மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, June 28, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 79

 அவள் உதறிய வேகத்தில், அவளது கால் நல்ல வேளை அவனது முகத்தில் பட்டிருக்கும்.

அவன் தோள் புஜத்தில் அவளது கால்  பட, அவன் பயந்து நடுங்கியபடி காலை விட்டு  திகைத்து போய்  பின்வாங்கி அப்பால் சென்றான்.

'ஏம்மா?' அவன் திகைப்பாய் கேட்க.,

"...................... போதும்"

'அம்மா. "

"எனக்கொன்னும் இல்ல.., நீ போலாம்"

'சரி சந்திரா வர்ர வரக்குமாவாது"

"ஒன்னும் வேணாமுனு சொல்றேன்ல? வெளியே போஎன்று கத்தினாள். அவன் அங்கே நின்றால்கூட., அவனே அருகில் வந்தால்? என்னாவது?
பாதத்தை பிடித்தவன் முழங்காலில் கை வைத்தால் ? அதற்கு மேல் கையை  நுழைத்து விட்டால் ? மதுக்குடம் சாய்ந்தால்?   அம்பு பாய்ந்து வந்தால்?. கைகள் மேலேறி  தொடையை இடுப்பை பிடித்து விட்டால்? ஏற்கெனவே அன்டஹ் சாரங்கன் செய்த வேலையில் இந்த கிருபா எனது வெளுப்பான தொடையை பார்த்து இருக்கிறானே? என்ன இருந்தாலும் இவன் ஆண் தாணே? பூனையில் சைவம் இருக்கீறதாஎன்ன? நெவர்.

அய்யோ அவன் இருந்தால்., இன்னும் தொட்டால்.,   ஏதாவது நடந்துவிடும் என்று பயந்தாள்அவள் மேலேயே அவளது கற்பு திடத்தின் மீதே அதிசயமாய் ஆன்று அவளுக்குத் துளியும் நம்பிக்கையில்லை.

காமமே பிறவிக்கு வித்தாகும், காமமே அவத்தையில் காக்கச் செய்திடும், காமமே நரகெல்லாம் காணியாக்குமே.’ பாடல் ஓடினாலும்.,

என் உள்ளில் எங்கோ  ஏங்கும் கீதமும்"  சீராய் ஒலிக்க.,

'சரிம்மா போறேண்" அவன் வாஞ்சையுடன் சொல்ல.,

சே ரொம்ப நல்லவன்? அரை மணி நேரமாய் தைலம் தேய்க்கிறான்.. தப்பை என் மீது வைத்துக் கொண்டு ஏன் இப்படிக் கத்தினோம் ? என்று அவமானமாயிருந்தது.  டிரைவர் நம்மை பற்றி என்ன நினைப்பான்? இப்படி தன் அந்தரங்க பலவீனத்தைத் தானே இப்படி வெளிக்காட்டிக்கொண்டதை நினைத்து வருந்தினாள்.  

ஆனால் இவன் தொடந்து இங்கேயே இருந்தால், என்னை தொட்டால்? அது பெரிய விபரீதமாகும். அவன் உட்கார்ந்த சீட்டில் நான் உட்கார்ந்து அந்த சூடு எனக்குள் ஏறியதையே என்னால்  தாங்க முடியவில்லை.

இவனது கண்ணை பார்த்து பேசமுடியவில்லை. கண் அவனது விரிந்த மார்புக்கும் கரளையான தோளுக்கும்.., அவன் திரும்பினால் பரந்த முதுகையும் பார்க்க தோன்றுகிறது.

இப்படி ஒரு ஆண்மகன் இங்கே  எனது தனியரையில் வெகு நேரம் இருக்க கூடாது.

" நீ எப்ப அந்த புது வேலைக்கு போறே?" அவள் இரக்கமில்லாமல் கேட்டாள்.

அவன் அந்த கேள்வியை, அந்த நேரத்தில் அவளிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை.

".......பொ.பொ ங்கலுக்கப்பறம்" அவன் குரல் உடைந்த சத்தம் அவளுக்கு  கேட்டது.

