கு நாமே ஒரு
வேலி போட்டுக் கொண்டு திரைபோட்டு அதற்குள் ஒளிந்து கொண்டிருந்தோமே?
நான், இந்த அகல்யா ! இரண்டு பேரில் யார் சரி?
யாருடைய அணுகுமுறை சரி?
என்றெல்லாம் அவள் குழம்பி தவித்தாள். அந்த
இரவு படுக்கையில் நெடுநேரம் வராமல்
புரண்டாள். அவளுக்கு ஏனோ கண்ணீர் கசிந்தது. தலை பாரமாக இருந்தது . அதற்கு மேலாக அவள் மனது இன்னும் பாரமாக
இருந்தது. நாம் அவசரப்பட்டு விட்டோமோ.
குடும்ப உறவில் இருந்து ஜீவாவை அனுப்பியது தவறோ? அவன் தான்
ஆர்வக்கோளாறில் நம்மிடம் படுக்கையில் மோசமாக நடந்து கொண்டான் என்றால் நாம் கொஞ்சம்
விட்டுக்கொடுத்து இருக்க வேண்டுமோ அவனை அடக்கி ஆண்டு இருக்கவேண்டுமோ ?
இந்த பாபு ‘அகல்யா அகல்யா’ என எண்ணமாய் உருகி போகிறான் . சுமாரான நிறத்துக்காரி., சுமாரான அழகு உள்ள அகல்யாவிற்கே பாபு போல ஒரு வசீகரமான இளைஞன்
கிடைக்கும் போது என்னுடைய பேரழகிற்கு
ஜீவாவை ஆட்டிப்படைக்க வேண்டுமோ? நாம் திமிராக நடந்து கொண்டு அவனை ஒதுக்கி விட்டோமோ? குடும்பம் என்கிற போர்க்குணத்தை என்னுடைய கர்வத்தால் போட்டு
உடைத்து விட்டோமோ? ஜீவாவுடன் ஒழுங்காக நான் குடித்தனம் செய்திருந்தால் ஏன் இந்த
அர்த்தராத்திரியில் யாரோ இரண்டு பேர் போடும் படுக்கை ஆட்டத்தை வேர்த்து
விறுவிறுத்து பார்த்துவிட்டு பெண்மை நனைந்து விதிர்த்து போய் திரும்பப் போகிறேன்?
கடவுளே எனக்கு இப்படி ஓர் சித்திரவதையா?
எனக்கு விமோசனமே இல்லையா? என் வாழ்க்கை மாறாதா? இனி என் வாழ்க்கை
என்ன ஆகும்? ஒரு முரட்டுத்தனமான
கண்ணியமான ஆணினால் என் உடல் சுவைக்கபடாமலேயே
வீணாக போகிறதா? என்றெல்லாம் அவள் யோசித்தாள்.
எந்த பெண்ணுக்குமே இது போன்ற ஒரு கொடுமை நேரக்கூடாது .ஆனால் இந்த கொடுமையை நானே வலியச் சென்று ஏற்றுக்கொண்டேன். ஜீவாவின் மோசமன நடத்தையை கண்டு , அவன் மட்டுமே ஆண் என்பதாய் நான் நடந்து கொண்டேன். எத்தனை ஆண்கள்? எத்தனை இளைஞர்கள்? எத்தனை பேர் என்னிடம் உருகி உருகி வழிந்து இருக்கிறார்கள். என் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்கள். நான் ஒரு வார்த்தையாவது பேசுவேனா? சிரிப்பேனா? என்றெல்லாம் தவமாய் தவம் கிடந்து தவிக்கிறார்கள். நான் என்னடாவென்றால் அவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆண்களை ஏறெடுத்து பார்க்காத, தான் ஒழுக்கமான பெண்மை என்கிற விதமாய் நடந்துகொண்டு என் பாதி இளமையை தொலைத்து விட்டேனே என அவள் யோசித்து யோசித்து துடித்தாள் .
No comments:
Post a Comment