மூனு நாள் கழித்து., “ என்னடா ., பார்க்கு வரியா? தண்ணி அடிக்கலாம்..’
மனோஜைக் கூப்பிட்டான் ராகுல்.
‘இ.. இல்லடா ஃபேமிலியா போரம் மால் போறோம்.. படத்துக்கு ,.ஈவ்னிங்க் ஷோ..
இன்னிக்கு வேணாமே..”
“அட பார்ரா நான் அங்க தான் நைட் ஷோ
போறேன்.. என்ன படம்? ‘அவன் சொன்னான்.
“சரி பரவாயில்ல., முடிஞ்சா போரம்
மால்ல மீட் பண்ணுவோம்..”
“ஏய் வேணாம்டா.. வந்தா கால் பண்ணு... நேர்ல வராத., அம்மா திட்டுவாங்க”
“ம்ம்ம் சரி” என்றான் . ராகுல் மனசு காயப்பட்டதாக உணர்ந்தான்.
நான் வந்தா திட்டுவாளா உங்க அம்மா? இரு வரேன்.. போனை போட்டு நான்கு பையன்களை
கூப்பிட்டான். புள்ளிங்கோ ஸ்டலில் ‘ சொல்லு தலை ‘ என பணிவாய் வந்து நின்றார்கள்.
“கையில பொம்மை இல்ல தலை”
‘அதெல்லாம் வேணாம் வாங்கடா” அவர்களை ஒரு பழைய ஆட்டோவில்.கூட்டி கொண்டு ஃபோரம் மால் போனான். படம் முடிந்து இவர்கள்
வரும் வரை காத்திருந்தான். படம் ,உடிந்து ஆட்கள் வெளிவர, தூரத்தில் கூட்டத்தில்
மனோஜை பார்த்தான்.. அந்த ஒயிட் அன்ட் பிங்க் சேரியில வரா பாரு,,. “
“ஆங்க்க்க்.. கையில கொழந்தை?”
“ஆமா..அவ தான் டார்கெட்..." அவர்கள் கூட்டத்தில் கரைந்தார்கள் . ஷில்பாவை
நெருங்கினார்கள். அவள் முதுகை தட்டினார்கள். முடியை பிடித்து இழுத்தார்கள். ஷில்பா மிரண்டு போய் திடுக்கிட்டு பார்க்க.,
“ஹலோ.. யார்ரா நீ மேனர்ஸ் இல்ல?” மனோஜ் முறைத்தான்.
“எங்கடா தள்ளீட்டு போறே இவளை., ? ஒரு செல்பி எடுக்கனும் கூட நிக்க சொல்லு
நூறு ரூவா தறேன்”
“ஏய்ய்ய்”
“சரி ஐனூறு தரேன்..அனுப்புடா. ரொம்ப டிஸ்டர்ப் பண்றா...’
“அடிங்க்க்க்க்” மனோஜ் முஷ்டியை மடக்கி கொண்டு பாய, அவர்கள் அவனை எளிதாக சமாளித்து
தள்ள ஒரு பைக்கில் போய் விழுந்தான்.
“போலீஸ்க்கு போன் பண்ணு மனோ” அம்மா பதைபதைக்க.,
“ஏய்ய்ய்ஃஜே.. “ சந்தடி கேப்பில் ஒருவன் ஷில்பாவின் மெத்தன வீங்கி இருக்கும் புட்ட கனிகளை பின்னால்
தட்ட.
“அய்யோ...” அவள் குழந்தையை வைத்து கொண்டு, நடப்பதை நம்ப முடியாமல்
பார்க்க., சரியாய் டைம் பார்த்து,. மனோஜுக்கு போன் செய்தான் ராகுல்
“ஏய்ய் மனோ எங்கடா இருக்கே? போயிட்டீங்களா? ஜஸ்ட் ஐ என்டர்ட்..”
“மாப்ளே...ஏய்ய்ய்ய்ய்”
“ஏய்ய் என்னடா ஆச்சு.. எனி பிராப்ளம்..”
“ எங்க அண்னிய .,இந்த பொறுக்கி பசங்க..”
“ என்னடா சொல்றே? யாருடா”
“அவங்களை தொடறாங்கடா.., இன்டீஸண்டா நடந்துக்காறாங்கடா..”
“ யார்ரா அவனுங்க. அடிச்சி ஓட விடறா”
“தள்ளி விட்டாங்கடா சீக்கிரம் வாடா”
“ நானா?’’
