அதற்கு பின் அவர்கள் இருவரும் அன்னியோன்ய
காதலர்களாக ஆனார்கள். வெளி ஆட்களின் பார்வைக்கு அவர்கள் இருவரும் தனித்தனி வேலைக்காரர்களாக
இருந்தாலும், யாரும் இல்லாத அறைகளில் அவர்கள் அடிக்கடி கலவி புரிந்தார்கள். சந்திரா எதிர்பார்க்காத ஆண் சுகத்தை கிருபா அடிக்கடி
வாரி வழங்கினான். முன்பெல்லாம் சௌமியா மேடம் ஊரில் இல்லாத போது தான் அவளுடன் கலவி புரிவான்
. அவளை மணமுடிக்கவும் சம்மதித்தான்.
நாளாக நாளாக
சௌமியா இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களது திருட்டு உறவு தொடர்ந்து கொண்டே இருந்தது
. ஒன்று இவள் அவனுடைய அவுட் ஹவுசுக்கு சென்றாள். அல்லது அவன் இவளை தேடி வந்தான் . அப்படி
திருட்டுத்தனமாக ஆரம்பித்த அந்த கலவி அதற்குப் பிறகு பலமுறை சௌமியா வீட்டில் இருக்கும்போது கூட இவர்களை கலவி செய்ய வைத்திருக்கிறது
நடு இரவில் சத்தமில்லாமல் பல இரவுகள் இவர்கள் ஒன்றாக
கலந்தார்கள். கரு உண்டாமல் இருக்க பல கர்ப்பத்தடை மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு தனக்கு
தேவையான சுகத்தை கிருபாவிடம் வாங்கிக் கொண்டாள். வெளி பார்வைக்கு அவர்களது நடவடிக்கைகள் எந்த மாற்றமும்
இல்லை. ஆனால் அடிக்கடி அக்கா அக்கா என கூப்பிடக்கூடிய கிருபா இப்போது வெறும் ‘வாங்க
போங்க’ என்றான்.
அதேபோல சந்திராவும்
அவனை வா’ போ’ என கூப்பிடக் கூடியவள். இப்போதெல்லாம் ‘வாங்க போங்க’ என்று தான் கூப்பிட்டா
ள். அவர் இவர் என மரியாதையாக விளித்தாள்.. ஆனால் இந்த வித்தியாசத்தை யாருமே பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை.
சந்திரா எந்த
உடை போட்டாலும் அவளை கிச்சனிலோ அல்லது ஸ்டோரிலோ ஹாலிலோ பார்த்தால், யாரும் இல்லாது இருந்தால் உடனே அவளை கட்டி அணைத்து
குண்டிகளையும் அல்லது முலைகளையோ பிசைந்து விடுவான்.
அப்படி அவன் பிசைவான் என்பது அவளுக்கும் முன்னாடியே
தெரியும். அவன் எதிர் படும்போதெல்லாம் சிகரெட் வாசம் வீசும் முத்தங்களை அவள் வாங்கிகொண்டாள்.
ஒரு முறை
சௌமியாவிடம் பேசிவிட்டு சந்திரா அறைய விட்டு வரும்போது அறைக்கு வெளியே வைத்து அவளை
வெகு நேரம் அனைத்து முத்தங்கள் தந்து எச்சிலை ருசித்து தான் அனுப்பினான் டிரைவர் கிருபா.
"ஏய்ய் அம்மா உள்ள இருக்காங்கடா" என அவள்
பதறினாலும் அவன் கேட்பதில்லை. அந்த திரில் செக்ஸை சந்திராவும் அனுபவிக்க கற்றுக் கொண்டாள்.
அப்படியெல்லாம் அவன் நடந்து கொள்கையில், அவள் மிகவும் கிளர்ச்சி அடைந்தாளே தவிர, அவன்
மீது கோபம் அடையவில்லை .
ஒரு முறை சௌமியா, கிருபா, சந்திரா மூவருமே திருச்சிக்கு கச்சரிக்கு போக, சௌமியா கச்சேரியில் இருக்க, அவள் கொஞ்ச நேரம் மண்டபத்தில்
இருந்துவிட்டு, வெளியே காருக்கு வந்தாள். கிருபாவை வாடா என கூப்பிட்டாள். பின் சீட்டில் படுத்துக்கொண்டு அவனை இழுத்து அணைத்துக்
கொண்டாள்.
" எதுக்குடி வாடான்னு கூப்பிட்ட என்னடி பண்ணனும்
"என கேட்க
" நக்குடா " என்றாள்.