அவள் சிரமப்பட்டு எழுந்து  உட்கார்ந்தாள். அவளால் அவனை பார்க்கமுடியவில்லை.

அவளுக்கு ஒரு வழி தோன்றியது.  கிருபாவை  அருகே அழைத்து,

 ‘ ஒன்னு பண்ணு.. நீ நாளைக்கப்பறம் வர வேனாம்.. எனக்கு எங்கேயும் கார்ல  போற வேலை இல்ல., "

'................................"

" பொங்கல் வரைக்கும்., லீவு போட்டு உன் வீட்டுக்கு போய்டு...  நல்லா  ரெஸ்ட் எடுத்துட்டு  பொங்கலுக்கப்பறம் அங்க போய் ஜாய்ன் பண்ணிக்க"

"................................சரிங்க"

" லீவுக்கு சம்பளமும் போட்டுத் தந்துடறேன், நீ போ’ "என்றாள் அவனை பார்க்காமல்.. அவன் அந்த வீட்டில்., அந்த அறையில் தொடர்ந்து  இருப்பதால் எழும் சபலங்களை அவன் இல்லாமலிருப்பது மூலம் ஒழித்துவிடலாம் என்று திடமாக நினைத்தாள்.

"கை கழுவிக்கிறேன்மா"  அவன் மொட்டையாக சொல்ல அவளுக்கு திக் என்றிருந்தது.

அவன் மௌனமாக அந்த அறையின் மூலையில் இருந்த வாஷ் பேஷினுக்கு போனான். சோப்பு போட்டு கை கழுவினான்.

ஆண்டவனே! இவன் பாவம்.. இவனை ரொம்ப  நேரமாக சுடுசொல்லாக விரட்டி கொண்டே இருக்கிறேன்..என் தவறுகளுக்கு என்னை மன்னித்துவிடு. மேலும் ., இதெல்லாம் தாண்டி போகும்  ஆத்ம பலம் தா …’

எதைச் சொன்னாலும் "சரிங்கம்மா" என்று மட்டுமே சொல்லும், இந்த அப்பாவியை ஏன் திடுமென்று லீவு கொடுத்து அனுப்ப வேண்டும்?.

அவன்  கூட இருந்தால் ஒரு ஆத்திர அவசரத்துக்கு இப்படி ஜூர சமயங்களில் கையை, காலைப் பிடித்து விடுவான்நன்றாக சூடு பறக்கத் தேய்த்துவிடுவாணே…  யார் செய்வார் இப்படிஅவள் இப்படி  நினைத்தாலும் உடனே., இது தப்பு  நாம் எங்கோ நழுவி விழுவதாக அவளுக்குத் தோன்றியது.

ஆண்டவனே! என்ன இது? எனக்கு ஜூரம் வந்ததே இல்லையா?. யாராவது தைலைம் தேய்த்து கொண்டே தான் இருந்தார்களா?

சே,, ஏன் இந்த உடல் இத்தனை பலவீனமாக இருக்கிறது? இந்த மார்கழி குளிரைத் தாங்கும் சக்தியைக்கூட எனக்கு அளிக்கக்கூடாதா? உண்மையிலேயே குளிர்கிறதா?அல்லது  தைலம் தேய்க்க வேண்டும் என எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?

அட  ஏன் இப்படியெல்லாம்  தப்பான கெட்ட எண்ணங்கள்?  கல்யாணம் ஆகியும் கன்னி கழியாதது அவ்வளவு பெரிய குற்றமா? அந்த பாழாய் போன கன்னித்தன்மை கழிய வில்லையென்றால் தான் என்ன? யாருக்கு இப்போ என்ன ஆச்சு? ஏன் இந்தத் தடுமாற்றம்? ச்சே ஆன்மீக பாடல்களை  தினம் தினம் பாடியும் என் மனம் கொஞ்சம் கூட  வயதுகேற்றார் போல வளர்ச்சியடையவில்லையே.

அவள்  பாதங்கள் வெளியே தெரியாதவாறு மூடி, இடுப்பு வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு  படுத்தாள்.

வெளியே இருந்து காற்று சிலுசிலுவென்று வீசியது. ஏசி , மின் விசிறி போடாமல் இருந்தாலும், அறையில் குளிர்ச்சி நிலவியது. போர்வையை  கழுத்து வரை இழுத்து விட்டுக்கொண்டாள். அப்படியும் அவளுக்கு குளிரெடுப்பதாகவே தோன்றியது. யாராவது பக்கத்தில் இருந்தால் தேவலாம் போலிருந்தது.. சந்திரா அல்லது அபர்ணா அல்லது இவன். சே இவனா?

அவன் இன்னமும்  கை கழுவி கொண்டிருக்க.,  அய்யோ அந்த முரடனைப் பாக்காத பாக்காத என மனம் தடுத்தாலும்  அவனது கண்கள் அவனது விரிந்த முதுகை பார்த்தது. மெயின் வாசற்கதவைப் போல, இவனுக்கு முதுகு தான் எத்தனை அகலம்.. தூண்கள் போல பருமனானா ஆனால் கரளை கரளையான  கால், கைகள். டிரைவராக இருந்தாலும் நல்ல நாகரீகமான பேச்சு.. அய்யோ எனக்கென்ன ஆச்சு?  ச்சீ. இவனை போய் நாம் பார்க்கிறோமே..

 

தறி கெட்டு சிதறி ஓடும் எண்ணங்களை அந்த இளம்பெண்ணால் கட்டுப்படுத்த முடியவில்லைதன் அறையில் ஒரு ஆண் மகன் இவ்வளவு நேரம் இருக்கிறான் என்பதே அவளுக்கு தடக் தடக்கென அடித்துக் கொண்டது.

திடீரென..' இந்த சந்திரா எங்க போய்ட்டா? வென்னீர் எடுத்தாரவா., இவளுக்கு  இவ்ளோ  நேரம்? ஏய்ய் சந்திரா...' என கத்தினாள்.

"தோ போய் பாக்குறேன்மா"

" வேணாம்.. வேணாம் நீ உன் ரூமுக்கு போ." இந்த நேரத்தில் இவன் கிச்சனுக்குப் போய் நின்றால்? அந்த சந்திரா., புருஷன் இல்லாத சந்திரா இவனை வீழ்த்த திட்டம் போட்டால்., பழிகாரி., அந்த முருகேசனைப் போல இவனையும் வளைத்து போட்டுவிட்டால்?

 ச்சே  அய்யோ மானம் கெட்ட  மனமே ? நான் இதெல்லாம்  நினக்கிறேனே? . யார் யாருடன் இருந்தால் என்ன? யாருடன் படுத்தால் என்ன? இப்போது அபர்ணா இல்லையா? பிரசன்னாவுடன் பழகவில்லையா?

அப்படியானால்  அய்யோ... இவனும் எனக்கு துரோகம் செய்வானா?

ச்சே டேய்ய் கிருபா  ரூமை  விட்டு போய் தொலையேன்டா..

அவள் மனதுக்குள்ளேயே.,

தோடுடைய  என செவியன் விடையேறி ஒரு தூவெண் மதி சூடி’ .. என ஆள் பாட முயன்றாள். ஆனால் குரல் கொஞ்சம் கூட  எழவேயில்லை.

 

திடீரென பாடல் வரிகளே மறந்து விட்டன போல் பிரமை. கோபமும்., காமமும்  நிறைய இருந்தால் மறதி வரும் என்பார்கள். எனக்கு இருப்பது கோபமா? காமமா?

சௌம்யாவுக்கு  இதயம் வழக்கத்துக்கு மாறாக.,  படபபடவென்று துடித்தது.

காமநோக்கில் இப்படி பாழாய் போனோமே!' என நினைத்த போது விரல்கள் நடுங்கின

போர்வை போர்த்தி இருந்ததால் கழுத்துக்கு கீழேயும், ரகசிய இடங்களிலும் ., வியர்வை முத்து முத்தாய் அரும்பு கட்டி நின்றது.

 

இவன் சீக்கிரம் ரூமை விட்டு போனால், போர்வையை உதறி விடலாம். ஆனால் போனால் தானே?. ரெண்டு கையை எவ்வளோ நேரம் தான் கழுவுவான்?

எல்லாத்துக்கும் மேலே,.அந்த சதி லீலாவதி சந்திரா.. சீக்கிரம் வராளா பார்..?

கேஸில் பாத்திரம் வைத்து தூக்கக் கலக்கத்தில் போய் படுத்திருப்பாள். பலமுறை இந்த வீட்டில் அப்படிச் செய்திருக்கிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. நேரம் கெட்ட நேரத்தில் வேலை செய்ய சொன்னால்? அவளென்ன செய்வாள்பாவம்..

சௌம்யாவுக்கு உடம்பு கனகனவென்று இருந்தது. தலையணையைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்கண்டிப்பாக தான் நார்மலாக இல்லை. தனக்கு ஏதோ  ஒரு கேடு காலம் திடீரென வந்து விட்டதாகவும்.,  தனக்குள் யாரோ புகுந்து கொண்டு காலை, மாலை, இரவு எந்நேரமும் தன்னை வதைப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

கிருபாவை இங்கிருந்து விரட்ட, தன் கண்னில் படாமல் இருக்க செய்யத்தாணே டிரைவருக்கு லீவு கொடுத்து அனுப்பினோம்.. அப்படியெனில் நான் தாணே வீக்கானவள்?

தன் பலவீனம்தானே இவனிடமிருந்து தள்ளி இருக்க செய்கிறது?

தனக்கு  இதையெல்லாம் எதிர்த்து போராட காமத்தை வேறறுக்க ஆன்ம பலம் கிடைக்காதா? இவ்வளவு படித்தும் என்ன பயன்?

வழி தெரியாத , அல்லது வழியே இல்லாத ஒரு பேரிருளின் உள்ளே மாட்டிக்கொண்டு தவிப்பதைப் போலல்லவா  எனக்கு இந்த சூழ்நிலை இருக்கிறது?  அய்யோ இந்த பேதைக்கு  மணமாகியும் கணவன் இல்லை. துணைக்கு யாருமில்லைதாயுமில்லை... தந்தையுமில்லை.  ஆண்டவனே என்னைக் காப்பாற்று…!

நீதான் என்னைக் கரையேற்ற வேண்டும்…!

நல்லவேளை அவன் போனான்.

"போறேன்மா..." அவளை குனிந்து ஒரக்கண்ணில் பார்த்தபடி அவன் கதவை நோக்கி  நடக்க.,

"ம்....ம்" என்றால் அவனைப் பார்க்காமல்., அவன் கதவருகே போகையில்.,  அவள் சும்மா இல்லாமல், அவள் எட்டி தன் கண்ணாடியை எடுத்தாள். கை நீட்டி தள்ளி இருந்த மேசை மீது கையை துழாவினாள். இந்த புக்கு தான் என்றில்லை. ஏதோ ஒரு புக்கு கிடைத்தால் போதும், படித்து கவனத்தை திருப்பினால் போதும்.,

இந்த கடங்காரி சந்திரா வரும்வரைக்கும்..

அவள் கை நீட்டி துழாவ., புத்தகம் எதுவும் கிடைக்க வில்லை.

அவள் தலையைத் தூக்கி உடம்பைப் பின்னுக்கு இழுத்து படுத்த நிலையிலிலேயே கட்டிலில் சாய்ந்துகொண்டு இன்னும் . கையை நீட்ட., மேலிருந்த சில்வர் டம்ள.ர்  தடாலென விழ.,,

"..என்னாச்சும்மா" கதவு வரை போனவன் திரும்ப ஓடி வந்தான்.

"...ஒன்னு  மில்ல.. போ" அவள் பதட்டபட்டாள்.

" அச்சோ புக்ஸ் வேணுங்களா? எங்கிட்ட சொல்லக்கூடாது? "

'.............................."
 
நான் எடுத்து தரேன். "

".,........இல்ல.."