“டேய்ய்ய்ய்ய் “
“இல்ல உங்கமா என்னை பாத்தா திட்டுவாங்கடா...”
“திட்ட மாட்டாங்க...வாடா.. அம்மா சொல்லும்மா”
“ராகுல் தம்பி..இங்க வாப்பா . “ போனில் அவள் குரல் கேட்டான். ஆஹா கிழவி
கத்துறாளே! அவன் காதில் தேன் வந்து பாய்ந்தது.
“சரி போரம் மால்ல எங்க இருக்கே?”
“கீ. கீழ ., லெப்ட் என்ட்ரன்ஸ்..”
“இரு இரு வரேன்....”
அவன் சாவகாசமாக நடந்து வந்தான். அவர்கள் ஷில்பாவை ஓரம் கட்டி அவள்:
தோளிலும் இடுப்பிலும் கை வைக்க., மனோஜ் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டான்.
அடிக்கடி அடி வாங்கினான்.. அவனும் அடி கொடுத்தான்.
சுற்றி நின்ற கூட்டம் வேடிக்கை பார்த்ததே தவிர, தடுக்க யாரும் வரவில்லை.
“ஏய்ய்ய் மனோ” ராகுல் குரல் கேட்டு, தெய்வத்தின் அசரீரி போல உணர்ந்து
திரும்பினான் மனோஜ்.
“தோடா இவனுங்க தான்டா.. லேடீஸ் மேல ட்ச பண்றாங்கடா. ஷில்பா அண்ணியை
தொடறாங்கடா” மனோஜ் கத்தினான்
“ஏய்ய் “ ராகுல் பாய்ந்து வர.,
“ஏய்ய் யாருப்பா நீ? எதுக்கு ஆஜராவுறே? கம்முன்னு போ.. இவ தியேட்ட்டர்ல ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டா.,
நான் தப்பா கேக்கல.,சும்மா கேக்கல. நூறு ரூவா தரோம். ஒரு செல்பி இவ கூட
எடுத்துக்கட்டா?” அவன் ஷில்பாவின் கை புடித்து இழுக்க அந்த கையை ராகுல் தடுத்தான்.
அவளின் தோள்களை கெட்டியாக பிடித்து கொண்டான். அவளின் பஞ்சு முலைகள் அவன் முதுகில்
பட்டும் படாமலும் நசுங்க அவன் சிலிர்த்தான்.
“உன் ஆளா? தல..சாரி தல” ஒருவன் இளிக்க.,
“அடிங்க்” ராகுல் ஒருவனை பிடித்து
தள்ளி எட்டி உதைக்க, இன்னொருவனின் தாடையில் டமாரென அடித்தான்.
‘ராஸ்கல் லேடிஸ் கிட்டயா தப்ப பிகேவ் பண்றே?” அவன் வயிற்றில் உதைக்க., மீதி
இருந்த ஒருவனை கீழே தள்ளி மனோஜ் ஏறி உட்கார்ந்து கன்னத்தில் மாறி மாறி
குத்த., இரண்டு பேர் ஓட., மூண்றாவது ஆளும்
, பின்பக்கமாய் ஓடினான்.
கையில் சிக்கிய ஒரு ஆளை மட்டும் மனோஜ் மாறி மாறி குத்தி கோண்டே இருந்தான்.
“விடு...விடூ போது மனோ” ராகுல் அவனை விடுவித்தான்.
“போலிஸ்ல பிடிச்சி கொடுக்கனும்பா..”
“அட விடுங்க.. நம்ம அண்ணி தான்
ஸ்டேஷன்ல போய் நிக்கனும். ஏய் ஓடி போடா “
அவன் கன்னம் வீங்கி., காது பக்கம் ரத்தம், வருவதை சங்கடமாய் பார்த்தான் ராகுல்.
ராஸ்கல் செமயா அடிச்சிட்டானே! ஆஹா அஞ்சாயிரத்துக்கு கம்மி கொடுத்தா வாங்க
மாட்டேனுங்களே! அவனை விடுவித்தான்.
களேபரம் அடங்க,
‘ரொம்ப நன்றிப்பா!” மணோஜின் அம்மா கைக்கூப்பலில் ஒரு சங்கோஜம் தெரிந்தது. மாமியாருக்கு பின்னே குழந்தையொடு ஒளிந்து ராகுலை மலங்க,. மலங்க பார்த்தபடி
ஷில்பா இருக்க., மேககூட்டத்தில் ஒளிந்து அவ்வப்போது வெளிப்படும் நிலா போல ஷில்பா
அவனுக்கு காட்சியளித்தாள். உனக்காக தாண்டி இதெல்லாம்?