" எதடி நக்கணும் ?"
"உனக்கு தெரியாதா? நக்கு.. சீக்கிரம் கச்சேரி
முடிஞ்சிடும்., "
"எதடி நக்கறது? சொல்லுடி "
:'ஏய் விளையாடாத நக்கு ., ஒரு வாரம் கேப் ஆயிடுச்சு.,"
" அதான் சொல்லுடி எதைடி நக்கனும்,, வயித்தையா?
"
"ஏய் எருமை ., புண்ட நக்குடா " அவள் சேலையை உயர்த்த
"நிஜமாவா மாமா . உன் கூதிய நக்கவாடி "
" கிருபா ஆஆஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு பயங்கரமா ஆவது .,எனக்கு
இப்பவே வேணும்"
" ஏய் சௌமியாம்மா வரப்போறாங்கடி " அவன் தொடையை நக்க
" அவ வரத்துக்கு அரை மணி நேரம் அதுக்குள்ள நல்லா நக்கிட்டு செய்" என்றாள். அவன் முக்கால் மணி நேரம் அந்த பார்ச்சூன்
காரில் சந்திராவின் பெண்மையை துவம்சம் செய்து ஓத்தான்.
சௌம்யா வரும் பத்து நிமிடம் வரை சந்திரா காரில் அவனுடன்
அம்மணமாக இருந்தாள். மண்டபத்தில் அங்கே ஒரு கச்சேரி ஓட வெளியே காரின் பின்சீட்டில்
இவர்களது கச்சேரி ஓட ஆரம்பித்தது.
இருவரும் கமுக்கமாய் அந்த கள்ளகாதலை காரில், வீட்டில்,
தோட்டத்தில் பலமுறை யாருக்கும் தெரியாமல் செய்தார்கள்.
நெல்லையில் தன் தாயிருக்கும் வீட்டுக்கு போக, ' அம்மாக்கு
உடம்பு சரியில்லம்மா. போய் பாக்கனும்,..,கார் வேணும்' என சௌம்யாவிடம் சந்திரா கேட்க.,
'அதுக்கென்ன.. பேஷா எடுத்து போயேன்'.. கூட கிருபாவை அழைச்ச்சிட்டு போயேன்" என
சொன்னாள் அந்த வெள்ளைமனசுக்காரி.
அவனுடன் காரில் போய் தன் வீட்டில்.,இரவு பகலாய் திருப்தியாக
இருந்துவிட்டு மறு நாள் வந்தாள்.
இப்படி ஊருக்கும் பேருக்கும் யாருக்கும் தெரியாமல்
இருந்த இவர்களது அதிரடி கட்டில் கச்சேரி இப்போது
சௌமியாவுக்கு தெரிந்து விட்டது . முழுதாக பார்த்து விட்டாள். கல்யாண்ம., கிருபா, வேலை
என எல்லாம் காலி.
சந்திரா தனி அறையில் பயங்கரமாக அழுதாள்.
அய்யோ... சௌமியாவே பார்த்துவிட்டாள். வேறு யாராவது பார்த்தாலும் பரவாயில்லை,
ஏதாவது சமாளித்து விடலாம். ஆனால் சௌமியா பார்த்துவிட்டாள். அவளிடம் நாம் என்ன சொல்வது?
எப்படி சொல்லி மன்னிப்பு கேட்பது?
பூஜைக்கும் கூப்பிடவில்லை . எதற்குமே கூப்பிடவில்லையே
. அவள் மேற்கொண்டு என்ன செய்வது? என தெரியாமல் தவித்தாள்.
கிருபா கூட வந்து அவளிடம் கேட்டான் . ' அம்மா பேசினாங்களா?"
"போடா எல்லாம் உன்னாலதான்" அவனிடம் கூட
சந்திரா முகம் கொடுத்து பேசவில்லை ., " எல்லாம் உன்னால தான் .இனிமே என்கிட்ட வராத
" என சிடுசிடுத்து அவனை அனுப்பி விட்டாள்.
வீட்டின்
தலைவி, எஜமானியே பேசவில்லையென்றால் எப்படி? இனி என்ன இங்கே எனக்கு வேலை? சரி
வேலையை உதறிவிடலாமா? வேலையை உதறிவிட்டு என்ன கட்டட வேலைக்கா போவது? இத்தனை நாள் இங்கே
ராணியாய் இருந்துவிட்டு?.
சே.. காலம் நம்மை பெரிய இடத்தில் உட்கார வைத்தது.