"புக்ஸ் கேட்டா நான் தர போரேன்.. உங்களுக்தெதுக்கு சிரமம்"

அவன் விறுவிறுவன வந்து., கட்டிலில் விளிம்பினில் நின்று சாய்ந்து அந்த பக்கமிருந்த டேபிளில் இருந்த புக்ஸை  எட்டி எடுக்க., அவனது பனியன் தூக்கிக் கொள்ள., அவனது  மயிரடர்ந்த வயிறு அவள் முகத்துக்கு அருகே வர., அவன் வாசம் அவளுக்கு நிரட., அவன் இன்னும் எக்க., பனியன் விலகி அவனது தொப்பை போடாத வயிறும்., அதற்கு மேலே பொசுபொசு வென முடியும் அவள் கண்னுக்கு தெரிய., இதென்ன இவகுக்கு கரடி போல முடி? அவள் யோசித்து மார்பு விம்மி.,கண்னை மூட

இப்போது அவனது இடுப்பு பாகம் அவள் முகத்தில் அழுந்துவது போல வர., அவனை தள்ளி விட அவள் அவனது வயிற்றில் கை வைக்க.,

அவன் இன்னும், அவள் முகத்தை அழுந்த. அவள் முகத்தை திருப்பிக் கொள்ள.,

"தோ... எடுத்தாச்சு.." அவன் புத்தகம் ஒன்றை  எடுத்து அவள் கையில் தந்தான்,

அவள் நடுக்கமாய் வாங்கி கொண்டாள்.

" அப்ப நான் போவட்டுமா?"

"......................ம்ம்" அவள் அவசரமாய் புத்தகத்தை பிரிக்க.,

"இவ்ளோ உடம்பும் சரியில்லாத சமயத்துல புக்ஸ் எதுக்கு?" அவன் மெல்ல பிடுங்க பார்க்க அவள் இழுத்துக் கொண்டாள்.

" நோ..  நான் இப்ப படிக்கனும்"

" எல்லாம் உடம்பு சரியானப்பறம் படிக்கலாம்" இப்போது  மேடமும் இல்லை., அம்மாவென்றும் கூப்பிடவில்லை. ரொம்ப  அன்னியப்பட்டு போனதால்., அவனை டிரைவராகவும்  நினைக்க முடியவில்லை., அவள் மார்பு நடுவே புதைந்த அந்த புத்தகத்தை பொறாமையாக பார்த்தான்.

"படுத்து தூங்குங்க..:எதுவும் படிக்க வேணாமே இப்ப " அவன் அடுத்து செய்த காரியம் மகா விசித்திரமானது. பயங்கர துணிச்சலானாது.

அவள் அவனையே நமப்முடியாமல் பிரமை பிடித்தாற்போல போல பார்க்க., இதுவரை நின்றிருந்த கிருபா அவளது கட்டிலிலேயே அவளுக்கருகே அமர்ந்தான். கிருபாவா இப்படி? அடப்பாவி? அவளுக்கு அனலாய் மூச்சு வர., அவனையே திகைத்து போய் வெறித்து பார்க்க.,

அவள் முழங்கையைப் பிடித்துப் பார்த்தான். எவ்வளவு மென்மை? வருடினான். கன்னத்தில் புறங்கை வைத்துப் பார்த்தான்.  

"உடம்பு கொஞ்சம் சூடு கொறஞ்ச்சிருக்கு..ரெஸ்ட் எடுக்கனும்என்றான்.

அவள் திகிலைடந்து இன்னும் பின்னடைய., அவன் ஊர்ந்து அருகே வந்தான்

அவள் நெற்றியை வருடி., அவளது  கண்ணாடியை கழட்டினான்.

"கண்ணு இப்பவே சிவந்திருக்கு" என்றான். ஏய்ய் அவளது பயக்குரல் உள்ளுக்குள்ளூயே அமிழ., இவன் ஒரு முடிவோடு தான் திரும்ப வந்திருக்கிறான் என நினைத்தாள்.

அவன் அவளது காதுகளை மூடிய  கூந்தலை வழித்து பின்னால் போட்டான்.

புதிரான நடவடிக்கைகள்., அய்யோ , திமிரான நடவடிக்கைகள்.,

அவனது செய்கைகளைப் பார்த்து சௌம்யா திகைத்தாள்.  அவனை போவென விரட்ட நா எழவில்லை. கட்டிலின் அந்த முனைக்கு நகர்ந்து ஒதுங்கிப் படுத்துக்கொண்டாள். கிருபா அவளையே சிறிதுநேரம் உற்றுப்பார்த்து இலேசாய்ச் சிரித்தான். அவனது கண்ணில் இப்போது பவ்யமும், பணிவும் இல்லாது போல் இருக்க., அந்தச் சிரிப்பையும் அந்தக் கண்களையும் பார்த்த சௌம்யா இலேசாக பயமடைந்தாள்திகில் அதிகமாக.,

ஏன் இவன் இப்படி செய்கிறான்?. சந்திரா வந்தால் என்ன நினைப்பாள்? எஜமானி என மரியாதை இல்லையா? எனக்கு ஏன் கோபம் வரவில்லை?

ஆண்டவனே என்ன  சோதனை இது! இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று போய் புதிதாகஒரு நெருடல்., மனசறுக்கல்? இவன் ஒரு ஆளா என்ன? இவனைப் பார்த்து எனக்கு ஏன் பயம் தோன்றவேண்டும்? ஏன் டிரைவர் தானே? போடா என்றால் எழுந்து போகப் போகிறான்?

அவன் அவளது போர்வையை மெல்ல இழுத்தான். அய்யோ ஏன் இழுக்கிறான். அவள் மிரள, போர்வை விலக, அவள் சேலையும் ரவிக்கையும் அவனுக்கு தெரிய அவள் கை வைத்து மூடிகொண்டாள். அவன் மூஞ்சில் சிரிப்பே குறையவில்லை. அய்யோ இந்த  நாசகாரனுக்கு என்ன வேண்டும்? இவன் இன்னொரு சாரங்கனா? கடவுளே  எனக்கு சக்தியே இல்லையா? இவனை எட்டி உதைத்து  தள்ளிவிடவேண்டும். ' சந்திரா சீக்கிரம் வா' என கத்த வேண்டும்.

நான் ஏன் இப்படி இவ்வளவு மோசமாக மெதுவாக யோசிக்கிறேன்? ஏன் மூளையின் செயல்வேகம் எப்படி குறைந்தது? அய்யோஎன் பலமெல்லாம் எங்கே போய்விட்டது? இவன் என் அருகில் வந்து பனியனை தூக்கி  மார்பு வரை முடிச்சுருளை  ஏன் காட்ட வேண்டும்?. என் முகத்தில் நேராக அவன் வயிறை கொண்டு வந்து ஏன் அழுந்த வேண்டும்,?., என் கண்னாடியை பிடுங்கி போட்டு, கூந்தலை தொட்டு..தடவி விட்டு, கிருபா ஏன் .என்னை காமத்துடன் இப்படிப் பார்க்க வேண்டும்?

 ஆண்டவனே எனக்கு இதய சுத்தியைக் கொடு…! இதய பலத்தைத் தாகாமம் என்னும் மாயை தவிர்த்து விடு...அவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு தனது பலவீனத்தை பார்ர்த்து சிரிக்கும் அந்தக் கண்களைக் கண்டு, தன்னுடைய எந்தவித காம பலவீனமும், கன்னிப் பெண்ணுக்குண்டான அலைபாயும் மன ஓசையும் வெளியே  தோன்றாதவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டுஒரு பெரிய பங்களா எஜமானியாய், எப்போதும் போலவே சர்வசாதாரணமாய் இருக்க வெகுவாகப் பாடுபட்டாள். ஆனால்  முடியவில்லை.

அவனோ கட்டிலில் ஏறி ஒரு கால்களால் முட்டி போட்டு  தவழ்ந்து அவள் அருகே வந்தான். ' சொன்ன கேக்கமாட்டிங்களா? ரெஸ்ட் எடுக்க மாட்டிங்களா?'" அவள் ஒரு கன்னத்தையும் பிடித்தான். மெல்ல பிடித்தான். பிசைந்தான். உதட்டை நீள் வட்டமாய் இழுக்க சௌம்யாவின் ஆரஞ்சு சுளை உதடு பிளந்து பல்வரிசை தெரிய.,

 ‘நீருள் குளிப்பினும் காமம் சுடுமே, குன்றேறி ஒழிப்பினும் காமம் சுடுமே…’ அவள் மனதுக்குள் பாடல் வரிகள் இசை ஏதுமின்றி வெறுமணே எழுத்தாய் ஓட,.

