மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, June 12, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 81

 

அவர்களின் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டிருந்தது.  எல்லாரும் சீராய் உடை அணிந்திருந்தார்கள். அவர்களின் காம மிருகங்கள் விலகி விட்டன அல்லது தற்காலிகமாக உறங்கி கொண்டிருந்தன,  ஒருவரை ஒருவர் யாரும் பேசிக்கொள்ளவே இல்லை .எல்லோருக்குமே ஒரு நிறைவான  காமம் முடிந்து இருந்தாலும், ஆழ்மனதில் குற்ற உணர்ச்சியும் இருந்தது என்பதை அந்த மௌனம் சொல்லிக் கொண்டிருந்தது.

சென்னை  கேகே நகரில் கார் நிற்க இரு பெண்களும் இறங்கி கொண்டார்கள். “பை தி பை  சங்கீதா மேடம்” விக்ரம் ஏதோ சொல்ல ஆரம்பிக்க சங்கீதா எதுவும் பேசாமல் கண்களை துடைத்துக் கொண்டாள்.

இரண்டு பெண்களும் ஆட்டோ வுக்கு கை காட்டி நிற்க

”நீ போ  நான் தனி ஆட்டோவில போகிறேன் “ என சொன்னபடி சங்கீதா, மரியாவை புறக்கணித்து விட்டு, ஆட்டோ பிடித்து விருகம்பாக்கம் வந்தாள்.

தான் செய்த வேலை சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்பது மரியாவிற்கு தெரிந்தாலும் பின்னாளில் அவளிடம் சொல்லிக்கலாம்’  என்றுதான் மரியா அப்போதைக்கு நினைத்தாள்.

ஆனால், அதன்பின் சங்கீதா அவர்கள் மீது கொண்ட கோபத்தால் கூப்பிடவே இல்லை . எத்தனை முறை போன் செய்தாலும்,  அவள் கட் செய்து கொண்டே இருந்தாள். ஆனால், பிளாக் செய்யவில்லை. வீட்டில் நேராக வந்து பார்க்க வந்தாலும் சங்கீதா முகம் கொடுத்து ஏதும் பேசவில்லை.  சங்கீதா நம்மை தவிர்க்கிறாள் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது .

மறுபடியும் விக்ரம், ராஜீவும் மரியாவை மட்டும் ரகசியமாய் கூப்பிட,  மரியா ‘தனக்கு இஷ்டமில்லை’ என சொல்லிவிட்டாள். அதன் பின் விக்ரம் மட்டும் கூப்பிட்டு  பார்த்தான்.

“இங்க பார் மரியா., நீயும் அவளும் ஒன்டைம் வந்து படுங்க. எவ்வளவு வேனாலும் தரேன். ஒரு தடவை  உங்க ரென்டு பேரையும் த்ரீ சம் பண்ணிட்டா போதும். அப்புறம் தொந்தரவே செய்ய மாட்டேன். ப்ளீஸ்’ என கெஞ்ச

மரியா  மறுத்துவிட்டாள்.

‘மீறி தொந்தரவு செய்தால் கிளப் ஆப்பில்  புகார் தெரிவிப்பேன்’  என சொல்லி அவர்கள் இருவரையும்  கத்தரித்து விட்டாள்.

இருவரை விட , சங்கீதாவின் நட்பு போனது தான் மரியாவுக்கு வருத்தம்.

சங்கீதா தனது வாழ்நாளில் பார்க்கக் கூடாத ஒரு பெண்ணாகத்தான் மரியா தோன்றினாள்.  இருவரின் பேச்சு வார்த்தை  நின்று பலநாள்கள் ஆகின.  நாள்கள் வாரங்கள் ஆகி, மாதங்கள் ஆகின.,

ஆனால் அவர்கள் இருவரும் இனையும் வாய்ப்பு அவளது மகள் பார்கவிக்கு வரன் பார்க்கைகையில் நிகழ்ந்தது.

சென்னையிலேயே ராயபேட்டையில் ஒரு நல்ல வரன் வந்தது. ரெடி ஆகி அவர்கள் முன்ணே போய் நிற்க, பார்கவி மறுத்து விட்டாள்.

‘ உனக்கும் மரியா ஆன்டிக்கும் என்ன சண்டை? ஆன்ட்டி வரலைன்னா நான் அலங்காரமே பண்ணிக்க மாட்டேன்”  என செல்லப்பெண் பார்கவி கறாராக  சொல்ல வேறு வழியில்லாமல், சங்கீதாவே மரியாவை கூப்பிட வேண்டியதாக போனது.

அந்த வரன் சென்னை தான்.

மாப்பிள்ளை ஏதோ பிரிட்டிஷ் கவுன்சில் விபி என்றார்கள். பெயர் அகிலன். 26 வயது, மீசையில்லாத பெண்மை முகம். எந்த பெண்ணுக்கும் பிடிக்கும் முகம், பார்கவிக்கும் பிடித்ததில் ஆச்சரியமில்லை. பரஸ்பரம்  போட்டோ பறிமாறப்பட, பார்கவி, அகில் மீது காதலாகி கசிந்துருகினாள்.

‘பார்கவியை பெண் பார்க்க  வர போகிறார்கள்’ என்ற போது மரியா மிகவும் மகிழ்ந்து போனாள். சண்டயெல்லாம் மறந்து மரியா  குடும்பம் அன்று மாலை சீக்கிரமே வந்துவிட்டது.

மரியா சங்கீதாவிடம் தனியாக பலமுறை சாரி சொன்னாள். சங்கீதா அப்போதும் பேச வில்லை. “ நீ பண்ன காறியத்துக்கு உன் பக்கத்துல நிக்கறட்ஹே தப்பு”

“அப்ப ஏண்டி என்னை கூப்பிட்டே?”

“அதை பார்கவியை கேளு”

சண்டை ஒரு பக்கம் இருந்தாலும், இரு குடும்பம் சேர்ந்து மாலை 6 மணிக்கு  மாப்பிள்ளை குடும்பத்தை வரவேற்றார்கள். மாப்பிள்ளை அகிலன்   நேரில் இன்னும் அழகாய் இருந்தான்.  அவரது குடும்பத்தார்கள் ஒவ்வொருவராக  வீட்டில் நுழைந்தார்கள்.

மாப்பிள்ளை, அப்பா, அம்மா, மாப்பிள்ளை நண்பன், அண்ணன் கடைசியில் நுழைந்தார்கள். இவங்கதான் எங்க அண்ணி, இவரு  எங்க அண்ணன்  பேரு விக்ரம் என்றதும், மரியாவும், சங்கீதாவும் அதிர்ச்சியாக  நிமிர்ந்து பார்த்தார்கள்.

அங்கே அவளை பலமுறை போட்டு கழட்டிய விக்ரமும் அதிர்ச்சியில் நின்று மரியாவையும் சங்கீதாவையும் திகைத்து  போய் மாறி மாறி பார்த்தான்.

மூவர் முகத்திலும் ஈயாடவில்லை.


( இந்த பாகம் இத்துடன் முற்றும். 3 ஆம் பாகம் விரைவில்..)


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment