மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 9, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 63

சாரங்கனும் சரி.. சௌம்யாவும் சரி. கிருபாவை அந்த கணத்தில் எதிர்பார்க்கவில்லை. இப்ப தானே டவுனுக்கு போனான்? இவ்வள்வு சீக்கிரம் எப்படி திரும்பி விட்டான்., காவலுக்கு  நிற்கும் சந்திரா என்ன செய்கிறாள்? சாரங்கன் விதிர்விதிர்க்க .,

அய்யோ கிருபா  நம்மை பார்த்து விட்டானே.. முழங்கால் வரை புடவை ஏறி நான் இந்த கோலத்தில்  படுத்திருப்பதை பார்த்தால் கிருபா என்னை தப்பாக நினைக்கமாட்டானா? அய்யோ.. இதென்ன விபரீதம் மேம் விபரீதம்? அவள் உள் மனம் கொதிக்க.,

கிருபாவும் தன் எஜமானியிடம், எவனோ ஒருவன் இப்படி புடவையை வழித்து போட்டு , அவள் கட்டிலருகிலேயே  வெறித்து பார்த்து  நிற்பான்'  என நினைத்ததேயில்லை.

கிருபா.,  எத்தனையோ மோசமான, சற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை  தனது வாழ்நாளில் பார்த்தவன் தான்,  சமாளித்தவன் தான். ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையை அவன் சந்தித்ததும் இல்லை, சந்திக்க போவதும் இல்லை,

 தொந்தியும் வழுகையுமான சாரங்கன், தனது  மேன்மை பொருந்திய எஜமானியம்மா சௌமியாவை தொட்டு தொந்தரவு செய்வதையும், சௌம்யா கெஞ்சி அழுது கூக்குரலிடுவதையும் பார்த்த அவனது கோபம் கட்டுக்கடங்காமல் ஏறிப் போனது.

"ஏய்ய்ய் அடிங்க் டேய்ய்ய்ய்ய்'  ஒரே பாய்ச்சலில் அந்த டாக்டர் மீது விழுந்தான்.

'இ..இ..இல்லப்பா.. விடுப்பா......"

"நொல்ளப்ப்பா"  அடி இடி போல விழ,. கண்டபடி முகத்திலும் வயிற்றிலும் குத்தினான்...

"ஏய்ய்ய்  இல்லப்பா ஏய்ய்ய் அடிக்காத.."

'சாவுடா" அடிகள் அதிகமாக.,

"ஏய்ய்ய் ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட் தான் பா பண்றேன்"  என  சாரங்கன் சொல்வதற்குள்ளாகவே அவரது கன்னத்திலும் கழுத்திலும் இன்னும் தபதபதவன பல அடிகள் விழுந்தன.

 அவனது சட்டையை பிடித்து ஒரே சுற்று சுற்றி தொப்' என சுவற்றில் தூக்கி போட்டான் . அவர் சிதறி விழ.,

அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சந்திரா., பயந்து போனாள்.  "ஏய்ய்  கிருபா கிருபா இரு பேசிக்கலாம் இரு.."

"என்னாடி பேசிக்கறது? நாய் என்ன வேலை செய்றான் தெரியுமா? உடம்பு சொகமில்லாத அம்மாவை"

"ஏய்ய் என்னப்பா., நீ விலகு"

" அவனை இல்லன்னு சொல்ல சொள்லு பாப்போம்"

"கிருபா டாக்டர் ஊசி போடுறதுக்கு தான் வந்தார்"  என சந்திரா சொன்னாலும் அவன் கேட்கவில்லை ,

"ஏய்ய் நான் தான் இவன் என்ன பண்ணான்னு பார்த்தேனடி., " சாரங்கனை தூக்கி நிறுத்தி அவன் குபீரென' தாக்கினான். மறுபடியும் பல அடிகள் விழ கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் சோர்ந்து விழுந்தார் .


"புடவை தூக்குனானா? இல்லையா அவனை கேளு" திரும்பவும் மார்பில் உதைத்தான். அவரால் தாங்க முடியவில்லை. அவர் அடி வாங்கி பழக்கமில்லாதவர். பயத்துடன் சோர்வும் பற்றிக் கொள்ள,.


