சந்திராவின் பெண்மைக்கு சோதனையான அந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. வெளி ஆண்களிடம் மட்டுமல்ல, அந்த பங்களாவில் வேலை செய்யும் எந்த ஆணிடமே தேவையே இல்லாமல் சந்திரா யாரிடமே பேசுவதில்லை.
தோட்டக்கார முருகேசன் பாசமாய்
தங்கச்சி என்றால் கூட அவனிடமும் லிமிட்டாகவே பேசுவாள்.
அதனாலேயே அவளை சின்ன மேடம்
என்பார்கள்.
"அடேயப்பா! எஜமானி போலவே
இருக்காங்களே" என அவள் காது படவே சொல்லி இருக்கிறார்கள். அந்த
நேரத்தில்தான் பழைய டிரைவர் வயசாளி
கண்ணுசாமி நீக்கப்பட்டு புது டிரைவர் கிருபாகரன்
வேலைக்கு வந்து சேர்ந்தான்.
சந்திராவை விட ஓரிரு வயது
குறைவானவன் தான் . சௌமியாவுக்கு தரும் மரியாதையை போல சந்திராவுக்கும் அவன் தருவான்
. அப்பா காலத்து பழைய டிரைவர் கண்ணுச்சாமியால் கச்சேரி கூட்டத்தால், சௌமியா மேடத்திற்கு
சரியான முறையில் பாதுகாப்பு தர முடியவில்லை என்பதால் பாடிகார்டாவும் இருக்க
வேண்டும், அதே சமயத்தில் நல்ல டிரைவர் ஆகவும் விசுவாசமாக இருக்க வேண்டும் என தேடி
அலைந்து கிருபாகரனை பிடித்தார்கள்.
கிருபாகரனை வேலைக்கு அமர்த்தும்
போது அந்த நேர்காணலை செய்ததே சந்திரா தான் . "உனக்கு புடிச்சிருக்கா பாரு
ஒழுங்கான பையனா இருந்தா மட்டும் வேலைக்கு கூப்பிடு" என சௌமியா சந்திராவுக்கு முழு உரிமையும்
தந்ததால்,
சந்திரா வந்திருந்த நாலைந்து
பேரில் இவனை தேர்ந்தெடுத்தாள்.
' ரொம்ப அடக்கமான பையன் தான்
மேடம்' என சௌம்யாவிடம் சான்றிதழ் கொடுத்தாள். அவனும் எந்த ஒரு பிரச்சனையும்
இல்லாமல் வேலை செய்து வந்தான். அந்த வீட்டின் வேலைகளை கற்றுக்கொண்டு எல்லா
வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் .
எத்தனை தடவை வேண்டுமானாலும்
டவுனுக்கு போய் சந்திரா சொல்லும் பொருட்களை வாங்கி வந்தான் .
சௌமியா பெங்களூரு கச்சேரி
ஒன்றுக்கு சென்றிருந்த சமயத்தில் தான் சந்திராவுக்கு காய்ச்சல் வந்தது. இரண்டு பார்த்தால் மெடிக்கல் ஷாப்பில் போய்
மாத்திரை வாங்கி போட்டு பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை.
சௌம்யாவிடம் போனில் சொல்ல.,
' ஏன் இதே தெருல தான் டாக்டர் சாரங்கன் அவர்கிட்ட போர் தானே?"
என சொன்னாள்.
"இல்லம்மா., அந்தாள் ஒரு
மாதிரின்னு சொல்றாங்க"
" ஆமாம்மா நானும் கேள்விப்பட்டேன். ஆனா, நம்ம கிட்ட எல்லாம் வச்சுக்குவானா என்ன?"
"தெரில. எதுக்கு ரிஸ்குன்னு
டேப்லட் போட்டேன்"
"சரி டவுனுக்கு போ. மலர்
ஆஸ்பிடல் போ நான் போன் பண்ணி சொல்றேன். இப்பவே கிளம்பு., அப்பதான் ஈவ்னிங்குள்ள ரிடர்ன்
வர முடியும். கார்ல போ.." சௌம்யா
அக்கறையாக சொன்னாள்.
' சரி " என்றாள். கிருபாவை
கூப்பிட்டு வண்டி எடுக்க சொன்னாள். ஆனால் உடல் ரொம்ப சோர்வாக இருந்தாள்.
ஆஸ்பத்திரி கிளம்பும் போது சௌமியாவிடம் போன் செய்ய, சௌமியாவும் டவுன் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து,
"எனது உதவியாளர் சந்திரா வருவாள்.
நல்லபடியாக பார்த்து அனுப்புங்கள். பில்லை எனக்கு அனுப்புங்கள்' என உத்தரவிட்டிருந்தால், இவள் போனதுமே எல்லா
செக்கப்பும் செய்துவிட்டார்கள். மாலை வரை
பரிசோதனை நீண்டது.
"ஒன்னும்
பிரச்சனியில்லை., பெரிய மேடம்
வந்தப்பறம் நீங்க போலாம்" என்றாள் நர்ஸ்..
அவள் கிருபாவை அனுப்பிவிட்டு
தன்னந்தனியாகவே ஆஸ்பத்திரியில் இருந்தாள், சுற்றிலும் பெண்கள் என்பதால் எந்த
பாதுகாப்பு குறையும் இல்லை என்பதால் சுதந்திரமாக சுற்றினாள். அடிக்கடி வராண்டாவில்
சௌம்யாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டுதான்
இருந்தாள்.
சாயந்திரம் டாக்டர் மேடம் வந்து '
நீங்க தான் சந்திராவா? என சொல்லி ரிப்போர்ட்சை பார்த்தாள்.
" ஃபீவரப்போ பெயின்
இருக்கா?"
"இல்ல மேடம்"
"பீரியட்ஸ்ல"
" லேசா இருக்கு.. "
" எங்க?"
'
கால் முட்டி முட்டி ஜாய்ன்ட்ஸ்,. இடுப்பு, தொடை ஜாய்ன்ட்ஸ்ல அப்படியே
ஸ்ட்ரெங்க்த் இல்லாம வள'வளன்னு இருக்கு மேடம். "
"பலவீனம் தான். ஒரு ஹிப்போ
ஜாய்ன்ட் புல் செக்கப் பண்ணிடலாம். நீங்க போய் முழு டிரஸ்ஸும் கழட்டிட்டு நைட்டி போட்டு வாங்க.. " என்றாள். அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
" நைட்டி இ..இல்லயே., "
"பரவாயில்ல அட்டென்டரை வாங்கி
வரசொல்லுங்க"
' உதவிக்கு கூட ஆளில்லை," வேறு வழி இல்லாமல் கிருபாவை மேல் தளம்
ஆஸ்பத்திரிக்கு அழைத்து அளவுகளை சொல்லி நைட்டி ஒன்றை வாங்கி வர சொன்னாள்.
அவனும் நைட்டி வாங்கி கையில்
கொடுத்தான்.
" அக்கா... முப்பத்து நாலு
இஞ்ச். நைட்டி இந்தாங்க"
அட மடப்பயலே.," முப்பத்தாறு
தாணே சொன்னேன்? இது டைட்டா இருக்குமே"
"அச்சச்சோ என் காதுல
முப்பத்து நாலுன்னு விழுந்துச்சிக்கா.."
"உனக்கு எது தான் சரியா
விழுந்தது?" அவள் அலுத்துக்கொள்ள.,
"சரி கொடுங்க., போய்
மாத்திட்டு வரேன்'
"வேணாம் விடு., இப்பவே டைம்
ஆகிடுச்சி "
" நைட்டி மட்டும் போதுமா?"
என்றான்.
அவளுக்கு புரியவில்லை 'நைட்டி தான்
போடணும்னு சொல்லி இருந்தாங்க" என்றாள்.
உள்ளாடையில் ஏதும் வேண்டுமா?' என வெளிப்படையாக அவனுக்கு கேட்க தயக்கம்.
அவன் தயக்கத்தை சந்திரா புரிந்து கொண்டு' வேற
எதும் வேணாம். நீ வெளியே இரு.. கீழ கார்ல
இரு.. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். ரெடியா இரு. என்னை தேட வைக்காத’
என்றாள்.
"அரைமணி நேரமா மழை வராப்பல
இருக்கே?"
"ஏதோ ஸ்கேனிங்க் இருக்காம்,. அனேகமா செக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு
கிளம்பிடுவேன்" என்றாள். அவன் போன பிறகு, தனி அறை போய்., அவள் எல்லா உடைகளையும் அவிழ்த்து மடித்து ஆஸ்பத்திரியில் கொடுத்த ஒரு பையில் தன்னுடைய
புடவை, ரவிக்கை, ஜட்டி, ப்ரா எல்லாவற்றையும் போட்டு வைத்தாள். உள்ளே ஒன்றுமே
போடாமல் வெறும் நைட்டியை மட்டும் அணிந்திருந்தாள்.
அந்த நைட்டி அவளின் பெரிய முலைகளை அடக்கி வைக்க முடியாமல்
திணறியது. பெரிய காம்புகள் வெளிய துருத்த., பக்கவாட்டு தொடையும், பிருஷ்டமும்
அந்த நைட்டியை கிழித்து விடுவது போல
பிதுங்க.,
" எரும மாடு சொல்ற வேலையை
சரியா செய்யாது., எவ்ளோ டைட்டா
நைட்டி வாங்கி இருக்கு பாரு"
அவள் முனுமுனுத்தாள். டிரஸ்ஸே போடாதது போல ஒரு பிரமை.
பெரிய டாக்டர் அவளை உள்ளே
கூப்பிட்ட எதிர்பட்ட அந்த நர்ஸ் அவளை பார்த்து திகைத்தாள். சரியான மலையாள கட்டையா
இருக்காளே? என்பதாய் பார்த்தாள். எல்லா
மருத்துவ பரிசோதனையும் செய்துவிட்டுஅவளை வெளியே அனுப்பினார்கள். ‘ ரிசல்ட் இரண்டு நாள்
கழித்து வரும் .உங்கள் நம்பருக்கு வாட்ஸப்ல அனுப்புறோம். டூ, த்ரீ வீக், வீக்லி
ஒன்ஸ் ஊசி போடறபோல இருக்கும்" என
சொல்லி அனுப்பி விட்டார்கள்.
அவள் வெளியே வந்ததும்., புடவையை
அணிய, சேர் கீழே பையை தேட, அது இல்லை.
அய்யோ அவள் உடைகளை எதுவுமே காணவில்லை.
"என் டிரஸ் எங்க
போச்சு..?." அவளுக்கு திக் என்று இருந்தது., அங்கே இருந்த அந்த நர்ஸிடம் 'பை
எங்கே?" எனக் கேட்டாள்.
"உங்க புருஷன் வாங்க்கிட்டார்
மேடம்"
"புருஷனா ஏய்ய்ய்"
"அந்த மஞ்சா சட்டை?
தாடிகார்?'
" அது எங்க டிரைவர்..."
'ஓஓ சாரி.. டிரஸ் பையை உங்க டிரைவர் கிட்ட கொடுத்துட்டுமே"
என்றார்கள். "எ.என்னது ஏன் கொடுத்தீங்க நான் அவர்கிட்ட கொடுக்க
சொன்னேனா?"
"சாரி மேடம். அவர்தான்
வந்தாரு. மேடத்துக்கு எப்ப செக்கப் முடியும்?'னு கேட்டாரு. இன்னும் அரை மணி நேரம்
ஆகும்னு சொன்னேண்.
"இது உங்க பையா?;’ன்னு
கேட்டார்.
" இந்த பை எடுத்துட்டு போவட்டுமா?ன்னு
கேட்டர. சரின்னு சொன்னேன் "
"அய்ய ஏங்க நீங்க அந்த பையை
அவர்ட்டகொடுக்கிறீங்க.."
' அடடா ஏன் மேடம் அதுல காசு
இருக்கா?"
" இ...இ இல்ல என் டிரஸ்ல்லாம்
அதுல தான் இருந்துச்சு"
' அவ்வளவு தானே போன் பண்ணி
எடுத்துட்டு வர சொல்லுங்க" என சொல்ல அவள் நர்ஸை எரிப்பது போல பார்த்துவிட்டு,
வராண்டாவில் நடந்தாள். நைட்டி அவளை
டைட்டாக பிடித்தது. வெறும் நைட்டி மட்டும் அணிந்து கொண்டு உள்ளே ஒன்றுமே போடாமல்
அவள் நடக்க, அது மெல்லிய நைட்டி என்பதால் அவளின் அங்க அடையாளங்கள் எல்லாமே
பட்டவர்த்தனமாக தெரிந்தது .
இன்னும் முழு இருளாகாததால் நிறைய
ஆண்கள் அவளை முன்னும் பின்னுமாக வெறித்தனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு வெட்கம் ஒரு பக்கம்,
அவமானம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் என துடித்துக் கொண்டிருந்தாள். என் துணிப்பை
எங்கே போச்சு? இவன் ஏன் வாங்கி போனான்? இவர்கள்தான் கொடுத்தார்கள் என்றால் அவனுக்கு
எங்கே அறிவு போனது? நான் எந்த டிரஸ்
போட்டுக்கிட்டு வருவேன்னு அந்த அறிவு கூட அவனுக்கு இல்லையே' என தனக்குத்தானே
நொந்து கொண்டிருந்தாள்.
ஒருவேளை அவனை ஃபோன் பண்ணி
கூப்பிட்டால் கூட அவன் வந்தால் அவன் எதிரில், இப்படியே நாம் நிற்க வேண்டுமே?' என
அவள் யோசித்தாள்.
திரும்பி வந்து நர்சை கூப்பிட்டு
இந்த நம்பருக்கு போன் போட்டு, டிரஸ் இருக்கிற பைய மேல வந்து கொடுக்க சொல்லுங்க
வாங்க" நான் உள்ள வெயிட் பண்றேன். , என்றாள்.
நர்ஸ் அவளது தர்ம சங்கடத்தை
புரிந்து கொண்டு,
' உள்ளே வெயிட் பண்ணுங்க மேடம்"
என சொல்லிவிட்டு போனாள்.
10
நிமிடம் கழித்து வந்து "மேடம்
போன் சுவிட்ச் ஆப் வருது,. என்ன பண்ணலாம்?" என கேட்டாள்.
"சுவிட்ச் ஆஃபா?" அவளுக்கு இன்னும் தூக்கி வாரி போட்டது .
"என்னடா இது சோதனை?
அம்மணகட்டை மாதிரி டிரஸ்ஸாய் மாட்டிகிட்டு புது இடத்துல திரியறேன். ராத்திரி வீட்டுக்கு போயே ஆக வேண்டும். சரியான
உடையும் இல்லை. எல்லா உடையும் இந்த அசட்டு
நர்ஸ் எடுத்து அவனிடம் எடுத்து கொடுத்து
விட்டாள். எப்படி வீட்டுக்கு போவது ?"
அவள் மறுபடியும் மறுபடியும் அவனுக்கு முயற்சி செய்து கொண்டே இருந்தாள். நம்பர்
போகவே இல்லை .
வெளியே வரண்டா ஜன்னலில் எட்டிப்
பார்த்தள். காரும் இல்லை.
சரி., இங்கதான் எங்கேயாச்சும் போய்
இருப்பான் நாய்.,
சே..வெயிட் பண்ணுடா’ ன்னு சொன்னா,
அதுக்குள்ள எங்க பொறுக்க போயிட்டான்னு தெரியலையே . அவளுக்கு கோவமாக வந்தது. யாரையாவது அனுப்பி தேடலாம் என்றால் கூட ஒரு
ஆளும் சிக்கவில்லை .
" சிஸ்டர் ஒரு ஹெல்ப் பண்ணுங்க., கீழ ஹாஸ்பிடல்
ரிஷப்ஷன்லயும் வெளியேவும் கூட்டம் குறைஞ்சா சொல்லுங்க ., நான் வெளியே போய் அந்த எங்க கார் எங்க நிக்குதுன்னு தேடி பார்க்கிறேன்.
என்னால் இப்படியே போக முடியாது..சரிங்களா?" என்றாள்.
"சரிங்க" இன்னும் அரை மணி நேரம் போக அவனே போன் செய்வான் என
காத்திருந்தாள். அவன் போன் செய்யவே இல்லை. இன்னும் கால் மணி நேரம் போக சந்திரா, அந்த நர்ஸ் இவளிடம்,
" மேடம் இதுக்கப்புறம் இவனை டூட்டி முடியுது.
நைட் ட்யூட்டி நர்ஸ் வருவா. நான் கிளம்பட்டுமா?" என்றாள்.
" ஐயய்யோ கிளம்பாதிங்க,. "
" இல்ல மேடம் மழைக்கு
முன்னாடி போகனும்.,"
" சரி ரிஷப்ஷன்ல கூட்டம்
இருக்குதான்னு பாருங்க"
அவள் பார்த்துவிட்டு " யாரும்
இல்லை வாங்க" என்றாள். அவள் அந்த நைட்டியில்தப
தப' என வேகமாக நடக்க, அந்த அசைவுக்கே அவளின் பருவ கனபரிமாணங்கள் பிதுங்கிக் கொண்டு
வருவதை, அந்த நர்ஸ் ஓர கண்ணால் வெறித்து பார்த்தாள்.
சந்திரா வேகமாக லிப்டில் போய்
நின்றாள். லிப்ட் வேலை செய்யாததால் படிக்கட்டில் இறங்கினாள். படிக்கட்டில் எதிர்ப்புறம் வரும் ஆண்கள் எல்லாம்
சந்திராவை மிரண்டு போய் பார்த்தார்கள். மார்பையும், வயிற்றுக்கு கீழே அடர்ந்து
ஒட்டிக் கிடந்த முக்கோன மேடையும் கிளர்ச்சியாக பார்த்தார்கள். அதில் ஒருவன் தடியனாக இருந்தான். இவளது முலைகள்
குலுங்கினாலும் சரிந்து தொங்காமல் மேல்
பக்கமே நிற்க , இவ பிரா போட்டிருக்கிறாளா இல்லையா என கூர்ந்து கவனித்தான்,. அவள்
முறைக்க அவன் நின்றான்.
'செமத்தியான பால் மாடு"
என்றான் இவளை பார்த்து.,
அய்யோ இவன் சரியான பொறுக்கி போல .,
இவள் அவனை கண்டுக்காமல் படி இறங்க.,
அவளைன் சூத்தழகு அசைவுகளை தொடுவது போல அவன் வர., அய்யோ தொட்டு விடுவான் போல., அவள்
வேகமாய் நடக்க
"ஹலோ.. எங்க வேகமா
போறீங்க?"
"..........................."
"ஏய்ய் உன்னை தான்"
" உங்க வேலையை பாருங்க"
"என் வேலை தான் இது"
அவள் முறைக்க அவன் கண் அவளின் பின்னழகு உருண்டைகள் மீதே இருந்தது . சே எங்க போய்
தொலைஞ்சான் இந்த கிருபா.?
அவள் வேகமாய் கீழ் தளம் வர.,
"ஏய்ய் பாத்து எல்லாம்
பிச்சிகிட்டு விழப் போவுது"
"போடா" அவளால் அது தான்
சொல்ல முடிந்தது. அவன் சிரித்தான்.
'எங்க போற. இந்த நைட்டில., வெளிய பசங்க பாத்தா மேஞ்சிட போராங்க.. என் கூட பைக்கில் கூட்டி
போட்டா"
"..............." அவள்
எந்த பதிலும் சொல்லாமல் கீழிறங்கி வந்தாள்; மழை தூறல் தான்..
' ஐயோ இப்படியே எப்படி வெளிய
போறதுன்னு தெரியலையே , அந்த தடியன் வேரு அவளை இம்சிக்க அவள் துணிந்து ஆஸ்பத்திரி
வாசலில் வந்து நின்றாள். போர்டிகோவில் அவள் வந்து நிற்க மழைச்சாரல் அடித்தது. மழை திடீரன வலுக்க சாரல் அவள் மீதெல்லாம் பட்டது.
இன்னும் கொஞ்ச நேரம் போர்ட்டிகோவில்
நின்றால் தொப்பலாக இணைந்து விடுவாள் போலிருக்கிறது .
பேசாமல் உள்ளே போய் விடலாமா? உள்ளே போய் ஈரத்துடன் எங்கே உட்காருவது யாரிடம்
பேசுவது அவள் ஃபோனில் காது வைத்துக் கொண்டு கையை பிசைந்தாள். மழையில் நனைந்து அவள்
வெளிர் மஞ்சள் நைட்டியும், மேனியும் ஈரமாக இன்னும் கொஞ்சம் நேரம், இந்த மழையில்
நின்றால் போதும் ஏற்கனவே இந்த நைட்டியை போட்டாலும், போடா விட்டாலும் ஒன்று என இருக்கிறது .
இந்த அழகில் மழையில் நனைந்தால்
வேறு வினைய வேண்டாம். அவள் உள்ளே போகலாம் என திரும்பும் போது அந்த தடியன் மீது
மோதினான்
"ஏய்ய் அய்யோ"
"மழையில் எங்க போறே? உள்ள
வா" அய்யோ இவனுக்கு மழையே மேல். ஆஸ்பத்திரி காம்பவுன்ட் தாண்டி ஏதேனும் ஒரு
ஆட்டோவில் ஏறலாமா? அவள் இரு பக்கமும் வழியில்லாமல் தவிக்க., கிருபாவின் கார் ஹாரன அடித்த
படி., வேகமாக மருத்துவமனையின் இடதுபுறம்
நுழைந்தது.
Carle vachu senjiruvano kiruba
ReplyDeleteKiruba ndra name la nv ku therinchavanga yarum irukkangala library la principal mam potu polapare avar kiruba thane then thambi pondatiya potu thakuvaru apram bus la
ReplyDelete