அவன் அவள் உதட்டில் கை வைத்தான் . மெல்ல கீறினான். எச்சில் திவலைகளை தீண்டினான். கட்டை விரல் அவளது கண்ணுக்கு ஏற., அவள் கண்ணை மூட அவளது நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்தான்.

காமம் ஒரு பெரு நதியென உச்சியில் திரண்டு பெருமேகம் போல நின்றது., விழுமா சரியுமா? பள்ளம்  நோக்கி விழுமா?

அவள் மெல்ல கண்களை திறக்க அவள் திடுக்கிட்டாள். அவனது கண்கள் அவள் அருகே வந்து அவளை துளைத்தன. அவனது மீசை அவள் முகம் மீது படுவது போல இருக்க., அவள் கண்கள் தளர்ச்சியாக அவனை  பார்க்க.,

அய்யோ இதென்ன விபரீதம்? அன்று சாரங்கன் போல இவனா?  சாரங்கனிடமிருந்து காப்பாற்ற இவன் வந்தன. அப்போ இவனிடமிருது யார் காப்பாற்றுவது?

இந்த பெத்தி படத்தில் ஜான்வி கபூர் சொல்வாளே,. வில்லனிடமிருந்து காப்பாற்றி நீ ந்னை ரேப் பண்ண போறியா? என அது போல் கிருபா என்னை ரேப் செய்வானா? அய்யோ கடவுளே?

அவள் பயந்தபடியே பின்வாங்க

கிருபா வெடுக்கென்று சற்றும் சௌம்யா எதிர்பாராத வகையில் அவளை அப்படியே வாரியெடுத்து அணைத்தான் .

"ஆய்ய்ய்ய்ய்யேழேழே"

அவள் வெட்டிய வாழைமரமாய் அவன் மார்பில் தன் இளமாங்கனிகள் மோத., அவன் முத்தங்களை சொரிந்தான். அவளது மொத்த ஜீவனும் சொக்கி திணருவது போல் அப்படி ஒரு பிரமை.

கிருபா,.அவளது கூந்தலை ஒரு பக்கமாய் ஒதுக்கி.

"ப்ப்ஸ்ப்ச் ப்ச்ச்ச் 'என சௌம்யாவின் செழுமயான் கன்னத்திலும் , வெண் கழுத்திலும் இதழ்களிலும் முத்தம் சொரிய.,

"காமக்கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம்

      கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்..."

அவள் மனம் பயங்கர ஓசையுடன் இதைச் சொன்னாலும்., அவள் உடல்  தன் சொல் பேச்சை கேட்காமல் சுழலுவது அவளுக்குப் புரிந்தது.

 

" ஆஅபொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து.,

நெஞ்சுக்குள்ள சாரக் காத்து

தொட்ட பாகம் தொட்டுப் பாத்து

சாய்வதென்ன கண்கள் பூத்து ஊஊஊ" இந்த வரிகள் தான் இசைக்கப்பட்டன

 

அவள் சரிந்து போய் முகத்தினை துவண்டு அண்ணாந்து பார்த்து தனது கையறு நிலையைக் கண்டு  அவனை ணேருக்கு நேராக பர்க்காமல்., மேல் நோக்கி அழுவது போல அவனை பார்க்க.,  அவன் விடாது சௌம்யாவின் செவ்விள இதழ்களில் மாறிமாறி முத்தங்களைச் சொரிந்தான்.