" சரி... விடு விடூ.. கிருபா' சௌம்யாவும் கத்தினாள்.


"ஏய்ய் ட்ரீட்மென்ட் கொடுக்க வந்த டாக்டரை அடிக்கறீயே., மனுஷனா நீ"

சந்திரா கிருபாவை மடக்க போராடினாள்.

"இவன்  ட்ரீட்மென்ட் மட்டும் கொடுக்க வந்தா., அம்மா ஏன் கத்தறாங்க?"

" அய்யோ அவரை  விடு கிருபா., அம்மாக்கு ஊசின்னா பயம்.., கத்தறாங்க.., யோவ் டாக்டர் நீ போய்யா"

அவர் முகம் எல்லாம் ரத்த விளாராக மாறிவிட, கடைசி அடியாக டாக்டரை ரூமிலிருந்து பரபர வெளியே தள்ளி மாடிப்படிகள் எட்டி உதைத்தான்.

' ஐயோ கிருபா என்ன பண்ற அவரை? . அவர் ஒரு டாக்டர்., அவரை விட்டுடு., சொன்ன கேளு  விட்டுடு " என சந்திரா சொல்ல

"எவன்டி டாக்டர்?  எவனையோ அம்மா ரூம்ல உள்ள அனுப்பிட்டு., வெளியே  நீ என்ன விளக்கு புடிச்சுகிட்டு காவலுக்கு நிக்கிறியா நாயே?"  சந்திராவை ஒரு அறை விட்டான்.

அவள் கன்னத்தை பிடித்து கொண்டாள். பயத்தில்  முகம் வெளுத்தாள். காரியத்தை கெடுத்து விட்டானே? 

" என்னை போய் இப்படி சொல்லிறியே? நல்லா இருப்பியா நீ?"

"ஏய்ய்ய்ய்"

' ஐயோ சொன்னா கேளுடா. கிருபா ., அந்தாளு ட்ரீட்மென்ட் கொடுக்க தான் கூப்ட்டேன்.."

"ஏய்ய்ய் உன்ன தாண்டி நம்பி விட்டு போனேன் அம்மாவை!  ஏதோ ஒரு நாய் உள்ள வந்து என்ன வேலை பண்ணுது"

"'..........................." அட என்ன இந்த நாய்., இந்த பொம்பளை மேல இவ்ளோ விசுவாசம் வெச்சிருக்கானே? சந்திரா அயர்ந்து போனாள்.

" நான் மட்டும் சரியான நேரத்தில் வரலன்னா என்னடி ஆயிருக்கும் ?" அவனது கோபம் கண்டு சந்திரன் சந்திரா பயந்து நடுங்கினாள்.

'சந்திரா ப்ளிஸ் ஒன் டைம் பால் குடுடி' என இரவில் வந்து  ஆசையாய் கெஞ்சும் பையனா இவன்? யப்பா என்னா அடி? புருஷன் கூட இப்படி அடிக்கலையே?

"க்ருப்பா தப்பா ஏதும் இல்லப்பா.. " சந்திரா அழுதபடியே சொல்ல.,

"ஆமாம்பா.. இவங்க தான் ., உங்க மேடத்துக்கு சீரியஸ்னு என்னை கூப்டாங்க" படிக்கட்டின் நடுவில் விழுந்து கிடந்த சாரங்கன் திக்கி திணறி சொல்ல.,

" யோவ்.. டாக்டர் ஓடி போய்யா.,  எதுவும் பேசாத போய்யா"  என அவரை துரத்தி விட்டாள் சந்திரா.

 உடலெல்லாம் அத்தனை அடிபட்டாலும் விட்டதே போதும் என மருந்து பெட்டியை கூட எடுத்து கொள்ளாமல் தொந்தி குலுங்க வீட்டை விட்டு ஓடினார்  சாரங்கன்.