அந்த தியேட்டர் சம்பவம் நடந்தது, அதற்கு
பின்பு ராகுலை அந்த குடும்பத்துடன் நெருக்கமாய் ஆக்குவதற்கு உதவி செய்யும் என
ராகுல் நினைத்தான். அன்று வீட்டிற்கு போன உடனே .,
“அன்னிக்கு ராகுலை பொறுக்கின்னு சொன்னீங்க.. இப்ப பொறுக்கிங்க நம்ம கிட்ட
வந்து கலாட்டா பண்னா என்ன பண்றது? அடிச்சி ஓட விடோமுல்ல.,? பொறுக்கி மாதிரி சண்டை
போடத்தான் வேணும்.. அப்படி தான் தான் சண்டை
போடுவேன். புரியுதா?” என்றான் மனோஜ்.
அடிபட்ட மனோஜை ஹாலில் படுக்க வைத்து அம்மாவும் அண்ணியும் மாறி மாறி மருந்து
போட்டு விட்டார்கள். ‘ உனக்கே இவ்ளோ அடின்னா அந்த ராகுலுக்கு எத்தனை அடி தெரியலையே
“ அம்மா சொல்லி ஷில்பாவை பார்த்தாள்.
“ஒரு போனாச்சும் பண்ணி உடம்புல அடிகிடி ஏதாவது பாட்டு இருக்கா?” ன்னு யாராச்சும் கேட்டா நல்லா இருக்கும்” அம்மா பாசத்துடன் சொன்னாள். ஆனால் அதை யார் செய்வது?
அம்மாவும் அண்ணியும் மாறி மாறி பார்த்தார்கள்.
அண்ணி நான் பேச மாட்டேன்’ என தீர்மானமாய் சொல்ல , அம்மா தான் சம்பிரதாயத்திற்கு
நாலு வார்த்தை போன் பேசிவிட்டு வைத்தாள்.
‘அவன் உன்னை தான் விசாரிக்கிறான். ஷில்பா அண்ணிக்கு அடி பட்டுச்சான்னு
கேக்கறான் புள்ளை’ என சொல்ல மனோஜுக்கு சுருக்கென இருந்தது, சண்டை நான் கூடத் தானே
போட்டேண் ராஸ்கல்ல்.
அதன் பிறகு ராகுலும், மனோஜிடம் கொஞ்சம்
கொஞ்சமாக பேச்சில் எல்லை மீறினான்.
“ ஏய்ய் மனோஜ்?. அண்ணி எப்படி இருக்காங்க? இன்னிக்கு எங்க போனாங்க?
வெளிய போனா என்ன கூப்பிட சொல்லு., நான்
பத்திரமா போயி அழைச்சுட்டு வரேன். அப்படி பாக்காதடா., அவங்க எனக்கும் அண்ணி
மாதிரிடா’ என சொல்வான்.
மனோஜ் ஷில்பாவை அழைத்து போவதாக இருந்தால், “ அண்ணிய பத்திரமா கூட்டிட்டு போடா.,
அவங்க மேல யாரு நகமும் மூச்சு காத்து பட்டாலும் நான் தாங்கிக்க முடியாது” என்பான்.
மனோஜ் ஆத்திரத்தில் பல் கடிப்பான்.
இப்போதெல்லாம் ஜிம்மில் கூட ஷில்பாவை பார்த்தால் ராகுல் சிரிப்பான். அவளும்
லேசாக சிரித்தாள். அது போதுமே, அவனும் அவளும்
மனோஜை வைத்துக் கொண்டே சகஜமாக பேச துவங்கினார்கள். ஆனால், அவளின் இளமை ததும்பும் உடலை ருசி பார்க்க
அளவிற்கு இன்னும் அவர்களுக்கு நெருக்கம் ஆகவில்லை.
அதற்கு மனோஜ் தடையாக இருப்பான் என ராகுல் நினைத்தான். அதனால் தான் அடிக்கடி
ஷில்பாவை பற்றி மனோஜுடன் பேசிக் கொண்டிருந்தான். அவனுகு பேசு பொருள் ஷில்பா
மட்டுமே.