 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க

10 comments:

  1. Super update. Sowmya first night going to start

    ReplyDelete
  2. கண்டுபிடிச்சிட்டான் சௌம்யா ஒழுகு இங்கிறத அம்பு இறங்க போகுது சந்திரா உடந்தை னு நினைக்கிறேன்

    ReplyDelete
  3. Kiruba should make her slave of his cock and pregnant

    ReplyDelete
  4. Amazing treatment that she badly needed now

    ReplyDelete
  5. அந்த முனகல் அவனுக்குள் ஏதோவொன்றைத் தூண்டியது. அவன் அவளது சேலையை மெதுவாக விலக்கினான். அவளது ரவிக்கையை களைந்தான். இரு முலைகளும் வெளிப்பட்டன. அவன் அவற்றை மெதுவாக பிசையத் தொடங்கினான்.
    "சௌமியா அம்மா... இது சரியா?" என்றான்.
    "தொடு கிருபா... அம்மாவுக்கு இப்போ இது தான் வேணும்..." என்று அவள் கண்களை மூடியபடி சொன்னாள்.
    கிருபா தன் உதடுகளால் அவளது முலைகளை உறிஞ்சினான். அவன் கை அவளது பாவாடைக்குள் நுழைந்து, அவளது ஈரமான புண்டையை வருடியது. சௌமியா அம்மா துடித்து, "ஆஆஹ்... கிருபா... ஆழமா..." என்றாள்.
    அவன் அவளை முழுவதுமாக நிர்வாணமாக்கினான். பிறகு தானும் உடையைக் களைந்தான். அவனது கம்பீரமான ஆண்குறி வெளிப்பட்டது.
    "சௌமியா அம்மா... உள்ளே வரட்டுமா?" என்று கேட்டான்.
    "வா... என் டிரைவரே... அம்மாவை நீ தான் இன்னிக்கு குணப்படுத்தணும்..." என்றாள்.
    கிருபா அவளது கால்களை விரித்து, மெதுவாக உள்ளே நுழைந்தான். சௌமியா அம்மா "ஆஆஹ்... பெருசா இருக்கு..." என்று அலறினாள்.
    அவன் மெதுவாக இடிக்கத் தொடங்கினான். பிறகு வேகம் அதிகரித்தது. அறையில் "பொத் பொத்" என்ற சத்தமும், சௌமியா அம்மாவின் முனகல்களும் எதிரொலித்தன.
    "கிருபா... வேகமா... அம்மாவுக்கு வருது..." என்று கத்தினாள்.
    இறுதியில் இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தனர். கிருபா அவளுக்குள் தன் வெந்நீரை வெளியேற்றினான்.
    சிறிது நேரம் கழித்து சௌமியா அம்மா அவன் மார்பில் சாய்ந்து, "இன்னும் கொஞ்சம் இரு கிருபா... அம்மா இன்னும் சரியாகல..." என்று சிரித்தாள்

    ReplyDelete
    Replies
    1. XZ ? ஹா ஹா.. இப்ப புரியுதா என் வி எவ்ளொ கிரேட்டுன்னு..?
      உன்னால அரை பக்கத்துக்கு மேல இந்த காமத்தை எழுத முடியல. உங்களுக்கெல்லாம் தூக்கனும் சொருகனும் இடிக்கனும் அவ்வளவு தான்..

      இந்த கதையோட இந்த இடத்தோட தொடர்ச்சிய அடுத்த எபிசோட்டுல போய் படிச்சி பார்.. அந்த பெண்ணொட மன நிலை, தவிப்பை மாறி மாறி ஒலிக்கும் சினிமா பாடல், கர்னாடக இசை பாடல், பட்டினத்தார் பாடல் என பட்டியல் போட்டு கடைசியில் அவள் சரண் அடைகிறாள். அப்பபபா
      என்ன ஒரு ஸ்ட்டான்டர்ட் ரைட் அப்பை போர போக்குல எழுதி தள்ளி இருக்கார்.. ஒரு நெசவாளி பட்டுபுடவை நூற்பது போல இழை இழையாக லேயர் லேயராக அடுக்கி ஒரு ஆண்- பெண் காமத்தை விவரிக்கும் என் வி யின் பாங்கு எந்த கொம்பனுக்கு இருப்பதாக தெரியவில்லை.

      Delete
    2. unamai.. NV is great

      Delete
  6. Sowmyava kanni kalikka porana kiruba. Ithu avanukku seal udaikkatha rendavathu gift.

    ReplyDelete
  7. Dear NV.
    You please post next episode., after you get minimum 100 comments..
    We freely enjoying your story and not posting our comments.

    ReplyDelete