அற்பத்துக்கு ஆசைபட்டு, இப்ப சௌம்யா ,முன் தலைகுனிந்து நிற்கிறேன். இன்னும் சௌம்யா
அம்மா என்னை கூப்பிட்டு கூட பேசவில்லை. போனா போவுது விடு' ன்னு சொல்லலயே...
இந்த வீடு முக்கியம். வேலை முக்கியம்.. மாதம் பிறந்தால் இருபாதயிரம் சம்பளம்.
சோறு, போட்டு தங்க இடம் கொடுத்து யார் தருவார் எனக்கு இருபாதயிரம்? அது மட்டுமா பண்டிகைக்கு
செலவு,,.? போனஸ். துணி மணி..?
அய்யோ... போன மாசம் கூட., 'அம்மாக்கு சுகமில்ல., கார்
தாங்கனு கேட்டதும் கொடுத்தாளே மகாராசி...!' ச்சே நானே கெடுத்துக்கிட்டேன்..
அவள் இப்போது இருப்பது நெல்லையில் ஒரு ஒட்டு வீடு.., வாடகை வீடு ரென்டு
அறை.தான். இடுக்கமான வீடு. அதில் அவளது காது கேட்காத தாய் சௌகரியமா இருக்கிறாள். அவளுக்கு
ஒத்தாசையாய ஒரு சிறு வயது பெண் ரென்டாயிரம் ரூபாய்க்கு தினம் ரென்டு மணி நேரம் வந்து வீட்டு வேலை செய்வாள். வேலைக்காரி வீட்டூக்கு வேலைக்காரி,.
ஆனால், இந்த 8 வருட உழைப்பில் பத்து லட்சத்துக்கு
மேல் சேர்த்தாகிவிட்டது. சொந்த ஊரிலேயே மூனு சென்ட் நிலம் வாங்கியாகி தனக்கென சொந்தமாக
ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டாள். காங்கிரீட்
ஊற்ற ரென்டு லட்சம் தேவைப்பட்ட போது., சௌம்யாவிடம் கேட்ட வுடணே கிடைத்தது.
" நீ தான் இங்கேயே காலம் பூரா இருக்க போறியே?
உனக்கு எதுக்கு வூடு?" சௌம்யா கனிவாய் கேட்டாள்.
இல்லம்மா
.. அம்மாக்கு தான்.. சொந்த வீடு கட்டி இருக்கனும் ஆசை... எனக்கேன் வீடு.. எனக்கென்னை
குடும்பமா? புள்ளையா?"
"ஏன்டி உனக்கென்ன வயசா ஆகிடுச்சி "
அய்யோ எவ்ளோ பாசம்?. எவ்ளோ கனிவு? எந்த எஜமனை இப்படி
பேசுவாள்.? கேட்ட உடனே ரென்டு லட்சம் தூக்கி
கொடுத்தாளே? கிரகப்ப் பிரவேசம் எப்போன்னு சொல்லு. நான் வரேன்" யார் சொல்வார்கள்
இப்படி?
நல்ல மனசுக்காரியிடம் இப்ப அசிங்கப்பட்டு நிக்கறோமே?
ஆண்டவா?
"மேஸ்திரி வெச்சு வீடு கட்டாத. கூட செலவானாலும்,
எஞ்சினியர் வெச்சி கட்டு.. கீழ காலி இடம் விட்டு, பில்லர் போட்டு மேல வீடு கட்டு..
கீழ நாளை பின்ன கொடவ்ன். ஆபீஸ்லாம் வெச்சி கட்டலாம். மழை வெள்ள பிரச்சனையும் இருக்காது..
அப்பப்பா எவ்ளோ அறிவுரைகள்? எல்லாம் போச்சு... வீட்டை விட்டு போக வேண்டியது தானா? அவளுக்கு தூக்கமும்
வரவில்லை. அவளுக்கு தொண்டையில் சாப்பாடும் இறங்கவில்லை.
அடுத்த இரண்டு
மூன்று நாட்கள் சௌமியாவுடன் பேச வாய்ப்பே இல்லை .இனிமேல், நமக்கு தாங்காது இரண்டில்
ஒன்று முடிவு தெரிய வேண்டும் என நினைத்து இரவு
பாதம் , பிஸ்தா கலந்த பால் கொடுக்க சௌமியா அறைக்கு போனாள்.
அவளை பார்த்ததும்
சௌமியா படுக்கையில் துள்ளி எழுந்தாள்.
"ஏய்ய்ய் உன்னை யார் இங்கு வர சொன்னது., பால் நானே காய்ச்சி எடுத்துப்பேன் "
"அம்மா"
" உன் தயவு எனக்கு தேவையில்ல. போன்னு சொன்னேண்>"
'அப்போ உங்களுக்கு பணிவிடை செய்யலைன்னா நான் எதுக்கு
இங்க வேலைக்கு "
" நீ எதுக்கு இங்கு இருக்கேங்கிறது உனக்கே தெரியும்>"
" ஏன் இப்படி சின்ன தப்பை பெரிசு படுத்துறீங்க"
"ஓஓ சின்ன தப்பா? நீ என்கிட்ட நேருக்கு நேர் பேசுவியா வெளியே போடி "
"ஐயோ அம்மா நீங்களா இப்படி பேசுறீங்க?., நீங்களா என்னை இப்படி வெறுக்கிறீங்க"
" ஆமா நீ எப்படி நடந்துக்கிட்டயோ அப்படித்தான்
உனக்கு மரியாதை கிடைக்கும் "
" நான் என்ன்னமா பெரிய தப்ப பண்ணிட்டேன்? "
"அதை நான் என் வாயால வேற சொல்லனுமா "
"அம்மா ., அது தெரியாமல் நடந்து போச்சுமா ...
ஏதோ... முத தடவை நடந்த தப்பும்மா "
"ஏய் ஒரு தப்ப பார்க்கும்போதே முத தடவை நடந்ததா? பல தடவை நடக்குதா?ன்னு தெரியாத அளவுக்கு
மடச்சியா நானு ?' ச்சீ என் வீட்டிலேயே இருந்துட்டு
இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணி இருக்கீங்க.. கூட யார்டி இருந்தது? முருகேசனா? கிருபாவா?
சந்திராவுக்கு தூக்கி வாரி போட்டது. ? முருகேசனா? கிருபாவா? எனக் கேட்கிறாள் என்றால்,
அவள் கிருபாவை சரியாக பார்க்கவில்லையோ?
'சொல்லுடி யார் உன் கூட இருந்தது? "சந்திரா அதிர்ந்து
நின்றாள்.
"சொல்லுடி கிருபா தாணே? "
"......................." கடவுளே கிருபாவை
பார்க்கவில்லையா இவள்?
"ஏண்டி உன் புத்தி இப்படி
போச்சு? " சௌமியா சரமாரியாக திட்ட,
ஐயோ இவள் எல்லாவற்றையும் பார்த்து இருக்கிறாள்.
ஆனால் யார்? என்னுடன் இருந்தது என்பதை ரூமில் இருட்டில் தெளிவாக பார்க்கவில்லை..போல.
காரணம் முருகேசனும், கிருபாகரனும் கிட்டத்தட்ட ஒரே உயரம், அகலம்,
குழப்பத்தில் என்னை படுக்கையில் போட்டு அனுபவித்தது யார்?” என தெரியாமல் சௌமியா திணறுகிறாள்.
பேசாமல் "முருகேசன்" என
சொல்லி விடலாமா?
முருகேசன் அந்த வீட்டில் சந்திராவை விட ரொம்ப வருஷம் சீனியர். அதனாலேயே அவளிடம் அவன் அடிக்கடி அதிகாரம்
செய்வான் . கிட்டத்தட்ட சௌமியாவின் வலது கரம் போலவே செயல்படுவான் . அவனுக்கும்
கிருபாவுக்கும் கூட ஓரிரு முறை கை கலப்பு ஆயிருக்கிறது. ஆனால், சௌம்யா வரை இந்த விஷயம் போகவில்லை.
கிருபாவின் உறவு அவனுக்கும் தெரிந்துவிட்டால் அது பெரிய
பிரச்சனை. முருகேசன் எப்போது
இருந்தாலும் நமக்கு ஒரு பிரச்சினையாக
இருப்பான். என்ன இருந்தாலும் முருகேசன் ஒரு அப்பாவி . தனிக்கட்டை,.அவனை போய் இதில் மாட்டி விடலாமா? சந்திராவின் மூளை வேகமாக கணக்கு போட்டு
கொண்டிருந்தது.
இது தான் நல்ல சான்ஸ்.
ஒருவேளை முருகேசன் தான் என நாம் சொல்லிவிட்டால்,
இந்த அம்மா அவனைக் கூப்பிட்டு கேட்டால்
என்ன ஆவது?
