மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, July 29, 2021

பாகம் 30 அமேசானில் வெளியாகி விட்டது ., மஞ்சள் ரோஜா இரண்டாம் பாகம்

 அன்பு நண்பர்களே!

பாகம் 30 அமேசானில் .மஞ்சள் ரோஜா இரண்டாம் பாகம், இப்போது  வெளியாகி இருக்கிறது,. 



­­நவீன வாத்சாயனா வழங்கும்..

மஞ்சள் ரோஜா

பெங்காலி திரைப்பட நாவல்
இடைவேளைக்கு பிறகு)

திரும்புடி பூவை வைக்கனும்  30 ஆம் பாகம்.

 வயது முதிர்ந்தவர்களுக்கு  மட்டும் ( 18+) 

வணக்கம்!

நான் முன்பே சொன்னபடி  இந்த பெங்காலி படத்திற்கான ( ஹலுதா நுனியா- மஞ்சள் ரோஜா) திரைக்கதையை ஒரே பாகமாகத் தான் (பாகம் 29)  வெளியிட தீர்மானித் திருந்தேன்ஆனால் அதன் பக்கங்கள் 650 ஐ தாண்டிவிட,. இரு பாகங்களாக வெளியிட வேண்டிய அவசியம் காரணமாக பாகம்-30 இல் இந்த பெங்காலி படத்தின் இடைவேளைக்கு பிந்தைய பாகத்தை இப்போது வெளியிட்டிருக்கிறேன்.

சென்ற பாகத்தில் சொல்லாமல் விடுபட்ட பல பாத்திரங்கள் இந்த பாகத்தில் எப்படி வந்து முடிச்சு போடுகிறதுஎன்பதை சுவாரசியத்துடன் எந்த இடைச்செருகலும் இல்லாமல் சொல்லியிருக்கிறேன்.

இல்லத்தரசிகள் வழி தவறும் தருணங்கள், சூழ் நிலைகள், பலரின் இயல்பான தவறுகள் இதெல்லாம் இந்த கதையில் நுட்பமாக விவரிக்க முயன்றிருக்கிறேன். மற்ற பாகங்கள் போல் அல்லாது இது தனித்த கதாபாத்திரங்களின் சூழலில் அமைந்த தனித்த பகுதியாகும்.  இதில் மட்டும் 74 எபிசோடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு நாவலை விடவும், ஒரு சினிமாவை விடவும் மெனக்கெட்டு இதற்கு காட்சிகளை அமைத்திருக்கிறேன். நிச்சயம் இது திரும்புடி பூவை வைக்கனும் தொடருக்கு மணி மகுடமாக விளங்கும்.

குறிப்பு: தயவு செய்து பாகம் 29 ஐ படிக்காமல் இதை தொடராதீர்கள். பாகம் 29 – ந் தொடர்ச்சி தான் இது.

-          என்.வி

குறிப்பு:  கண்டிப்பாக அறிமுக விலை  சில நாட்களுக்கு மட்டுமே .

பாகம் 29 &   பாகம் 30 ஐ படிக்க..

கமென்டில் உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள்..


59 comments:

  1. பாகம் 31 கீர்த்தனா சுரேஷ் ஆட்டம் எப்பொழுது வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வந்துவிடுமா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வாங்கிட்டேன்/ படிக்க ஆரம்பித்துட்டேன்... ச்சூப்பர்

    ReplyDelete
  4. அடட்டா அமர் பிளாஷ் பேக் நைஸ்....படிக்க படிக்க டீப்பா போகுது செம கலக்கல்....ஸ்

    ReplyDelete
  5. என் வி அவர்களே! ஒவ்வொரு வரியும் சீனும் அருமை.. பாதி படித்துவிட்டேன். மாலை கோர்ப்ப்பது போல கோர்த்திருக்கிறீர்கள்., ஹாஸ்பிடலலில் வைத்து நர்ஸ் சீனை ரொம்ப எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
  6. Marvellous startingggg Unbelivable Flash back session...

    ReplyDelete
  7. ippathaan puriyuthu... antha before intermission scene ellaam...second partukku Evlo important nu....Romba super...ji...