 ஒரு பக்கம் தனது திட்டமெல்லாம் பாழாகி விட்டதே , தனது ஆசை நிராசையாக போனதே' என வெறுப்பானாலும், அவனது விசுவாசத்தைக் கண்டு, இந்த கிருபாவிடம் நாம் இந்த விஷயத்தை சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் சந்திரா தீர்மானமாக இருந்தாள்

"சரி.. விடு விடு கிருபா.... விஷயத்தை பெருசாக்க வேணாம்.,  அந்த டாக்டர் பிடிக்கலன்னா பரவால்ல.,  நம்ப  நாளைக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு அம்மாவை கூட்டிட்டு போலாம் "

'அந்த மயிர தாண்டி நான் முதல்லயே சொன்னேன் ., நீ தாண்டி அமாவாசை  வருது, தீபாவளி வருது., அப்புறம் போலாம்னு சொன்னே. இப்ப என்ன ஆச்சு பாத்தியா?'

"..........ஆமா நாளை மறுனாள் தீபாவளி., .நல்ல நாள் அதுவுமா  அம்மா ஆஸ்பத்திரியிலா படுப்பாங்க"

" நான் கொடுத்த மாத்திரையும் வாங்கி குப்பையில போட்டே? என்னை மாத்திரை வாங்க டவுனுக்கு அனுப்பிட்டு இவன எதுக்குடி வர சொன்னே?"

" ஐயோ ., நீ போனப்பறம் அம்மா ரொம்ப முடியலன்னு, கத்த ஆரம்பிச்சிட்டாங்க, அதான், நான் அவசரத்துக்கு பாவம் இல்லன்னு தான் கூப்பிட்டேன் . இது தப்பா?" அவள் அழ,.


"இவன்தான் ஒரு பொறுக்கின்னு இந்த ஊருக்கே தெரியுமேடி., அம்மாகிட்ட இவனை அனுப்பலாமா?"


"தப்புதான் கிருபா. நீ கத்தாத.,ரூமுல அம்மா காதுல விழப்போவுது"

" முதல்ல உள்ள போயி அம்மாவுடைய டிரஸ்லாம் சரி பண்ணுடி" கிருபா கத்தினான்.

உடனே அவள் 'சரி சரி நீ வெளியே இரு"  என்ற படி  உள்ளே ஓடினாள். சௌம்யா சேலையை மேலே மட்டும் கழுத்து வரை இழுத்து போர்த்தியிருந்தாள்.

" என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? டாக்டர உங்களால  பாவம் நீங்க கத்தினதால தான் கிருபாக்கு ரொம்ப கோவம் வந்து. அந்த டாக்டரை போட்டு அடிச்சுட்டார்"

".......அ............அந்தாளு சரியில்ல சந்திரா"

"ட்ரீட்மென்ட் தானேம்மா பண்ணார்?"

" அய்யய்யோ ஆனா அந்த டாக்டர் சரியில்லை சந்திரா ., தப்பா தொடறான். அய்யோ நான் பயந்துட்டேண்..கிருபா வரலன்னா" அவளுக்கு அழுகை முட்ட.,

" அதெல்லாம் ஒன்னுமில., நான் இங்க தானே இருக்கேன். அப்படி ஈஸியா உங்களை தொட விட்டுவோமா? நீங்க என்னை கூப்பிட வேன்டியது தானே?"  சௌம்யாவின் முழங்கால் வரை ஏறி இருந்த சேலையை சந்திரா கீழே இழுத்து விட்டாள்.

" அந்த டாக்டர் சரியில்ல சந்திரா! இனிமேல் அந்த ஆள கூப்பிடாதே" அவள் தட்டு தடுமாறி சொன்னாள்.

" அய்யோ இனிமேல் கூப்பிட மாட்டோம்., அவரு வந்தா கிருபா அவன அடிச்சே சாவடிச்சுடும் "

'சரி கிருபாவை கூப்பிடு" சௌம்யா சொல்ல., சந்திரா திடுக்கிட்டாள்.

"வே... வேணாம் வேணாமா உங்க உடம்பு சரியில்லாதப்ப, இந்த சமயத்துல அவண் உங்களை பார்க்க வேண்டாம்.,"

"ம்ம் சரி.. அபர்ணா வந்துட்டாளா.. அவளை கூப்பிடு"

'அவ எங்க வந்தா? அப்பப்ப லீவு போட்டு ஊரை சுத்தறா., கேட்டா ரிலேஷன்.. பிரண்ட்ஸ்ங்கிறா. நாங்கல்லாம் வீட்டை விட்டே போறேதில்ல., "


"........................."