“இன்னிக்கி உங்க அண்ணி அழகா இருக்காங்க மனோஜ். புடவையில பாக்க சூப்பரா இருக்கு. நான் யாரோன்னு நினைச்சிட்டேன். வயிறை ரொம்ப நல்லா குறைச்சிட்டாங்க. நல்லா ஹெவியா எக்சைஸ் பண்றாங்க போல. ஆனா ஒர்க்
அவுட் செய்றப்ப நிறைய வேர்வை வருது . ரெண்டு டவல் கொண்டு வரலாமில்ல?. நான் கர்சீப் கொடுத்தா வாங்கல” என்றெல்லாம் அவன் பேசுவான்.
தூரத்தில் ஷில்பா வருவதை பார்த்தாலே “ அண்ணியாடா அது?’ ரொம்ப அழகா இருக்காங்க..
ஏன்டா உங்க அண்ணன் சங்கருக்கு
எப்படிதான்டா மனசு வருது... இவ்ளோ அழகான பொன்டாட்டியை காய வெச்சிட்டு போறதுக்கு?
என்னமோ போடா” “ என்றெல்லாம் சொல்லி கலாட்டா செய்வான். மனோஜுக்கு அவன் பேசியது ஒரு மாதிரியா இருந்தாலும்,
அவனது நட்பு அவனுக்கு தேவையாக இருக்கவே அவனை சகித்துகோண்டிருந்தான்.
அவனுக்கு பயம் வேறு. இந்த வித்தக்காரன் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்ம அண்ணியை பேசி கரெக்ட் பண்ணி விடுவான்’ என அவன்
உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தான்.
ராகுல் ஜிம்மில் அடிக்கடி ஷில்பாவிடம் , நெருக்கமாக பேசுவது கண்டு மனோஜ் பொறாமை
அடைந்தான்.
ஆனால் ஆன்று இரவு மனோவை தனியே அழைத்து ஷில்பா பேசினாள்.
“ மனோ! அந்த ராகுல் உன்னுடைய பிரண்டுனாலதான்
நான் முகம் கொடுத்து பேசுறேன். மத்தபடி வெளி ஆம்பளங்க கிட்ட நான் பேசமாட்டேன்ன்னு உனக்கு நல்லாவே தெரியும்.”
“ ஆமா அண்ணி என்ன ஆச்சு? என்ன பண்ணான் ராகுல்?”
“ இல்ல., அவன் கொஞ்ச நாளா ரொம்ப ஓவரா போறான்..”
“ என்ன பண்ணான் சொல்லுங்க”
‘ என் டிரஸ் பத்தி சொல்றான். இதெல்லாம் போடாதே அப்படிங்கறான் “
“என்ன போட்டீங்க?”
“ப்ச்... லோ நெக் பனியன் போட்டேன்.
அப்புறம் அதை போடக்கூடாதுன்னு சொல்றான். ஸ்லீவ்லெஸ்
பனியன் போடக்கூடாது அப்படிங்கிறான். அப்படியே
தெரியுதுன்னு ஓபனா பேசுறேன். இன்னர் பத்தில்லாம் அவன் என் கிட்ட பேசாறது தப்பு
. அவ்வளவுதான் சொல்லிட்டேன். நீ தான் மனோஜ் அவனை கண்டிச்சு வைக்கணும்.”
அன்று ஜிம்முக்கு ஷில்பா அணிந்து வந்த பனியன் அவனுக்கு கூட பிடிக்கவில்லை தான்
. அவளின் மார்பகங்களின் வட்டம் அப்படியே தெரிந்தது. அந்த ஜாக்கி செம்மையாக சைட்
அடித்தான். அவனது பார்வை அவளின் முலை மேட்டில் தான் படர்ந்த்திருந்தது.
ஜிம்மில் வெறும் பெண்கள் மட்டும் இருந்தால் பரவாயில்லை. மனோஜ் வயதில் சில ஆண்களும்
அங்கே வருகிறார்கள். தான் எப்படி
ஷில்பாவிடம் சொல்வது?” என அவன் நினைத்துக் கொண்டிருக்க, ராகுலே சொல்லி விட்டான் போல.,
ஆனால், ‘ராகுல் எப்படி அண்ணியிடம் சொல்லலாம்?’
அவன் ஆத்திரமானான. பிரண்ட்ஷிப்பாவது மயிராவது? என் வூட்டு பொம்பளை பத்தி
உனக்கென்னடா அக்கறை? ராகுல் தட் ஈஸ் தி லிமிட்! அவன் பொங்கி எழுந்தான். அவனைப்
பார்க்க பாருக்கு போனான்.
No comments:
Post a Comment