    ReplyDelete
  8. Sema hoy starting... Etutha eduppileye top gear rhaan pongal....

    ReplyDelete
  9. Last part interval scene expect pannala..athw pola amar flash back logicallum unexpected.... Sema move and mode story . unbelievable

    ReplyDelete
  10. குன்ஹாJuly 29, 2021 at 11:11 PM

    சார் நான் முதலில் ஐம்பது பக்கங்கள் தான் படித்தேன் மீதியை மாலையில் வந்து படிக்கலாம் என பார்த்தேன் ஆனால் கதையின் போக்கு என்னை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது ஒரே மூச்சாக படிக்க உட்கார்ந்து விட்டேன் 100 பக்கங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை கண்டினியூட்டி , Flow, எதிர்பார்க்காத திருப்பம் எழுத்து, நடை, உரையாடல் இது எல்லாமே எங்களை கட்டிப்போட்டு விட்டது.. உண்மையில் நீங்கள் தான் அடுத்த காம vathsayana

    ReplyDelete
  11. Wowwwwww unbelievable story ever..

    ReplyDelete
  12. Mind blowinhgghhhh

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ada enna solla vareenga neenga?

      Delete
  14. Bought it just now,Thanks Dear NV !

    ReplyDelete
  15. Dear NV எனக்கு ஒரு சந்தேகம் பற்றி எரிந்த நெருப்புல கருகிபோனது என்னவென்றால் அமரோட சோம்பேறிதனம் குடும்பபெண்களின் அடங்காத காமம் ஒரு நயவஞ்சகம் மிகுந்த வேலக்காரனின் பேராசை அவனது வாழ்கை ஆனால் இதெல்லாம் பார்த்தால் கீர்த்தனா மனசு சுரேஷ் கிட்ட போகாதே அப்புறமா நாங்க எப்ப சுரேஷயும் கீர்த்தனாவயும் ஒன்னா பாக்குறது ராஜிதான் வந்து உதவி செய்யனுமா இன்னும் நாங்க எவ்வளவு நாள் காத்திருக்கனும் ப்ளீஸ் சொல்லுங்கNV

    ReplyDelete
  16. அற்புதமான காம இலக்கியம் manjal roja ஒட்டுமொத்தமாக அறுநூறு பக்கங்களில் பெருங்காமm pongum உணர்ச்சி காவியத்தை சத்தமில்லாமல் படைத்து விட்டீர்கள்.

    எந்த ஒரு கதாபாத்திரமும் இதில் வீணாகவே இல்லை.நீங்கள் சொன்னதுபோல இடைவெளிக்கு முந்தைய பாகத்தை கருத்தூன்றி படித்தால்தான் இரண்டாவது பாகம் அருமையாக புரிகிறது ஒவ்வொரு செயலும் ஏன்? ஏன்? என்ற புதிர்களுக்கு மறுபாதியில் விடை கிடைக்கிறது.

    ஒவ்வொரு காம கலவி காட்சிக்கு முன்னும் பின்னும் நீங்கள் அமைக்கிற காட்சியமைப்பு உணர்ச்சியுடன் கூடிய உயிரோட்டத்தை படிக்க தருகிறது.ஒரு நகரத்தையும் கிராமத்தையும் பின்னிப்பிணைந்து வெகு சில கதாபாத்திரங்களை வைத்து திடுக்கிடும் ஏராளமான திருப்பங்களில் காம ரசத்தை அள்ளி தெளித்து விட்டீர்கள். இந்த ஜோடி தான் ஒன்றாக சேரப் போகிறது என நாம் நினைக்கும் போது அதை முற்றிலும் மறுதலித்து முற்றிலும் புதிய ஜோடிகளை களத்தில் இறக்கி எங்கள் எதிர்பார்ப்புகளை தூள் தூளாகி விடுகிறீர்கள். அதற்கான காரணங்களை முன்னும் பின்னும் விவரித்து அதை ஏற்கும்படி செய்து விடுகிறீர்கள். பாத்திரங்கள் இடையே வரும் உரையாடல் வர்ணனைகளும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது .
    மருத்துவமனை காட்சிகளில் நர்ஸ்களை வைத்து ஒரு எபிசோடை ஆவலுடன் எதிர்பார்த்தேன் ஆனால் அதை விட மிகச் சிறந்த பல எபிசோடுகளை நீங்கள் பின்னால் தரப் போகிறீர்கள் என்பது அப்போது தெரியாது .


    இந்த கதையின் கிளைமாக்ஸ் காட்சியில் யாருமே கொஞ்சம் கூட ஊகித்து விட முடியாத அளவிற்கு காமம் எப்படியெல்லாம் உணர்வுகளை தூண்டுகிறது அதே காமம் எப்படி எதிர்காலத்தில் சீரழிக்கிறது என்பதை சொல்வதற்கு உங்களை விட சிறந்த தமிழ் இலக்கியத்தில் ஏன் சர்வதேச இறக்கத்தில் கூட இல்லை
    நிச்சயம் இதை நீங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் இந்திய மொழி ஏதாவது மொழி வளர்க்க வேண்டும். இந்த கதை பலரையும் போய் சேர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். மிகச் சிறந்த தரமான ஒரு திரைப்படத்தைப் பார்த்த சந்தோஷத்தில் மனம் பொங்கி இருக்கிறோம் . வெரி வெரி வெரி வெல்டன் என்.வி ஜி

    ReplyDelete
    Replies
    1. arumaiyaana vimarsanamm as usual semmai

      Delete
    2. Unga review... supera irukku..ji .. nan intha two partsaiyum buy pannittennnn

      Delete
    3. Good review.. You must be a writer

      Delete
  17. அன்பு என். வி ஐயா இந்த ஒப்பற்ற உணர்ச்சி காவியத்தை மஞ்சள் ரோஜா ந்ன்னும் சினிமா திரை நாவலை இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள் . கிட்டத்தட்ட 450 ரூபாய் கொடுத்து இந்த இரு பாகங்களையும் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரு வழக்கமான சினிமாவை பார்ப்பதை விட அதிகமான செலவு தான் என்றாலும் கூட என்னை பொருத்தவரை ஒரு பைசாகூட வீண் இல்லை
    இந்த இரு பாகத்தில் நீங்கள் சொல்லாத விஷயமே கிடையாது. நேர்த்தியான திரைக்கதை , அருமையான வசனங்கள் வர்ணனைகள், மன உணர்வுகள் , உணர்ச்சிப் போராட்டங்கள் ,இல்லத்தரசிகள் தடுமாறும் தருணங்கள் ஆஹா அற்புத சுவை. இதை படிக்கிற ஆண்கள் ஒவ்வொருவரும் தங்களை எல்லாம் ஆண் கதாபாத்திரமாகவும் பெண்கள் எல்லாம் பெண் கதாபாத்திரமாகவே மாறி உள்வாங்கி படிக்கக் கூடிய ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் தந்திருக்கிறீர்கள்.

    அறு நூறு பக்கங்களுக்கும் மேலான இந்த மெகா நாவல் இதுவரை சொல்லப்பட்ட இதுவரை வெளிவந்த பல காம நாவல்கள் அனைத்தையும் பின் தள்ளி விட்டு முன் வரிசையில் முதலாவதாக வந்து நிற்கிறது.

    அந்த கடைசி கட்ட காட்சி யாருமே எதிர்பாராத ஒன்றாகும்
    அந்த ஒரே ஒரு காட்சியில் இதுவரை இனிமேல் சொல்லி தந்த அத்தனை முறையற்ற காமத்தையும் நியாயப்படுத்துகிறீர்கள். அதுதான் உங்கள் எழுத்தின் மகிமை.

    மற்றபடி கதை துவங்கியது முதல் முடியும் வரை அந்த கிராமத்தில் அந்த ஓட்டு வீட்டின் தோட்டத்தில் வரப்பு மேட்டில் கால் பதித்து நானே நடந்து வந்து அனுபவித்தது போல ஒரு திருப்தி . இதற்கு எத்தனை ஆயிரம் பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

    ஒரு பெண்ணை புணர்தல் என்பது சில நிமிடங்களில் முடிந்து விடக்கூடியது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி காவியத்தை படிப்பதால் இதில் பல ஆண்டுகள் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும். யார் என்ன சொன்னாலும் சரி நீங்கள் மாபெரும் எழுத்தாளர் தான் . அதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அடுத்த பாகத்திற்காக இப்போதிலிருந்தே காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. aahha nErmayaana . pakakuvamana vimarsanamm... arumaiya arivaa irukku arivazaga sir review..super ji

      Delete
    2. nalla manam thirantha pathivu sir... hats of you

      Delete
    3. Appadiye full story solveenga pola..

      Delete
  18. எனக்கு 66 வயதாகிறது. எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு நாவலைப் படித்ததில்லை படிக்க போவதுமில்லை ஒரு நல்ல கதை பின்னல் தெளிவான கதை நீரோட்டம், கதை சொல்லப்பட்ட கோணம் வெகு அருமை எதிர்பாராத திருப்பங்கள் முற்றிலும் எதிர்பாராத முடிவு .மஞ்சள் ரோஜா உண்மையிலேயே திரும்புடி பூவை வைக்கனும் தொடருக்கு ஒரு மணிமகுடம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

    உங்களது அயராத உழைப்பு எவராலும் புறக்கணிக்கப்பட விஷயமாகும். நீடூடி வாழ்க.

    பாகம் 31 காக காத்திருக்கிறோம் அதிக நாட்கள் காத்திருக்க வைக்காதீர்கள்

    ReplyDelete
  19. NV சஞ்சனாவுக்கும் ஈஸ்வருக்கும் இடையில் ஒரு பெரிய சக்தி இருந்ததாக சொன்னீர்கள் அதே சக்தி சுரேஷ்க்கும் கீர்த்தனாவுக்கும் இடையில் இருக்கு அங்கே உதவி செய்ய சுஜாதா இங்க உதவி செய்ய ராஜிய தவிர யாருமே இல்லை

    ReplyDelete
  20. Yes the ultimate ERECTION mela..........

    ReplyDelete
  21. Finally finished reading this novel. My refreshing screen every few minutes were rewarded well. I have been following you since you started, keep it up. I am awaiting reviews from your favorite readers (murattu Kaalai, Manoj Manoj)

    ReplyDelete
    Replies
    1. murattu kalai review padikkalya neenga???

      Delete
  22. நான் முன்னாடியே சொன்னேன் Time machine இருந்தால் நான் பாகம் 31 படுச்சுட்டு வந்துருப்பேன் என்று ஏனென்றால் இந்த கதை கீர்த்தனா விடம் ஆரம்பித்து கீர்த்தனாவுடையே முடிகிறது ஆனால் இதற்கு இடையில் பல கதைகள் பல கதாபாத்திரங்கள் அப்படி யே கோர்வை யாய் சங்குலி தொடர் போல் எங்கும் தொய் வில்லாமல் அடுத்து என்ன அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் படிக்க வைக்க உங்களால் தான் முடிகிறது ஓரு சினிமா படம் பார்த்துட்டு வெளிய வரும்போது குடுத்த காசுக்கு நல்லா இருந்துச்சு அப்படி சொல்லுவோம் ஆனால் நீங்கள் எழுதும் கதைக்கு படித்து இதுக்கு இவ்வளவு காசு குடுத்து வாங்கினோம் என்று ஓரு போதும் நினைக்க என்னை மட்டுமில்லை உங்கள் அன்பான வாசகர்கள் அனைவரையுமே நினைக்க வைத்து வீட்டிர்கள், ஆனால் நீங்கள் இவ்வளவ்வு நல்லா கதை எழுதும் நீங்கள் ஏன் நம் தமிழ் சினிமால வரவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது நான் காமக்கதைக்காக சொல்ல வில்லை நீங்கள் திரில்லர் கதை உங்களுக்கு தெரிந்த உங்களுக்கு ஆர்வமுள்ள சினிமா கதை படமாக எடுக்கலாம் நீங்கள் நிச்சயம் தமிழ் சினிமாழ்வில் ஓரு நீங்கா இடம் இருக்கிறது உங்களுக்கு அதில் எந்த ஓரு மாற்று கருத்தும் இல்லை, திரும்புடி பூவை வைக்கணும் ஓரு தொடர் ரயில் போல் கீர்த்தனா ட ஆரம்பித்து Journey Start ஆகி கீர்த்தனைவோட journey destination வரப்போகுது நாம் ரயில் பயணத்தில் ஆரம்பித்து வரும்போது ஜன்னல் வழியே எல்லாம் இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசித்து வருவோம், பயணம் முடியவே கூடாது என்று இருக்கும் அது போல் இந்த TPV ரயிலில் இடையில் எல்லா கதை ஒவொரு பாகமும் ஓரு திரை படம் போல் பார்த்து விட்டு இந்த பயணம் முடிய போகுது என்று தெரிந்ததும் ஓரு சோகமாக இருக்கிறது, Dear NV பிரதர் நீங்கள் எழுதிய இந்த காமக்கடல் இன்னும் 100 வருஷம் ஆனாலும் யாராலும் எப்பொழுதும் இதை முறியடிக்க முடியாது ஒருத்தரை தவிர அது நீங்கள் மட்டும்தான் இதோடு முடிக்காமல் வேறு புதிய கதைகளை எப்பொழுதும் எழுதுங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாக உங்களை பின்தொடரும் ரசிகர்களில் நானும் ஒருவன் tamila19008

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதைக்கான ரிவ்யூ எழுதும் அளவிற்கு நான் பெரிய எழுத்தாளர் இல்லை என்றாலும் இந்த கதையில் இந்த இந்த கதையில் என்னை பாதித்த இடங்களை நான் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

      வயது முதிர்ந்த ஆணுக்கு மனைவியாகி வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஒரு மத்திம வயது பெண்ணின் அந்தரங்க உணர்வுகளை இதற்கு மேல் அழகாக சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது


      எல்லா கதாபாத்திரங்களின் அந்தரங்க போராட்டங்களையும் அவர்கள் கண்ணோட்டத்தில் வாயிலாகவே சொல்லி இருக்க கூடிய எழுத்தாளர் , இந்த பெண்மணியின் உணர்வுகளை மட்டும் எழுத்தாளர் கண்ணோட்டத்திலேயே மாற்றி சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது மெச்சத்தக்கது இரண்டாவது என எடுத்துக்கொண்டால் அது நிச்சயம் அமரின் மன ஓட்டம் தான். இந்த கதை முற்றிலுமாக அமரையே தாங்கி செல்கிறது. அமருக்கு அந்த நிலை எப்படி ஏற்பட்டது அவன் மனம் ஏன் இப்படி மாறிப் போனது என ஒவ்வொரு லாஜிக்காக நீங்கள் சொல்லிக்கொண்டே வருகிறீர்கள் அமர் கெட்டவன் தானோ என எண்ணும்போது இறுதியில் அந்த காமம் பிடித்த ஆணின் மனதில் இருக்கக்கூடிய குடும்ப பாசத்தை மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அவர் செய்யும் உச்சகட்ட செயல் யாருமே எதிர்பாராத முடியது காமத்தில் கொப்பளித்த மனங்களை குடும்ப பாசத்தில் ஒருகணம் இந்த கதை அமிழ்த்து விடுகிறது.

      அடுத்ததாக காமினி , சராசரி நாகரிக நகரத்தின் பெண்ணான அவளுக்கு எதிர்பார்க்கும் சுகதுக்கங்களை புகுந்த வீட்டில் கிடைக்காதபோது அவள் படும் அல்லல்களை ஒரு பெண்ணுக்குரிய நல்லெண்ணத்தோடு பதிவு செய்யும் எழுத்தாளர் கொஞ்சம் கொஞ்சமாக அவள் காமத்தை நோக்கி எப்படி செல்கிறாள்? காமம் முற்றி எவ்வாறு நடந்து கொள்கிறாள் ?என்பதையெல்லாம் புது புது விதமான காட்சி அமைப்புடன் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை .


      தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது ஒருவிதம் என்றால் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது என்பது அதைவிட சிறப்பு அதைத்தான் காமினி செய்கிறாள். கொஞ்ச நேரம் நீ வந்து போகும் காமினியின் தோழிகள் நர்மதா தாரா இருவரும் அவர்கள் பங்கிற்கு கதையோட்டத்தை நகர்த்தி வாசகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விடுகிறார்கள்.