ஆனால், இந்த பிரச்சனையில் கிருபாவை
மாட்டி விடக்கூடாது. கிருபா முக்கியம். அவணே என் எதிர்காலம். இந்த வீட்டில் நான்
இல்லை என்றாலும், கிருபா இருக்க வேண்டும்.
முருகேசன் தான் அதற்கு பலி. முருகேசன் என நமது
வாயால் சொல்லக்கூடாது.
முருகேசனைக்கூப்பிட்டு சௌமியா கேட்டால்,
கேட்டுக் கொள்ளட்டும்.
‘நான் எங்கம்மா முருகேசன் பேரை சொன்ணேன்? என கேக்கலாம்.
அவள் ஒரு தப்பான முடிவை வேகமாக எடுத்தாள்.
" மரம் மாதிரி நிக்காத..
பதில் சொல்லு. கிருபா தாணே"
"இல்லம்மா: அவள் பளிச்சென
சொல்ல
"சோ.. முருகேசன் தான்.. நீ போலாம்.."
சௌம்யாவும் அவசரப்பட்டாள்.
"அம்மா "
"போடி...."
மறுநாள். காலை விடிந்ததுமே, வாசலிலேயே முருகேசன் நிறுத்தப்பட்டான்.
' இனி நீ வேலைக்கு வேண்டாம்னு
அம்மா சொல்லிட்டாங்க ' செக்யூரிட்டி சொல்ல அவன் திகைத்தான். அவனுக்கு காரணமே
புரியவில்லை.
"டேய் யாரை பாத்து சொல்றே?" உள்ளே போய் தான் தீருவேன்
என அடம்பிடித்தவன் போர்டிகோ வரை வர., படிக்கட்டு
மேலே சௌமியா நின்றிருந்தாள்
" அம்மா நான் என்னம்மா தப்பு
பண்ணேன்?" அவன் கேட்ட உடனே முறைத்தாள். "உன்னோட அக்கவுன்டில ஒரு லட்ச ரூபாய் போட்டுருக்கேன். இனிமே நீ
வேலைக்கு வர வேண்டாம் "
'......................... ஒ.. ரு
லட்சமா?"
" ஆமா... எனக்கு இனிமேல்
தோட்டத்துக்குனு தனி ஆளு தேவையில்லை .நீ கெளம்பு" " ஆனா.. அம்மா நான் ஒரு தப்பும்
பண்ணலையேம்மா" அவன் நான்
தழுதழுத்தது.
ஆனால், அவன் பதிலை கேட்பதற்கு சௌமியா வாசலில்
இல்லை .உள்ளே சென்று விட்டாள்.
இதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த
சந்திரா நிம்மதி அடைந்தாள்.
நமது பேரைச் சொல்லி சௌமியா எதையும் முருகேசனை
கேட்கவில்லை . தேவையற்ற குழப்பம் வந்திருக்கும்.
நல்லவேளையாக அபர்ணாவும் வீட்டில் இல்லை. அந்த அளவுக்கு இது நல்லது தான் .
கிருபா காப்பாற்றப்பட்டான்.,
சௌமியா போன பிறகு சந்திரா
விறுவிறுவென வாசலுக்கு வந்தாள்.
"ஏன் முருகேசு அழுவற.,?”
“..................”
‘ அதான் அம்மா ஒரு லட்ச ரூபாய்போட்டாங்க இல்ல. பத்து மாச சம்பளம் ஒரே முட்டா
கிடைச்சதுன்னு போவியா ?" எனக்
கேட்டவளை ஆத்திரமாய் பார்த்தான்.
' இவள்தான் ஏதோ ஒன்று சொல்லி
இருக்க வேண்டும். இவள் முன்பு நாம் இங்கே
கண்கலங்கி அழுது நின்று கொண்டிருக்கக் கூடாது.
‘விசுவாசத்துக்கு அவ்வளவுதான்
மரியாதை" என்றபடி அவன் வெளியேறினான்
.
கிருபா ஓடிவந்து" என்னடி என்ன ஆச்சு ? முருகேசு ஏண் போவறான்?'
எனக் கேட்க
"கொஞ்ச நாளைக்கு நீ எதுவும்
பேசாத. நான் சொல்றத மட்டும் கேளு"
என்று விட்டு, அவள் சௌமியாவை பார்க்க போனாள்.
சௌமியாவுக்கு காலை டிபனை கொண்டு போய் வைக்க
"இனிமே, உன்னை இந்த வேலை
எதுவும் செய்ய வேணாம்னு சொன்ணேன் இல்ல.
