மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, November 28, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 194

 

நேற்று இரவெல்லாம் தீனாவின் மனிவியோடு கள்ள் ஓல் போட்டு அசதியில்,

கால் பரப்பி தூங்கும் தனது புருஷைனையே வெறித்து பார்த்தாள் ஷில்பா.

சே இப்போது என்னடா என்றால், எனது புருஷனை நான் மதுமிதவிடம் பறிகொடுத்து விட்டேனே?  இதை எப்படி எடுத்துக் கொள்வது? நான் தீனாவுடன் போனது தெரிந்தும், அவன் மதுமிதாவிடம் படுக்க போய் விட்டானே?”

 

கட்டிலில் மல்லாந்து கிடக்கும் சங்கரை பார்த்தாள். கோபமும் இல்லை. ஆதங்கமும் இல்லை. மனம் விரக்தியில் தத்தளித்தது.  இவனை எப்படி இந்த கள்ள உறவிலிருந்து தடுத்து நிறுத்துவது?

ஆனால்,  இவனை குறை சொல்ல முதலில் எனக்கு யோக்கிதை இருக்கிறதா?   இந்த கள்ள  உறவு இனி வேன்டாம்., என சொல்லி தீனாவை ஒதுக்கும் வல்லமை தனக்கு இருக்கிறதா? என்றெல்லாம் பலவாறு குழம்பினாள்.

ஆனால், புருஷனை எதிர்த்து கேட்கும் தைரியம் அவளுக்கு வரவே இல்லை. கடந்த காலங்களில் தான் ராகுலிடமும் மனோஜிடமும் படுத்து செய்த கள்ள காமம் தான் அதனுடைய நீட்சி தான் இப்போது மதுமிதாவின் புருஷனுடன் படுக்கும் வரை வந்திருக்கிறது.

ஆனால், அதற்காக அவள் கொடுத்த விலை மிகவும் அதிகம் இதை எப்படி தடுத்து நிறுத்துவது? இதன் முடிவு என்னவாகும்? புருஷனுக்கு தெரியாமல் மதுமிதாவுக்கு நம்மால் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியுமா? இந்த மூனு நாள் தீனாவுடனான ஆட்டத்தில் நமக்கு, கரு நின்றிருக்குமா?'  என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவளுக்கு பயங்கரமாக தலை வலித்தது.

புருஷனை எழுப்பாமலேயே அவன் பக்கத்தில் படுத்து தூங்கினாள்.

---------

மறுநாள் காலை மதுமிதா தான், அவளை தேடி வந்தாள்.

‘என்னடி  டல்லா இருக்க? நான் ., சங்கர் கூட  நைட்டு இருந்தது தான் உன் பிரச்சனையா?”

“,,...........................”

‘சரி விடு . ஆனது ஆச்சி . சங்கரும் உன்ன ஒன்னும் கேக்கல, நீயும் அவரை  ஒன்னும் கேட்காத, எங்கள கண்டுக்காத”

ஏய்ய்ய்.. என்னடி சொல்ற?”

ஆமா அப்பதான் அவரு உங்களை கண்டுக்க மாட்டார். அவரு இங்க  ரெண்டு மாசம் தானே இருக்க போறாரு .இருந்துட்டு சந்தோஷமா போகட்டும்

அப்போ என் வயித்துல உன் புருஷனோட கரு நின்னா அதை சொல்ல வேண்டாமா?”அதெல்லாம் ஒன்னும் சொல்லத் தேவையில்லை . இதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க. அந்த ஆளு ஃபாரின் போற வரைக்கும் அடுத்த ரெண்டு மாசம் உன்  கிட்டயே வரமாட்டான்.  நான் சங்கரை கவனிச்சிக்கறேன்.”

“மனசு ரொம்ப வலிக்குதுடி  சங்கர் தான் என் உலகம்”

“ஆமா...எனக்கு கூட தீனா தான் உலகம். நான் விட்டு தரலையா?’

“ஆனா நான் “

“இங்க பாரு உனக்கு ஒன்னு தேவைப்படும்போது, நீ ஒன்னை இழக்க தயாரா இருக்கணும்.  நானும் அப்படித்தானே என் புருஷனை இழந்து நிக்கறேண். அவன் உன்னையே சுத்தி வரான். அப்போ எனக்கு மனசு வலிக்காதா?”
“.........................”

“என்ன பண்றது? குழந்தை வேணும்னா புருஷனை இழந்து தான் ஆகணும்னு நான் நினைச்சேன் . என் மனச கல்லாக்கி அதை ஏத்துக்கிட்டேன் .  பேபி வேனும்னா எல்லாரும் இப்படித்தான் பண்ணனும்னு நம்ம சொல்ல முடியாது. எத்தனையோ லீகலான வழி இருக்கு.. ஆனா, எனக்கு இது புடிச்சிருக்கு. இந்த மெத்தட் புடிச்சிருக்கு. நான் இப்படி போறேன்

‘......................................இதுக்கு முடிவு?”

“இங்க பாரு நான் உன் புருஷன் இல்லாம இருந்திடுவேன். ஆனா  நீ என் புருஷன் எல்லாம் இருந்துடுவியா ?”

‘.....................”

இருக்க மாட்ட இல்ல?  அட்லீஸ்ட் குழந்தை பெத்து கொடுக்கிற வரைக்கும் நாங்க இந்த பிளாட்டுல இருக்கோம் அதுக்கப்புறம் நாங்க போயிடுறோம் . இல்ல நீ போயிடு.  அதுவரைக்கும் எல்லோரும் சந்தோஷமா இருப்போம்.  

“...........................அவர் எழுந்து என்னை தீனா  கூட படுத்தது பத்தி கேட்டா?”

“கேக்க மாட்டார்.. கையில் என்ன “

‘காபி அவருக்கு”

“எங்கிட்ட கொடு. சங்கருக்கு நான் கொடுக்கறேன்”  என சொல்லி ஷில்பாவின் கைலிருந்த கோப்பையை வாங்கி கொண்டு  உரிமையாக சங்கரை எழுப்ப போனாள். முந்தானை விலகி., லோ ஹிப்பில்  தொப்புள் குழி கண்ணை பறிக்க. தன் கணவரை எழுப்ப போகும் மதுமிதாவை அவளால் தடுக்க முடியவில்லை.

ஷில்பா திகைத்து போய் பார்க்க மதுமிதா விஷமமாக கண்ணடித்தாள். மதுமிதா  உள்ளே நுழைந்ததும் கதவை மூடினாள்.

2 comments:

  1. Madhumita should get pregnant first and give surprise to shilpa and deena.

    ReplyDelete