      அதுபோலவே மருத்துவமனையில் வெகு சில நிமிடங்களே வரக்கூடிய பெயர் தெரியாத நர்ஸ் பெண்மணிகள் நமது இதய துடிப்பை எகிற செய்கிறார்கள்


      அதன்பின்பு நடக்கிற மோட்டார் ரூம் தண்ணித்தொட்டி மலர்ப் பந்தல் புதர் காட்சிகள் எல்லாமே சிறப்பாக காத்சிகளாக செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.காமினி சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காமத்தின் பக்கம் போய் ஆடி அதிரடி ஆட்டம் அல்லாத பிற மதத்தவர்களுக்கு அள்ளித் தருகிறது இந்த கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக நேர்த்ஜ்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொன்னது போல இந்த பெங்காளி திரைப்படம் திரும்புடி பூ வைக்கணும் தொடரின் மிக முக்கியமான மணிமகுடம் என்பதில் சந்தேகமே கிடையாது ஒவ்வொரு பாகமும் ஆயிரம் பொன்னுக்கு சமம் என்று தான் நான் சொல்வேன் மிக்க நன்றி வணக்கம்

      Delete
    2. பாபு அவர்களே நீங்கள் NV கிட்ட நேரடியாக நண்றி சொல்லுங்கள்

      Delete
    3. முரட்டுகாளை அவர்களே மிக்க நண்றி

      Delete
  24. aamaa avan kuuda sandai podaama nalla OP adichittaann

    ReplyDelete
  25. கீர்த்தனா கதையை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  26. காத்திருக்கிறேன் கீர்த்தனாவை எதிர்பார்த்து கொண்டு 🔥

    ReplyDelete
  27. Sir very nice
    I have studied upto episode 1890
    in part 30
    In thids intercorse between vidya and somu wrongly typed as gopal in two times. If possible correct it.
    I had commanded this as a sincere living reader of NV

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. mikuntha tharamaana nErthiyaana Kaama Naaval Kaama Kaaviyam..
    No 1 Sex novel In the world.. no doubt

    ReplyDelete
  30. Ohh Nvkke Story Ethuthu kodikkareengalaa??
    Anyhow I appreciate u

    ReplyDelete
  31. Seekaram keerthana update thanga

    ReplyDelete
  32. Paagam 31 entha month varum athu mattum sollunga na date and time kekala Month mattum kekurean NV atha mattum Sollunga please 🤗

    ReplyDelete
  33. NK. U R MAKING FREE READERS AS FOOL. U STARTED THE STORY AS FREE. BUT NOW U PLAN TO ERAN AND NOT WORRY ABOUT. OTHER READERS

    SINCE MANY BACHLORS (WITH LESS SALARY) HOW CAN BUY.

    GOOD THINGS NEED TO FREE. JUST KOVAM. SORRY. IF IT HURTS

    ReplyDelete
    Replies
    1. தம்பி இப்பவும் பிளாக்கரில் கதையை ஃபிரீயாக தானே படிக்கிறோம். என்ன கொஞ்ச நாள் காத்திருந்து படிக்கிறோம். அப்புறம் குறைவான சம்பளம் வாங்கும் பேச்சலர் பற்றி கேட்டீர்கள். ஏம்பா அமேஸானில் மாசம் 200 ரூ கட்ட முடியாதா? அதை கட்டினால் திபூவிய மட்டுமல்ல., எல்லா இலக்கியங்கள், வரலாறுகள், நாவல்கள் படித்து மூளையை வலுபடுத்தலாமே.. குவாட்டர் அடிக்க முடிகிறவர்களால் ரூ 200 செலுத்தி படிக்க முடியாதா என்ன?

      Delete
    2. Correcta sonneenga...
      Every where oc bahars...

      Delete
  34. 200 ரூவா கட்னா போதுமா?

    ReplyDelete
  35. ivanagkaluukku ellamE oc yilEyE kidakkanum... seekkiramaavum kidaikkanum. bOngusssss

    ReplyDelete