"...............உங்களுக்கு உடம்பு முடியாதப்பவாச்சும் கூட இருக்கலாமில்ல?" சந்திரா நைசாக ஏற்றிவிட்டாள்.

"சரி.. நீங்க ரெஸ்ட் எடுங்க., நாளைக்கு காலையில உங்களை கூட்டிட்டு போறேன்" என்றாள்.

 அவளுக்கு சுடுதண்ணி வைத்து மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்கும் வரையில் கிருபா அறையின் வாசலிலேயே நின்றான் .

சந்திரா வெளிய வந்து கதவை மூடினாள்.

' இன்னும் எதுக்கு இங்கே நிற்கிற போய் கீழ நில்லு" என்றாள் வெறுப்பாக.,

" எனக்கு ஆத்திரம் தீரல சந்திரா., நான் போய் அந்த டாக்டர் கிளினிக்கெல்லாம் அடிச்சு ஒடச்சுடட்டுமா? "  என அவன் கத்த, அந்த சத்தம் சௌமியாவுக்கு கேட்டது.

" சந்திரா., சந்திரா கிருபாவை கூப்பிடு" என்றாள். ஆனால் சந்திரா  மட்டும் மெல்ல கதவை திறந்து தலையை எட்டி பார்த்தாள்.

" என்னம்மா?" என்றாள்

" கிருபாவை எதுவும் சண்டை போட வேணாம்னு சொல்லு ,இது விஷயமா யாரும் எப்பவும் பேசக்கூடாது., யார் கிட்டயும் சொல்லகூடாது " என அவள் சன்னமான குரலில்  படுத்தப்டியே உத்தரவு போட்டாள்.

" சரிங்கம்மா" என சொன்னபடி கதவை மூடினாள்.

"கிருபா அம்மா சொன்னது கேட்டதா?  மரியாதையா போய் படு., இது விஷயமா யார் கிட்ட பேசிட்டு இருக்காத., ஒளறாத போ " எனக்கு கோபமாய் திட்டினாள்.

"இல்லடி., .,நான் மட்டும் வரலைன்னா அம்மாவுக்கு என்னடி ஆயிருக்கும்? ட்ரிட்மென்ட் கொடுக்கற சாக்கில அவன் அனியாயம்  பண்றான்., எங்கனாச்சும் கொஞ்சமாச்சும் உனக்கு பதட்டமா இருக்கா ?"  அவன் மெல்லிய குரலில் சொல்ல.,

"டேய் இதெல்லாம் தப்பு இல்லை புரிஞ்சுக்க., ஒரு பொம்பள செக்கப் பண்றப்ப., துணி எல்லாம் விலகறது சகஜம்தான். உனக்கு தான் ஊர்ல இல்லாத கோவம் வருது "


"என்னால் ஏத்துக்க முடில ., சௌம்யா மேடம் புனிதமானவங்க இவன் அழுக்கு பண்ண பாத்தான்"

'சரி விடு., அதான் நானே அந்த டாக்டர அனுப்பிட்டேன் இல்ல ., அப்புறம் ஒரு அவசரத்திற்கு யாருமே நமக்கு ஹெல்புக்கு வர மாட்டாங்க ., இது நீ இருந்த  சிட்டி இல்ல, வில்லேஜ்.அது மட்டும் புரிஞ்சுக்கோ ., அவரு நல்லவர்தான்" சாரங்கனுக்காய் சந்திரா மன்றாட,

'ஏய் அவன் நல்லவனா இருந்தா அம்மா எதுக்குடி 'இவனை போ போ' என்று கத்த போறாங்க., இவன் ஏதோ தப்பா பண்ன பாத்திருக்கான். அதான் அம்மாவுக்கு பயம் வந்து, கத்தி இருக்காங்க.,  நீ வெளிய கதவுப்பக்கம் இருக்கே? அம்மா கத்துனது, உங் காதுல விழலையா?"


" ஐயோ அம்மா முதல்ல இருந்தே  ஊசி வேணாம், மருந்து வேணாம்,. , வேணாம்னு அவரை போகச் சொல்லிட்டு இருக்காங்க., அதை பார்த்தா உடம்பு சுகமாகுமா ? சரி இதுக்கு மேல எதுவும் பேச தேவையில்லை ., நீ போ ., நாளைக்கு காலைல அம்மா ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம் "என்றாள் சந்திரா.,


"ஆனா சாரங்கனை விட மாட்டேன்.. அவன் கண்ணுல, அவன் கெட்ட எண்ணத்தை பாத்தேன்" அவன் முனகியபடியே செல்ல.,

அய்யோ இந்த லூசு  சாரங்கனை ஏதாச்சும் பண்ணிடுமோ., இல்ல அவன் கிளினிக்கை அடிச்சி உடைச்சிடுமோ சந்திரா பயந்தாள்.

உள்ளே இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த சௌமியாவோ கிருபாவுக்கு உளமாற நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள் .

கண்டிப்பாக கிருபா மட்டும் வரவில்லை என்றால் சிகிச்சை என்ற பெயரில் அந்த வழுக்கைத் தலையின் கண்டிப்பாக என்னை நாசம் செய்திருப்பான். முழு உறவு இல்லை என்றாலும் கூட, சாரங்கன்  என்னை நிர்வாணப்படுத்தி அதை கண்டிப்பாக அனுபவித்து அசிங்கப்படுத்தி இருப்பான் . அவனது கண்களிலும் கண்களில் கண்டிப்பாக எனக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று எண்ணமே கிடையாது . எந்த தயாரிப்பும் இல்லாமல் சேலையை உடனே விலக்கிப் பார்க்கிறவன் இவன்.

திரும்ப எப்படி அவன் முகத்தில் நான் விழிக்க. என்ன ஒரு அனியாயம் இது?

இவனெல்லாம்  எப்படி டாக்டராக இருக்க முடியும்?

அந்த சாரங்கன் கைதொட்ட இடுப்பு வயிற்று தசைகள் அவளுக்கு தீயாக பற்றி எரிந்தது. ஐயோ முழங்கால் வரை எனது துணிகளை விலக்கி விட்டான்.

மிகச் சரியான சமயத்தில் கிருபா வந்துவிட்டான். இல்லையென்றால் என்னை முன்னும் பின்னும் திருப்பி என்ன வேணாலும் செய்திருப்பான். ஒருவேளை நான் அவனது ஆசைக்கு இச்சைக்கு இணங்கி போயிருந்தால் அதைவிட கேடு எனக்கு ஏதுமில்லை .

ஏன் இப்படி எல்லாம் எனக்கு நிகழ்கிறது?" என்னால் அவனை எதிர்க்க முடியவில்லை, கோபப்பட்டு திட்டவும் முடியவில்லை, என்னுடைய பலவீனத்தை எவ்வளவு மோசமாக இந்த நாய் பயன்படுத்திக் கொண்டான் ராஸ்கல்?

 உடம்பு சரியாகட்டும். அதன் பின்  எப்படியாவது சாரங்கனின் கிளினிக்கை காலி செய்து விட வேண்டும்.  இனி அவன் இந்த தெருவில் அல்ல, ஊருக்கே வரக்கூடாது,

 ஐயோ கிருபாவின் முகத்தில் எப்படி முழிப்பது?  துணிகள் விலக்கிய எனது முழங்கால்களை கிருபா பார்த்திருப்பானா?  சேலை விலகிய ரவிக்கையை.. ச்சே என்ன இது சோதனை?  ஒரு டிரைவரின் முன்னால் இப்படியா படுத்திருப்பது? அவளுக்கு அந்த சம்பவம் , அதிகபட்ச பதட்டத்தையையும் அவமானத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது .

கிருபாவி டமிருந்து வாங்கி சந்திரா கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டதால், அவளது தூக்கம் அவள் அத்தனை சிந்தனையை நடுவிலும் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். ஆனால் கிருபா தூங்கவில்லை.


 

 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க

3 comments:

  1. Sowmya kirupavin aalumaiyai enjoy pannuvala avale manasara kirubaku thooki kuduthu enna senjukadanu sollanun mmmmmmm

    ReplyDelete
  2. Ambur biriyani (Sowmya) ulunthurpetta nai (kiruba) ku than nu iruntha adha matha mudiyuma

    ReplyDelete