முருகேசன் போன மாதிரியே நீயும் கிளம்ப வேண்டியதுதானே " என ஆத்திரமாக
கேட்டாள் சௌமியா.
'இதுல என தப்பு எதுவும்
இல்லம்மா.பொம்பளை என்ன பண்ன முடியும்?'
" உங்க ரெண்டு பேரும் சீட்டை கிழிச்சு அனுப்பனும்.
அவன் போய்ட்டான்.. நீயும் போய்டு. .ஒழுக்கம் கெட்ட ஆளுங்க இங்க வேணாம்.. இரு. அந்த
அபார்ணா வரட்டும்..."
"ஐயோ..! அம்மா தயவு செஞ்சி அபர்னா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்கம்மா."
"ஓஓ அவ்வளோ மானம் பார்க்கிறவ கொஞ்சமாச்சும் யோசிக்கணும்
., "
"ஐயோ அம்மா நான் வேணாம்னு தான் சொன்னேன் . அந்த
படுபாவிதான்மா கேட்கல"
" ஏய் பண்ற தப்பு எல்லாம் பண்ணிட்டு அவன் மேல
என்னடி போடுற? அவன் பெரிய உத்தமன்? நீ பெரிய உத்தமி? மரியாதையா வெளியே போடி "
"அம்மா மன்னிச்சிக்கம்மா" சந்திரா நா தழுதழுத்தது.
ஆனால் சௌம்யா மனசு இரங்கவே இல்லை.
"நான் நாளைக்கு காலைல பேசுறேன் ., அபர்ணா வந்துட்டட்டும்.
அது வரைக்கும் நீ என் கண்ணுலயே படகூடாது"
"அம்மா அம்மா மன்னிச்சுக்கோங்க தெரியாம பண்ணிட்டேன்மா
"
'இங்க பாரு சந்திரா., மறுபடியும் மறுபடியும் பேசி.,
என்னை டென்ஷன் பண்ணி ., நைட்டு தூங்கறப்ப என் மூடை கெடுக்காத .,மரியாதையா பொட்டி படுக்கையை எடுத்துட்டு கிளம்பு"
"அம்மா... சரிம்மா. இந்த ஒரு தடவை தெரியாம நடந்து போச்சுமா. இனிமேல் அந்த தப்ப செய்ய
மாட்டேன்மா.. இனிமே அவனை திரும்பிக்கூட கூட பாக்க மாட்டேன்மா .. என்ன நீங்க
விரட்டிட்டா நான் எங்கம்மா போவேன்? எப்படிம்மா பொழைப்பேன் ?" அவள் தரையில் மடங்கி
உட்கார்ந்து அழ ஆரம்பிக்க.,
" ஏய்ய் நாடகம் ஆடாதே? .. அப்படி நினைக்கிறவ
ஒழுக்கமா இருக்கணும்.. என் கண்ணு முன்னால இருக்காத., எழுந்து வெளிய போ..."
" அம்மா ஒழுக்கமா தான்மா இருந்தேன் . என் ஒழுக்கம் பத்தி உங்களுக்கு தெரியாதாம்மா? "
அவள் கெஞ்சினாள். சந்திரா இப்படி அழுததே இல்லை..
"........................."
"இங்க பாரு நான் ஏமாந்தது போதும்.. இனி இங்க
உனக்கு வேலை இல்ல. அபர்ணா வந்ததும் உன் கணக்க பாத்து செட்டில் பண்றேன்.. இப்ப கீழ போ..
ஒழுக்கம் கெட்டவளுக்கு இந்த வீட்டுல இடமில்ல."
இவ்வளவு உறுதியாய், தீர்மானமாய் தன்னை சௌம்யா ஒதுக்குவாள் என சந்திரா நினைத்து பார்க்கவில்லை.
"என்னையாம்மா ஒழுக்கம் கெட்டவங்கறீங்க?"
"என்னடி குரலு உசருது?"
"ஏண்மா சொல்ல மாட்டீங்க.?. ஒழுக்கம் கெட்ட உங்க புருஷன் என்கிட்ட தப்பா நடக்கும்போது நான் என்னம்மா பண்ணேன்?" அவளுக்கு அந்த அஸ்திரத்தை விட்டால், வேறு ஆயுதம் இல்லை. சௌம்யா விக்கித்து நின்றாள்.
காமபெருநதி முதல் பாகத்தை படிக்க
Irudi Sowmya unnayum andha aparnavayum ithe kirubava vachi olukkam ketta pombalaingala mathi katuren
ReplyDelete